முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாணவர்கள் மீது காரை ஏற்றிக் கொலை செய்த திமுக பிரமுகர் பேரன் அராஜகம்

சென்னையில், பிளஸ் 2 மாணவியை காதலிக்கும் போட்டி விவகாரத்தில், கல்லுாரி மாணவர் ஒருவர், 'மீது


ரேஞ்ச் ரோவர்' காரை ஏற்றி கொலை செய்யப்பட்டார்.   




சென்னை, அயனாவரம், முத்தம்மன் தெருவைச் சேர்ந்தவர், நித்தின் சாய், வயது 20. இவர், மயிலாப்பூரில் தனியார் கல்லுாரி ஒன்றில், மூன்றாமாண்டு ஆங்கில இலக்கியம் படிக்கிறார். அதேபோல், அயனாவரம் பி.இ. கோவில் தெருவைச் சேர்ந்த அபிஷேக், வயது 20. இவரும், அதே கல்லுாரியில் படிக்கும் நிலையில் 

பிளஸ் 2 மாணவியை காதலிக்கும் விவகாரத்தில், கல்லுாரி மாணவர் ஒருவர், 'ரேஞ்ச் ரோவர்' காரை ஏற்றி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தி.மு.க., கவுன்சிலர் கே.கே.நகர் தனசேகரனின் பேரன் சந்துருவை காவல்துறை தேடிய நிலையில், நேற்று அவர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.  நித்தின் சாய் மற்றும் அபிஷேக் ஆகியோர் நண்பர்கள். இவர்கள், நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு, திருமங்கலம் பள்ளி சாலையில், பள்ளித்தோழன் மோகனின் பிறந்த நாளை கொண்டாடினர்.


அதே பகுதியில் உள்ள 'இராவுத்தர் தலைப்பாக் கட்டி பிரியாணிக் கடையில் சாப்பிட்டனர் பின்னர், 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரை அபிஷேக் ஓட்ட, பின்னால் நித்தின் சாய் அமர்ந்து, ஹெல்மெட் அணியாமல் சென்றார்கள். திருமங்கலம் பள்ளிச் சாலையிலிருந்து பார்க் சாலை நோக்கிச் சென்றனர்.அதே பகுதியிலுள்ள தனியார் பள்ளியின் அருகில் சென்றபோது, பின்னால் வந்த கார் மோதியதில், பள்ளி சுவரில் துாக்கி வீசப்பட்டு, நித்தின் சாய்க்கு தலை, மார்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அபிஷேக் படுகாயமடைந்தார்.தகவல் அறிந்து, திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்தனர். நித்தின் சாய் உடலைக் கைப்பற்றி, '108' ஆம்புலன்ஸ் மூலமாக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு  அனுப்பினர். மருத்துவர்களின் பரிசோதனையில், நித்தின்சாய் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. அபிஷேக், அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார் காவல் நிலையத்தில் விபத்து என, வழக்குப் பதிந்தனர். கார் மோதியதில் நொறுங்கிய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். விபத்து ஏற்படுத்திய காரை காவல்துறையினர் தேடி வந்தனர்.கொலை செய்த நிலையில் அது அம்பலமானது இந்த நிலையில், திருமங்கலம் போக்குவரத்துப் புலனாய்வு பிரிவில், நித்தின் சாயின் தந்தை சுரேஷ் என்பவர், புகார் மனு அளித்தார். அதில், 'என் மகன் மீது சொகுசுக் காரை ஏற்றிக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆகவே கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அளித்த புகார்  படி தி மு க கவுன்சிலர் பேரன் அராஜகம் 

சென்னை பெருநகர மாநகராட்சி திமுக கவுன்சிலர் கே கே நகர் தனசேகரனின் பேரன் சந்துரு, அவன் நண்பர்களுடன் சேர்ந்து 20 வயதான மாணவன் ஒருவனை நேரடியாகக் காரை ஏற்றி கொலை செய்திருக்கிறார்கள்.

வெறி செயல் என்று பத்திரிகைகளின் செய்தி சொல்கிறது. 


வெறி மட்டுமல்ல இதுவும் அதிகார ஆணவக் கொலை தான்.

"என்னை யார் என்ன செய்ய முடியும்"  என்ற ஆணவம் .

மாணவர்களுக்குள் ஏதோ காதல் விவகாரம் அது .சண்டையாக மாற , அடிபட்ட ஒரு மாணவனுக்கு ஆதரவாக செயல் பட்ட நிதிஷ் சாய் என்ற இன்னொரு மாணவனை ரேன்ஜ்ரோவர் காரில் நண்பர்களுடன் வந்த சந்துரு என்ற பையன் கே.கே.நகர் திமுக கவுன்சிலர் தனசேகரன் பேரன் நேரடியாக காரை ஏற்றி, அந்த நிதிஷ் சாய் பயணித்த இரு சக்கர வாகனத்தை இடித்துத் தள்ளி இருக்கிறார்கள்.

கீழே விழுந்தவன் மேல் காரை ரிவேர்ஸ் எடுத்து மறுபடியும் ஏற்றிக் கொன்றிருக்கிறார்கள் .

வெறும் விபத்தாக பதிவாகிய வழக்கு, இறந்த மாணவனின் தந்தையின் புகாரின் பேரில் கொலை வழக்காக மாற்றப் பட்டுள்ளது.

வேண்டுமென்றே காரை ஏற்றியது  

ரிவேர்ஸ் வந்து மறுபடியும் ஏற்றியது படக்காட்சியாகக் கிடைத்துள்ளது.

விபரம் தொலைக் காட்சிகளில் வந்ததும்,  வேறு வழியில்லாமல் சரண்டரான திமுக கவுன்சிலர் கே கே நகர் தனசேகரனின் பேரன் 

" காரை நான் ஒட்டவில்லை.  பயமுறுத்தத்தான் முயன்றோம் " என்று வாக்கு மூலம் கொடுத்திருக்கிறான் .

மனிதன் படத்தில் நியாயம் கேட்ட நடிகர் மற்றும் துணை முதல்வர் உள்ள 

நடப்பது மக்கள் ஆட்சியா  அராஜக ஆட்சியா ?

என கேள்வி எழுப்பிய எதிர் கட்சிகள் மத்தியில் 

முதல்வருக்கு இதெல்லாம் தெரியுமா ?

அவருக்கு தெரியவோ, புரியவோ வாய்ப்பில்லை என்கிறார்கள் அந்த கட்சிக்காரர்களே.

காரணம் இந்த தனசேகரன் வரலாறு அப்படி இவரது பூர்வீகம் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் உள்ள ஒரு குக்கிராமம் கடந்த 35 ஆண்டுக்கு முன் சென்னை தாதாவாக மற்றும் திமுக பிரமுகராக இருந்த சைதை கிட்டுவின் கை பானங்களில் ஒரு நபர் 

வேறு வழியே இல்லை .தயவுசெய்து இந்த குண்டர்களின் அநியாயங்களை தடுத்து மக்களை காப்பாற்றுங்கள் .." 

இது சம்பந்தமாக சில நெஞ்சை  பதற வைக்கும் செய்திகள் 

கொலைகாரனான சந்துருவின் தாத்தா திமுக கவுன்சிலர் கே கே நகர்  தனசேகரன் முன்பு குண்டர் சட்டத்தில் கைதானவர் .தாத்தாவின் பேரை காப்பாற்றுகிறார் பேரன் .

இவரே வெள்ள நிவாரண கூட்டத்தில் பிரச்னை செய்து உயிர் பலியாக காரணமானவர் .  

3அவரது லீலைகள் இணையத்தில் கொட்டி கிடக்கிறது 

நேற்று சரணடைந்த சந்துருவை திமுகவினர் பெருங்கூட்டமாக தியாகியைப்போல காவல் நிலையத்துக்கு  கூட்டி வந்தார்களாம்.

கவுன்சிலர் பேரனுக்கே ரேஞ் ரோவர் கார் என்றால் கவுன்சிலரிடம் என்ன இருக்கும் ?  இவர் வீட்டில் நடந்த விசேடம் ஒன்றில் நடிகை நமீதா நடனமாடிய நிகழ்வு உண்டு 

எல்லாவற்றுக்கும் மேலாக  இறந்த நித்தின் சாயின் அன்னை அரற்றும் வீடியோ பார்த்தேன் 

" என் மகனை நேரடியாக காரை ஏற்றி கொன்று விட்டு அந்த கவுன்சிலர் பேரன் கார் கதவை  திறந்து பார்த்து  சிரித்தானாம் .அப்படித் தான் கொல்வேன் உன்னால் என்ன செய்ய முடியும் என்ற எக்காள சிரிப்பாம் ."   

அதை சொல்லும்போது அந்த பெண்ணின் முகத்தில் அழுகை இல்லை . கோபமும் இல்லை .வெறுமை வெறும் வெறுமை மட்டுமே இருந்தது .அவருக்கே தெரிந்திருக்கிறது எதுவும் செய்ய முடியாது என்று .நாளைக்கே சி சி டி வி காட்சிகள் அழிக்கப்  படலாம் .

கொலையை பார்த்த நண்பர்கள் அனைவரும் பார்க்கவில்லை எனலாம்  அந்த அன்னையே அது என் மகனில்லை எனலாம் -மற்ற மகன்கள் மகள் வாழ வேண்டுமல்லவா ?

.ஜெ.ஜெயலலிதா இப்போது முதல்வராக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று பலரும் எண்ணிப்பார்க்க வெறுமையோடு…...

இந்த சம்பவம் பொதுமக்கள் பேசும்.அராஜகம் .காரை ஏற்றி இளைஞர் கொல்லப்பட்ட வழக்கு.. கே.கே.நகர் தனசேகரனின் பேரன் சந்துரு தி.மு.க.வினர் புடைசூழ காவல் நிலையத்தில் சரணடைய கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ரேஞ்ச் ரோவர் கார் பறிமுதல்.. அவருக்கு வாக்களித்த மக்கள் சிந்திக்க வேண்டிய நேரமிது அது என்னங்க ஸ்பெஷல் திமுக பிரமுகர். க. தனசேகரன். தலைமைச் செயற்குழு உறுப்பினர். சென்னை மாநகராட்சியின் கணக்குக் குழுத் தலைவர். மண்டலத் தலைவர். விருகம்பாக்கம் தொகுதியின் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்.

எம்ஜீஆர் நகர் அரசு பள்ளியில் வெள்ள நிவாரணம் பெற வந்த மக்களை தவறாக வழி நடத்தி நெரிசலை ஏற்படுத்தி சிலரைக் கொன்ற குற்றவாளி.

சைதை கா.கிட்டு வளர்ப்பு. கள்ளச் சாராய வியாபாரி. தமிழ்நாடு வீட்டு வசதிவாரியக் குடியிருப்பு ஒன்றை மொத்தமாக மிரட்டி வாங்கி இன்று அவரது பெற்றோரின் பெயரில் அறக்கட்டளை மூலம் பலவிதமான கட்டப் பஞ்சாயத்துகள்.

இருநூற்றுக்கும் மேலான டாடா அபே தானிகள். இப்படியான பின்புலத்தை வெறும் பிரமுகர்னு எழுத எவ்வளவு பணமும் அழுத்தமும் பெற்றீர்கள் வியாபார ஊடகங்களே? என் மக்கள் பேசுவது நம் காதில் விழுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...