முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனி நாடு பிரகடனத்தை பலுசிஸ்தான் விடுதலைப்படை கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர்

தனி நாடு பிரகடனத்தை பலுசிஸ்தான் விடுதலைப்படை (Balochistan Liberation Army) கிளர்ச்சியாளர்கள் அறிவித்த நிலையில்,




அரசு அலுவலகங்களில் பாக்கிஸ்தான் கொடியை அகற்றி  பலுசிஸ்தான் தனிக் கொடியை ஏற்றுகின்றனர். தங்களை தனி நாடாக அங்கீகரிக்கும் படி, இந்தியா மற்றும் ஐ.நா.,வுக்கு கோரிக்கை விடுத்தனர்.

பாகிஸ்தானின் தென் மேற்கு பிராந்தியம் பலுசிஸ்தான் அதை தனி நாடாக அறிவிக்கக்கோரி, நீண்ட காலமாக போராட்டம் நடக்கிறது. சமீபத்தில், பாக்கிஸ்தான் ராணுவத்தினர் சென்ற ரயிலை கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்று ஏராளமான பாக்கிஸ்தான் ராணுவத்தினரைக் கொன்று குவித்தனர்.  தற்போது இந்தியாவின் தாக்குதல்களால் பாக்கிஸ்தான் நிலைகுலைந்து போயுள்ளது., திணறும் சூழலில், ஒருபுறம் அனு ஆயுதம் கசிவு மறுபுறம் பலுசிஸ்தானில், பாக்கிஸ்தான்., ராணுவம் மீது, 'பலுசிஸ்தான் விடுதலை ராணுவம்' என்ற  பலுசிஸ்தான் விடுதலைப்படை (Balochistan Liberation Army) கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்துகின்றனர்.

தலைநகர் குவெட்டா மற்றும் பைசாபாத், சிப்பி, கெச், மஸ்துங், கச்சி உள்ளிட்ட பகுதிகளில் குண்டுகள் வெடிக்கும் சப்தம் கேட்பதாக, அங்குள்ள 'ஜ்ரும்பேஸ்' எனும் வானொலி தகவல் தெரிவித்துள்ளது.

பலுசிஸ்தானின் பல பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய நிலையில், அரசு அலுவலகங்களில் பாக்கிஸ்தான், கொடியை அகற்றி விட்டு பலுசிஸ்தான் கொடியை ஏற்றியுள்ளனர். இதையடுத்து, பலுசிஸ்தானை தனி நாடாக கிளர்ச்சியாளர்கள் குழுவினர் அறிவித்து வெளியிட்ட அறிக்கையில்:

பாகிஸ்தான் சரிவை சந்தித்து வரும் பயங்கரவாத நாடு. எனவே, நாங்கள் சுதந்திர நாடாக பலுசிஸ்தானை அறிவிக்கிறோம். பலுசிஸ்தான் ஜனநாயகக் குடியரசின் இடைக்கால அரசு விரைவில் அறிவிக்கப்படும்.

அதில், பலுசிஸ்தானைச் சேர்ந்த பெண்களும் அங்கம் வகிப்பார்கள். எங்கள் நாட்டை அங்கீகரிக்கும் படி இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளைகா கேட்டுக் கொள்கிறோம். டில்லியில் எங்கள் துாதரகத்தை திறக்க அனுமதிக்கும் படி இந்தியாவை வேண்டுகிறோம்.

பலுசிஸ்தான் ஜனநாயகக் குடியரசை ஐ.நா., சபை அங்கீகரித்து, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் புதிய கரன்சி அச்சிடுவதற்குதா தேவையான நிதியுதவி கிடைக்கச் செய்யும் படி கோரிக்கை விடுக்கிறோம்.

மேலும், பலுசிஸ்தானின் வான், கடல், நிலம் ஆகிய எல்லைக்குள் இருக்கும் ஆயுதங்கள் மற்றும் சொத்துக்களை அப்படியே விட்டு விட்டு, பாக்கிஸ்தான்., படையினரை வெளியேற்றவும், அமைதி காக்கும் படையை அனுப்பி வைத்து  உதவும் படியும் ஐ.நா., சபையைகா கேட்கிறோம்.

விரைவில் பலுசிஸ்தான் சுதந்திர தினக் கொண்டாட்டம் மற்றும் பேரணி நடைபெறும். அதில், பங்கேற்குமாறு நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்போம்.

பலுசிஸ்தான் மக்களிடம் எங்களுக்கு வலுவான ஆதரவு உள்ளது. தற்போது, இங்கு முகாமிட்டுள்ள பாக்கிஸ்தான்., ராணுவத்தினரை எதிர்கொள்ள சர்வதேச நாடுகள் உதவ வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.பலூச்சி தேசிய இனப் போராளி அமைப்பாகும். பலுசிஸ்தான் விடுதலைப் படை, அதிகம் பழங்குடி மர்ரி மக்கள் மற்றும் புக்தி மக்களைக் கொண்டுள்ளது.பாகிஸ்தானின் தென் மேற்கு பிராந்தியமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக்கோரி, நீண்ட காலமாக போராட்டம் நடக்கிறது. 


பாகிஸ்தானை இந்தியா தாக்கினால், நாங்கள் இந்திய ராணுவத்திற்கு உதவியாகச் செயல்படுவோம் என 'பலுசிஸ்தான் விடுதலை ராணுவம்' எனும் கிளர்ச்சிப் படை ஏற்கனவே தெரிவித்தது. இது குறித்து பலுசிஸ்தான் கிளர்ச்சிப் படை வெளியிட்டுள்ள பதிவில்:

பாகிஸ்தானின் பயங்கரவாத அரசை ஒழிப்பதற்கான இறுதி முடிவை இந்தியா எடுக்க வேண்டும். மேற்கு எல்லையிலிருந்து பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பலுசிஸ்தான் கிளர்ச்சிப் படை தயாராக இருக்கிறது என நாங்கள் உறுதியளிக்கிறோம்.

இந்தியா பாகிஸ்தானைத் தாக்கினால், இந்தியாவின் ராணுவத்திற்கு உதவியாக செயல்படுவோம். இவ்வாறு அப்போது தெரிவித்த நிலையில்.

​பாகிஸ்​தானின் மிகப்​பெரிய மாகாண​மாக பலுசிஸ்​தான் உள்​ளது. ஆனால், பாகிஸ்​தான் அரசு தங்​களை புறக்​கணிப்​ப​தாக​வும், பலூச் பகு​தியை தனி நாடாக அறிவிக்க கோரி​யும் அங்​குள்ள பலூச் விடு​தலைப் படை​யினர் போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர். இந்​தியா - பாகிஸ்​தான் இடையே மோதல் ஏற்​பட்​டுள்ள நிலை​யில், பலூச் மக்​களும் தங்​கள் பங்​குக்கு பாகிஸ்​தானுக்கு எதி​ராக அவ்​வப்​போது தாக்​குதல் நடத்தி வரு​கின்​றனர். சமீபத்​தில் 12 பாகிஸ்​தான் ராணுவத்​தினர் சென்ற                வாக​னத்தை வெடி வைத்துத் தகர்த்​தனர். பலூச் மாகாண தலைநகர் குவெட்​டாவை கைப்​பற்றி விட்​ட​தாக​வும் பலூச் விடு​தலைப் படை அமைப்​பினர் அறி​வித்​து​விட்​டனர்.அங்​குள்ள பிரபல எழுத்​தாளர் மிர் யார் பலூச் நேற்​று​முன்​தினம் கூறும்​போது, ‘‘பாகிஸ்​தானில் இருந்து பலுசிஸ்​தான் தனி நாடாகி விட்​டது. இதற்​கான அறி​விப்பு விரை​வில் வரும். புதிய அரசிடம்.               நிர்​வாகம் ஒப்​படைக்​கப்​படும். எனவே, டெல்​லி​யில் பலுசிஸ்​தான் தூதரகத்தை தொடங்க அனு​ம​திக்க வேண்​டும். ஐ.நா. பலுசிஸ்​தானுக்கு அமைதி படையை அனுப்ப வேண்​டும். தனி நாடாக பலுசிஸ்​தானை அங்​கீகரிக்க வேண்​டும்’’ என்று பகிரங்​க​மாகவே தெரிவித்துள்​ளார்.

பாகிஸ்​தான் இஸ்லாமிய நாடாக இருந்​தா​லும், அதன் பலூசிஸ்​தானில் இந்​துக்​களும் சிறு​பான்​மை​யின​ராக இருக்​கின்​றனர். பாகிஸ்​தான் மக்​கள் தொகை​யில் 6 சதவீதம் மக்​கள் பலூச் பகு​தி​யில் இருக்கின்றனர். ஆனால், நிலப்​பரப்பு  45 சதவீதம் தான். அந்​தளவுக்கு மிகப்​பெரிய மாகாணம். தனிமங்​கள் அதிகம் கிடக்​குமிடம். இந்​துக்​களுக்கு பலுசிஸ்​தானுக்​கும் உள்ள தொடர்பை இங்​குள்ள ஹிங்​குலாஜ் அம்​மன் கோவில்​ தான் உறுதி செய்​கிறது. இந்​தி​யா​வின் 54 சக்தி பீடங்​களில் ஹிங்​குலாஜ் கோவிலும் ஒன்​றாகும். ஹிங்​குலி என்​ப​தற்கு சிந்தி மொழி​யில் முன் நெற்றிப் பொட்டு அல்​லது குங்​குமம் என்று அர்த்​தம். பாகிஸ்​தானுக்கு எதி​ரான தாக்​குதலுக்கு ‘சிந்​தூர்’ எனப் பெயர் வைத்​தது மிகப் பொருத்​த​மாக இருப்​பதை அறிய முடி​யும். இங்​குள்ள அம்​மனுக்கு செந்​தூரத்​தில்​ தான் அலங்​காரம் செய்​கின்​றனர். இந்தக் கோவிலும் குகை​யில்​தான் உள்​ளது. பலுசிஸ்​தானின் லயரி தாசில் மலைப் பகு​தி​யில் கோவில் அமைந்​துள்​ளது. இயற்கை எழில் கொஞ்​சும் அந்த மலைப் பகு​தி​யில் உள்ள கோயிலுக்கு இந்​துக்​கள் ஆண்​டு​தோறும் புனித யாத்​திரை​ மேற்​கொள்​கின்​றனர். ஒவ்​வொரு ஆண்​டும் சுமார் ஒரு லட்​சம் ஹிந்​துக்​கள் இக் கோயிலுக்கு புனித யாத்​திரை மேற்​கொள்​கின்​றனர். இந்த கோயிலை ஹிங்​லாஜ் தேவி, ஹிங்​குலா தேவி மற்​றும் நானி மந்​திர் கோவில் என மக்​கள் அழைக்​கின்​றனர். பாகிஸ்​தான் அரசின் புறக்​கணிப்​பு, சீனா​வின் கட்​டு​மானப் பணி​களால் பாதிப்பு போன்​றவற்​றால் விரக்​தி​யிலுள்ள பலுசிஸ்​தான் மக்​கள், தங்​களை தனி நாடாக அறிவிக்க கோரி போ​ராடினர். தற்போது தனி நாடாக பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் இந்​தியா மீதும் இந்​திய மக்​கள் மீதும் பலூச் மக்​கள் வைத்​திருக்​கும் அந்த நம்​பிக்​கை நிறைவேறு​மா என்​ப​தற்​கு ​காலம்​ பதில்​ சொல்​லும்​.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...