முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயத்தின் குடமுழுக்கு விழாக் காண வாரீர்

அருள்மிகு சிங்கமுத்து ஐயனார் ஆலயம் அருள்மிகு கல்லடியான் அருள்மிகு கருப்பர் துணை கொண்டு 

புதுக்கோட்டை , அடப்பன்குளக்கரை, புதுக்கோட்டை சமஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த அருள்மிகு சிங்கமுத்து ஐயனார் கோவில்

புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா 



ஸ்வஸ்திஸ்ரீ நிகழும் ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி 02.07.2025  புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திர நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய  சுபயோக நன்னாளில் காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில் புதுக்கோட்டை சமஸ்தானம் ஸ்ரீ விஜயரகுநாதத் தொண்டைமான் துவங்கி பிரகதாம்பாள் தாஸ் இராஜா ராஜகோபாலத் தொண்டைமான் 1948 ஆம் ஆண்டு வரை செங்கோல் ஆட்சி செலுத்தி வாழ்ந்த புதுக்கோட்டை  நகர், அடப்பன்குளக்கரையில் அமைந்திருக்கும் ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. அதுசமயம் பக்தகோடிகளும் பொதுமக்களும், சான்றோர்களும் கலந்துகொண்டு ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் அருள்பெற வேண்டுகிறோம்


ஆனி 15 ஆம் நாள் (29.06.2025) ஞாயிற்றுக்கிழமை 
காலை மணி 9.00 முதல் 10.00 க்குள்                             மாலை மணி 4.00 முதல் 6.10 க்குள்

மாலை மணி 6.10 முதல் 8.30 க்குள்

யாகசாலை நிகழ்ச்சி விபரம்

தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், புண்யாகவாசணம், நவக்கிரஹ ஹோமம், பூர்ணாஹுதி,

வாஸ்து சாந்தி, திக் பந்தனம், மிருத்சங்கிரணம், அங்குரார்ப்பணம், ஆச்சாரியார் ரக்ஷாபந்தனம், எஜமான ரக்ஷாபந்தனம்

கடஸ்தாபனம், கலாகர்ஷணம், கடம் யாகசாலை பிரவேசம்,

முதற்கால யாக பூஜை, திரவியா ஹோமம், பூர்ணாஹுதி,

சதுர்வேதம், ஆசீர்வாதம், தீபாராதனை.

காலை மணி 8.00 11.00 

சந்தியா வந்தனம், பாபனாபிஷேகம், இரண்டாம் கால யாகபூஜை, திரவியா ஹோமம், பூர்ணாஹுதி, சதுர்வேதம், ஆசீர்வாதம், தீபாராதனை





|மூன்றாம் கால யாக பூஜை, திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, சதுர்வேதம், ஆசீர்வாதம், தீபாராதனை.

காலை மணி 8.00  முதல் 11.30 க்குள் முதல் 8.30 க்குள்

நான்காம் கால யாகபூஜை, சந்தியா வந்தனம், பாபனாபிஷேகம், திரவியா ஹோமம், பூர்ணாஹுதி, சதுர்வேதம், ஆசீர்வாதம், தீபாராதனை

ஆனி 16ஆம் நாள் (30.06.2025) திங்கட்கிழமை

மாலை மணி 5.00

ஆனி 17ஆம் நாள் (01.07.2025) செவ்வாய்கிழமை

மாலை மணி 5.00 முதல் 8.30 க்குள்

ஆனி 18ஆம் நாள் (02.07.2025) புதன்கிழமை

காலை 6.00 மணி

காலை 7.00 மணி

கலை 7.30 மணி

காலை 9.15 மணி


ஐந்தாம் கால யாகபூஜை, திரவியா ஹோமம், பூர்ணாஹுதி,

சதுர்வேதம், ஆசீர்வாதம், தீபாராதனை

மண்டப சாந்தி, பிம்ப சுத்தி, சுவாமிக்கு ரக்ஷாபந்தனம்

லெட்சுமி பூஜை, கோ பூஜை, கஜ பூஜை, நாடி சந்தானம்

ஆறாம் கால யாகபூஜை, திரவியா ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை

கடம் புறப்பாடு



காலை 9.30 மணி மஹா கும்பாபிஷேகம் தொடர்ந்து மஹா அபிஷேகம்

கும்பாபிஷேக ஸர்வ ஸாதகம் : சிவ ஸ்ரீ S.சுவாமிநாத பண்டிதர் கோவனூர். கோவில் பூசாரிகள் : குசலாக்குடி ஐந்துகரை வேளார்கள்

புதுக்கோட்டை நகர் வாழும் குல தெய்வ வழிபாட்டு குடும்பத்தினர். 

ஸ்தபதி: K.மாரிமுத்து, A.செட்டிப்பட்டி, ராயவரம்                                    யாகசாலை வேள்வி பந்தல் அமைப்பு : C.வெள்ளைச்சாமி, மச்சுவாடி

ஒலி, ஒளி அமைப்பு : ரேவதி சவுண்ட் சர்வீஸ், புதுக்கோட்டை                  தவில் நாதஸ்வர மங்கள இசை : S.மணிமாறன் குழுவினர், திருக்கோகர்ணம்.


அன்று காலை 10.30 மணியளவில் அன்னதானம் நடைபெறும்.

இரவு 7.00 மணிக்கு வாணவேடிக்கை நடைபெறும்.

அன்று இரவு 8.00 மணியளவில் திரைப்பட இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறும். என விழாக்குழுவினர் தகவல்,


இந்த நல்ல நிகழ்வில் அணைவரும் வருகைதந்து வழிபட்டு செல்ல கேட்ட வரம் தரும் புதுக்கோட்டையில் அழகிய ஆன்மீக ஸ்தலம் காணீர்                        ஸ்ரீ ஐயனார் துதி

'ஆனைமுகன் ஆறுமுகன் அம்பலன் ஞானகுருவானியை யுன்னைடு பாரந்திரு மகனைக் காடரங்காம் பதுவரன் பதியிற்றென்பார் காரருங் களனி எல்லாங் கண்ணலொடு செந் நெல்மிகு கபிளைநாட்டில் சீராரும் வேட்கோவர் குலத்துடையார் புண்ணியத்தில் சிறத்தைமிக்கார் ஆயவர் தம்மூர்க்கு தேன்பார் அடப்பன் குளக்கரையில் அமைதியாக மேய உயர்சிங்கமுத்து அய்யனார் அர்ச்சுனன் அவதாரமாய் அய்யாவைக் கண்டு தெரிசித்திடவே பலநல மடைந்தே வாழ்வார் சிங்கமுத்து ஐயனைக் காண்".             ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார்  திருக்கோவில் திருப்பணியில் 01.06.2025 வைகாசி 18 ஆம் நாள் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் ஆலயத்தில் குடமுழுக்கு யாக வேள்வி கால்கோள் விழா நடைபெற்றது.

அந்த நிகழ்வின் போது குலதெய்வ குடும்பத்தினர்  மற்றும் பக்தர்கள், பூஜைகளை செய்யும் குலாளர் பொதுமக்கள் கலந்து கொண்ட அய்யனின் அருள் பெற்ற நிகழ்வு 

ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் அறக்கட்டளை மற்றும் விழா குழுவினர்           "ஓம் ஹரிஹர புத்திராய, புத்திர லாபாய சத்துரு விநாசகனாய மத கஜ வாகனாய பூத நாதாய ஐயனார் சுவாமியே நமஹ"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...