முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

IDFC உள்ளிட்ட தகுதி இல்லாத நிதி நிறுவனங்களின் உரிமம் ரத்து, RBI அறிவிப்பு

IDFC உள்ளிட்ட தகுதி இல்லாத நிதி நிறுவனங்களின் உரிமம் ரத்து,




IDFC மற்றும் ரிலையன்ஸ் வணிகம் உட்பட 17 NBFC நிறுவனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உரிமம்  (லைசென்ஸை) ரத்து செய்த இந்திய ரிசர்வ் வங்கி. IDFC லிமிடெட், ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் உள்ளிட்ட 20 வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழை RBI வசம் திருப்ப ஒப்படைத்துள்ளன.  இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இன்று வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கைக்குப் பின்னால் வணிகத்திலிருந்து வெளியேறுதல், இணைப்புகள் மற்றும் நிறுவனங்களை மூடுதல் மற்றும் பணியாளர்கள் நடத்தும் மோசடி குறித்து புகார் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதன் அடிப்படையில் 17 வங்கி சாரா நிதி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன



இது தவிர, மேற்கு வங்காளத்தில் பதிவுசெய்யப்பட்ட 17 வங்கி சாரா நிதி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் மற்றொரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த முடிவின் பின்னணியில் உள்ள காரணங்கள் வெளியிடப்படவில்லை. காமதேனு நிதி நிறுவன தனியார் நிறுவனத்தின் உரிமம் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேல்முறையீட்டு அதிகாரசபை மற்றும் நீதிமன்றங்களின் உத்தரவுகளை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.





ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்ப டி, மான்வே இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆகியவை NBFC வணிகத்திலிருந்து வெளியேறியதால் தங்கள் சான்றிதழ்களைத் திருப்பி அனுப்பியுள்ளன. அதே நேரத்தில், ஐடிஎஃப்சி லிமிடெட், ஐடிஎஃப்சி ஃபைனான்சியல் ஹோல்டிங் கம்பெனி லிமிடெட் மற்றும் 16 பிற நிறுவனங்கள் இணைப்பு அல்லது பிற சட்ட காரணங்களால் தங்கள் சான்றிதழ்களைத் திருப்பி அனுப்பியுள்ளன. 



வங்கி செயல்பாட்டில் பணி செய்து வரும் பகுதியில் உள்ள பணியாளர்கள் வாடிக்கையாளர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கமிஷன் பார்க்க சின்டிகேட் அமைத்து செயல்படுகிற நிலையில் வாடிக்கையாளர்கள் நேரடியாக தலைமை அலுவலகத்தை இந்த நபர்கள் கூட்டணி தொடர்பு கொள்ள விடுவதில்லை , மேலும் வாடிக்கையாளர்களிடம் பேரம் பேசுதல் செய்து பணம் கமிஷன் பெறுகின்றனர். இது  தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தும் வைத்தியநாதன் அறிவாரா என்பது தெரியவில்லை ஆனால் அதை ரிசர்வ் வங்கி அறிந்த நிலையில் தான் தற்போது லைசென்ஸ் ரத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.  பதிவு செய்யப்பட்ட அலுவலகம்: IDFC FIRST வங்கி லிமிடெட், KRM டவர், 7வது தளம், எண்.1, ஹாரிங்டன் சாலை, சேட்பேட், சென்னை - 600031, தமிழ்நாடு, இந்தியா


நிறுவன அலுவலகம் மற்றும் கார்ப்பரேட் அலுவலக முகவரி: IDFC FIRST வங்கி லிமிடெட், தி ஸ்கொயர், C-61, G பிளாக், தரை தளம் முதல் 8வது தளம் வரை பாந்த்ரா குர்லா வளாகம், பாந்த்ரா கிழக்கு, மும்பை - 400051. எந்தவொரு கடன் வழங்குனரிடமும் கடன் பெறுவதற்கு முழுமையான விசாரணையை மேற்கொள்ளுங்கள். கடன் வழங்குபவர் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அல்லது பிற ஒழுங்குமுறை அமைப்புகளால் அங்கீகாரம் பெற்றவரா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை கேட்கும் கடன் வழங்குனர்கள் மோசடிக்காரர்களாக இருக்கலாம். பொதுவாக கடன் வழங்குனர்கள் உங்களுடைய விவரங்களையும் கேட்டு தான் கடன் தருவார்கள். ஆதார் கார்டு நம்பர், பான் கார்டு நம்பர் போன்ற விவரங்களை கேட்கலாம். ஆனால் அதற்கு ஒரு படி மேலே சென்று பாஸ்வேர்ட் போன்ற விவரங்களை எல்லாம் கேட்டால் அவை மோசடிக்காரரின் யுக்தியாக இருக்கலாம். இது போன்ற விவரங்களை வைத்து மோசடிக்காக பயன்படுத்தலாம். எனவே உங்கள் தனிப்பட்ட தகவல்களான பாஸ்வேர்ட், யுபிஐ பின் நம்பர் போன்ற விவரங்களை ஒருபோதும் கடன் வழங்குநர்கள் கேட்க மாட்டார்கள்.


ஒரு கடன் வழங்குனரின் வட்டி விகிதங்கள், தொடர்பு விவரங்கள், ஏற்கனவே கடன் பெற்றவர்களின் ரிவ்யூகள் ஆகியவற்றை சரிபார்த்த பின்னரே கடன் வழங்குனரை தேர்வு செய்ய வேண்டும். கடன் ஆவணங்களைச் சரிபார்க்கவும்: கையொப்பமிடுவதற்கு முன் அனைத்து கடன் ஒப்பந்தங்களையும் ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். வட்டி விகிதங்கள், திருப்பிச் செலுத்தும் அட்டவணைகள் மற்றும் கூடுதல் கட்டணங்கள் உட்பட அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏதேனும் விவரங்கள் தெளிவாக இல்லை என்றால், கடன் வழங்குபவரிடம் விளக்கம் பெறவும். தனிப்பட்ட தகவல்களை கேட்கும் கடன் வழங்குனருடன் எச்சரிக்கையாக இருங்கள்: உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை கேட்கும் கடன் வழங்குனர்கள் மோசடிக்காரர்களாக இருக்கலாம். பொதுவாக கடன் வழங்குனர்கள் உங்களுடைய விவரங்களையும் கேட்டு தான் கடன் தருவார்கள். ஆதார் கார்டு நம்பர், பான் கார்டு நம்பர் போன்ற விவரங்களை கேட்கலாம். ஆனால் அதற்கு ஒரு படி மேலே சென்று பாஸ்வேர்ட் போன்ற விவரங்களை எல்லாம் கேட்டால் அவை மோசடிக்காரரின் யுக்தியாக இருக்கலாம். இது போன்ற விவரங்களை வைத்து மோசடிக்காக பயன்படுத்தலாம். எனவே உங்கள் தனிப்பட்ட தகவல்களான பாஸ்வேர்ட், யுபிஐ பின் நம்பர் போன்ற விவரங்களை ஒருபோதும் கடன் வழங்குநர்கள் கேட்க மாட்டார்கள். முன்கூட்டியே செலுத்தப்படும் கட்டணம் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்: புகழ்பெற்ற கடன் வழங்குனர்கள் கடன் செயலாக்கத்திற்கு முன்கூட்டியே கட்டணங்களை கேட்க மாட்டார்கள். கடனுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டதற்கு முன் கட்டணம் கேட்கும் எந்த ஒரு கடன் வழங்குனராக இருந்தாலும் சந்தேகத்துடன் கருதப்பட வேண்டும். மோசமான கிரெடிட் வரலாறுகளைக் கொண்டவர்களுக்கு எளிதான கடன்களை உறுதியளிக்கும் சலுகைகளிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இவை மோசடி செய்பவர்களால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களாக இருக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...