அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் மிகப் பெரிய எதிர்க்கட்சியாக இருந்தாலும், இன்று அதன் உள்ளே ஏற்பட்டிருக்கும் பிளவுகள் காரணமாக தன்னை MGR ஆகவே பார்க்கும் சிலுவம்பாளையம் பழனிச்சாமி கட்சியை அழிவின் விளிம்பு நிலைக்குத் தள்ளியுள்ளது. முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் மறைவுக்கு பின்னர் கட்சி தேங்காய் போல உடைபட்டு அதில் ஒரு மூடி அதிமுக மறு மூடியில் பாதி அமமுக டி. டி.வி.தினகரன் மற்றொரு பாதி ஒ. பன்னீர் செல்லம் மற்றும் வி. கே. சசிகலா நடராஜன் உள்ளிட்ட பலர இதன் பொதுச் செயலாளராக எடப்பாடி கே. பழனிச்சாமி.அவரது பொதுச்செயலாளர் பதவி என்ற அதிகாரத்தில், மூத்த தலைவரான கே.ஏ. செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினராகவே நீக்கியது, அக் கட்சி வரலாற்றில் ஒரு கருப்புப் பக்கமாகப் பதிவாகிவிட்டது. இந்தச் செயல், கட்சியின் ஒற்றுமையை அழித்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு புதிய அணிக்கு வெற்றியைப் பரிச...
RNI:TNTAM/2013/50347