முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

40 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட மனைவியை புறக்கனித்த நடிகர் காதலியுடன் ஆலய தரிசனம்

பிள்ளையார்பட்டி, குன்றக்குடி ஆலயங்களில் நடிகர் 'ஜெயம்' ரவி, அவரது காதலி


பாடகி கெனிஷாவுடன் தரிசனம்.  ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தபின் திரைப்படத் தயாரிப்பாளர் ஐசரி கணேசனின் இல்லத் திருமணத்திற்கு பாடகி கெனிஷாவுடன் ஜெயம் ரவி கலந்து கொண்டதையடுத்து ஆர்த்தி ஒரு அறிக்கை வெளியிட, ஜெயம் ரவியும் அவருக்கு பதில் அறிக்கை வெளியிட பின்னர் நீதிமன்றம் சென்று ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொள்ளக்கூடாது எனத் தடை உத்தரவு வந்தது. அப்போது தனக்கு ஒரு மாதத்திற்கு ரூபாய் 40 லட்சம் ஜீவனாம்சம் தர வேண்டும் என ஆர்த்தி கோரிக்கை வைத்த நிலையில் விவாதங்கள். மத்தியில், தற்போது ஜெயம் ரவியும், பாடகி கெனிஷாவும் குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதர் கோவிலுக்குச் சென்ற தரிசனம் செய்தார்கள். அப்போது தங்களது கழுத்தில் மாலையுடன் நடிகர் ஜெயம் ரவியும், பாடகி கெனிஷாவும் கோவில் பூஜகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளப்பதிவு மூலம் வெளி வந்த நிலையில் தற்போதுள்ள காலக்கட்டத்தில் விவாகரத்து என்பது அதிகரிக்கும் நிலையில் நடிகர்கள் என்பவர்கள் பலரும் அறிந்த நபர்கள் என்ற முறையில் அவர்கள் வாழ்வியல் முறை பொதுவாக பார்வை பெறுகிறது.

குன்றக்குடி கோவிலில் சங்கர், செந்தில் குருக்கள் இருவருக்கும்  பிரசாதம் வழங்கியதுடன் முடிந்திருந்தால் விவாதம் ஆகாது. ஆனால் அவர்கள் எடுத்த புகைப்படங்கள் தான் சமூக வலைதளத்தில் இப்போது விவாதம்‌  எடிட்டர் மோகன் மகன் இரவி எனும்  'ஜெயம்' இரவி மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மோகன் எனப் பெயர் மாற்றம் செய்த திரைப்பட எடிட்டிங் தொழில் செய்த முகமது ஜின்னா அப்துல் காதர் இராவுத்தர் என்ற, தமிழ் இஸ்லாமியத் தந்தைக்கும், ஆந்திராவைச் சேர்ந்த  சென்னையில் வாழ்ந்த வரலட்சுமி என்பவருக்கும் மகனாவார். இவரது அண்ணன் இராஜா ஒரு திரைப்பட இயக்குநர். இராஜாவின் பெரும்பாலான படங்களில் இரவி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். இவரது சகோதரி ரோஜா பல் மருத்துவர். இரவி சென்னையிலும் ஹைதராபாத்திலும் வளர்ந்தார். சென்னை அசோக் நகரிலுள்ள ஜவஹர் வித்தியாலயாவில் பள்ளிப்படிப்பை முடித்தார்.


பரதநாட்டிய நடனக் கலைஞர் நளினி பாலகிருஷ்ணனிடம் நடனத்தைக் கற்று 12 வயதில் அரங்கேற்றத்தை நிகழ்த்தினார். சென்னை லயோலா கல்லூரியில் கட்புலத் தொடர்பாடல் பட்டம் பெற்ற பிறகு, திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்தார். மும்பையிலுள்ள கிஷோர் நமித் கபூர் நிறுவனத்தில் நடிப்புப் பயிற்சி பெற்றார். நடிகராக அறிமுகமாவதற்கு முன்பு, கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் (2001) படத்தில் சுரேஷ் கிருஷ்ணா உதவி இயக்குநராக இரவி பணியாற்றியிருந்தார். ஜெயம் இரவி 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் தேதி அன்று பிரபல தொலைக்காட்சித் தயாரிப்பாளரான கல்பனா ஹவுஸ் எனும் வீட்டை நகரத்தார் குடும்பம் ஒன்றிடம் அபகரித்து உரிமை அடைந்த சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் ஆரவ்.டிக் டிக் டிக் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார்,


ஜெயம் இரவியும் ஆர்த்தியும் 2024 ஆம் ஆண்டில்  பிரிந்தனர். ஜெயம் ரவி  தோழி கெனிஷாவுடன் குன்றக்குடி ஸ்ரீ சண்முகநாத சுவாமி கோவிலில்  தரிசனம் செய்திருந்தார். அப்போது அங்கிருந்த பக்தர்களுடன் ரவி  கெனிஷா இருவரும் புகைப்படங்கள் எடுத்திருந்தனர். இந்த புகைப்படங்கள்  ட்ரெண்ட் ஆனது. இந்த நிலையில் தான் நடிகர் ஜெயம் ரவி தான் புதியதாக ஸ்டுடியோ ஒன்றும் தொடங்கி இருக்கிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...