கோயம்பத்தூர் விமான நிலையமருகே நடந்த பாலியல் வன்கொடுமைக் குற்றத்தில் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் மூவரை, துப்பாக்கிச் சூடு நடத்தி தனிப்படைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் இரவு கோயமுத்தூர் விமான நிலையம் அருகே நடந்த சம்பவத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டதில் அவர்கள் சேகரித்த தடயங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் துடியலூர் அருகே வெள்ளலூரில் பதுங்கி இருந்தது தெரியவந்தது.
அவர்களைக் கைது செய்ய முயன்ற போது, காவலரைத் தாக்கிவிட்டுத் தப்பிக்க முயன்றனர். இதையடுத்து காவல்துறையினர் தற்காப்புக்காக குறைந்தபட்ச ஆயுதமாக துப்பாக்கியைப் பயன்படுத்தி கால்களில் சுட்டனர். அதில் காளீஸ்வரன் மற்றும் கருப்பசாமி எனும் சதீஷ் இருவருக்கு தலா இரண்டு புல்லட்டுகளும் தவசிக்கு ஒரு புல்லட்டும் பாய்ந்து காயம் ஏற்பட்டது.
பின்னர் மூவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் (30), அவரது தம்பி காளீஸ்வரன் (21) மற்றும் உறவினர் தவசி (20) என தெரியவந்தது. மூவரும் 10 வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்து இருகூரில் தங்கி கட்டடப்பணி மற்றும் மரம் வெட்டுதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இவர்கள் மீது முன்னதாகவே கொலை, திருட்டு, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் பதிவாகியுள்ளன. அண்மையில் சத்தியமங்கலத்தில் நடந்த திருட்டு வழக்கில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
சம்பவம் நடந்த இரவு மூவரும் இருகூரில் மது அருந்திய பின்னர் மீண்டும் மது வாங்கிக் கொண்டு சம்பவ இடத்திற்கு வந்து கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர். ஆண் நண்பரை அரிவால் போன்ற ஆயுதத்தால் தாக்கி, காரின் கண்ணாடியையும் உடைத்துள்ளனர்.
போலீசார் நூற்றுக்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து, தடயங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் குற்றவாளிகளை மடக்கி பிடித்தனர்.
இவர்களுக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் முன்பு எந்தவித தொடர்பும் இல்லையெனவும், திட்டமிட்டு தாக்கியதல்ல எனவும் விசாரணையில் தெரியவந்தது.
இவர்கள் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது கோவை மாநகர துணை ஆணையர் கார்த்திகேயன் உடன் இருந்தார்.கோயம்பத்தூர் காவல் துறை ஆணையர் சரவண சுந்தர் விளக்கமளித்த போது
கோயம்பத்தூர் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் குணா (வயது 30), சதீஷ் (வயது 20), கார்த்திக் (வயது 21) ஆகிய 3 பேரை குற்றவாளிகளாக அடையாளம் கண்டுபிடிச்சி சுட்டுப் பிடித்துள்ளோம்.
கைது செய்யப்பட்ட மூவர் மீதும் ஏற்கனவே கொலை, திருட்டு வழக்குகள் உள்ளன,
மது போதையில் திருட்டு வாகனத்தில் சென்று இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்
கோயமுத்தூர் ஒண்டிபுதுார் 25 வயது மெக்கானிக் மற்றும் பைக் விற்பனை ஏஜன்சி நடத்தும் நபருக்கு, கோயமுத்தூர் தனியார் சட்டக் கல்லுாரியில் பயிலும், மதுரையைச் சேர்த்த 20 வயது மாணவியுடன் பழக்கமாகி இருவரும் மூன்று தினம் முன்பு இரவு 11:00 மணியளவில், கோயமுத்தூர் விமான நிலையம் பின்புறம், பிருந்தாவன் நகரில் ஆள் நடமாட்டமே இல்லாத பகுதியில் காரில் பேசிக் கொண்டிருந்தனர், அப்போது, மது குடி போதையில் வந்த மூவர், இளைஞரை தாக்கியதில் அவர் மயங்கினார்; உடன் இருந்த மாணவியை ஒன்றரை கிலோ மீட்டர் துாரம் இழுத்துச் சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர் அந்த வழக்கில், சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் மூன்று குற்றவாளிகளை அடையாளம் கண்ட தனிப்படைக் காவல்துறையினர் காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர் . இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச் சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றவாளிகளை கைது செய்ய ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. காவல்துறை கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து, நேற்று முன்தினம் இரவே குற்றவாளிகளைக் கைது செய்தது குறித்து, கோயமுத்தூர் மாநகர காவல்துறை ஆணையர் சரவணசுந்தர் தகவலில்: தனிப்படையினர், 300 கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்ததில், இந்தக் கொடூர செயலில் ஈடுபட்டது, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் மு. கோவில்பட்டி யைச் சேர்ந்த சதீஸ், வயது 30, அவரது சகோதரர் கார்த்திக், வயது 21, அவனது உறவினர் மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த குணா, வயது 20, என்பதும் தெரிந்தது. மூவர் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளதும் கண்டறியப்பட்டது. குற்றம் செய்த மூவரும், துடியலுார் வெள்ளக்கிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக தனிப்படை காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்து அங்கு சென்று பிடிக்க முயன்றபோது, அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தாக்குதல் நடத்தியதில், தலைமைக் காவலர் சந்திரசேகர், வயது 47, என்பவருக்கு இடது கை மணிக்கட்டில் வெட்டு விழுந்தது. அங்கிருந்து தப்பி ஓடிய மூவரையும், காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டனர். அதில் மூவர் காலிலும் குண்டுகள் பாய்ந்தது. இந்த நிலையில் கைதான மூவரும் கோயமுத்தூர் அரசு மருத்துவமனையில் கைதிக் கண்காணிப்புச் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டனர். வழக்கு நிலுவை இதில், சதீஸ், கார்த்திக் ஆகியோர், 15 ஆண்டுகளாக கோயமுத்தூர் பகுதியில் வசித்துள்ளனர். இவர்கள் மீது, கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.க.க.சாவடி, துடியலுார், பீளமேடு உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொள்ளை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இவர்கள், மரம் வெட்டுதல், லேத் வேலை போன்ற கிடைக்கும் கூலி வேலைகளுக்குச் சென்றவர்கள். குற்றச் சம்பவத்திற்கு முன், இவர்கள் கோவில்பாளையம் பகுதியில் திருடிய இரண்டு சக்கர வாகனம் மூலம் இருகூர் வந்துள்ளனர். இவர்கள் தங்கியிருந்த இருகூர் வீட்டில் மது குடித்துள்ளனர். மதுவை வாங்கிக் கொண்டு, திருட்டு மொபட்டில் சம்பவம் நடந்த பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு இளைஞரைத் தாக்கிவிட்டு, கல்லுாரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். காயமடைந்த வாலிபர் இரவு 11:20 மணிக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அங்கு, 10 நிமிடத்தில் சென்றதாகத் தெரிவித்துள்ள காவல்துறை மெக்கானிக் காதலர் இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருட்டில் ,மாணவியை தேடும் பணியில் 100 காவலர்கள் ஈடுபட்டனர். அதிகாலை 4:00 மணியளவில், அங்கிருந்த பெரிய மதில் சுவரின் அருகே மாணவி பலத்த சேதமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில் கைதான குற்றவாளிகள் மூவரின் மீதும், BNS சட்டம் 296(பி), 118, 324, 140, 309, 80 ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. விசாரணையில், மூவரும் இச்சம்பவத்தை திட்டமிட்டுச் செய்யவில்லை எனத் தெரிய வந்துள்ளது. ரகசியத் தகவல் மற்றும் சம்பவம் நிகழ்விடத்தில் கிடைத்த தடயங்கள், கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், இவர்கள் தான் குற்றவாளிகள் என தெரிய வந்துள்ளது. கைதானவர்களிடமிருந்து மாணவியின் மொபைல் போன், மோதிரம் மற்றுமொரு மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அடையாள அணிவகுப்பு நடத்த உள்ளதாகவும். தற்போது அந்த மெக்கானிக் காதல் வாலிபர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளது. இருவருக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது. குற்றச் சம்பவங்களை தடுக்க, கோயமுத்தூர் மாநகரில் 1,400 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆபத்தான காலத்தில் காவல்துறையினரைத் தொடர்பு கொள்ள, காவல் உதவி செயலி உள்ளது. இச்செயலியில் உள்ள எஸ்.ஓ.எஸ்., பட்டனை அழுத்தினாலோ அல்லது மூன்று முறை அசைத்தாலோ, காவல்துறைக்கூ உடனே புகார் செல்லும். பாதிக்கப்பட்ட நபரின் இருப்பிடத்தைக் கண்டறிந்து ஆபத்தில் சிக்கி இருந்தால் மீட்க முடியும். மாணவியரின் பாதுகாப்புக்கு, 'போலீஸ் அக்கா' மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக்கு, 'போலீஸ் புரோ' திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளலாகவும். சம்பவம் நிகழ்விடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த டாஸ்மாக் மதுபான கடையின் குடிப்பகம் மூடப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் தினமும், ஐந்து பீட் காவலர்கள், இரண்டு ரோந்து வாகனங்கள் மூலம் தினமும் ரோந்து செல்வது வழக்கம். சம்பவத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்பு, பிருந்தாவன் நகர் பிரதானச் சாலை வரை காவலர் ரோந்து சென்றுள்ளனர். எனக் கூறினார். இந்த நிலையில்கோயமுத்தூர் பாலியல் குற்றவாளிக்கும் எங்கள் ஊருக்கும் 50 ஆண்டுகளாக சம்பந்தமில்லை என முன்னால் ஊராட்சி மன்றத் தலைவரும், உள்ளூர் பிரமுகருமான பொன். சண்முகராஜா தகவல் பொய் பேசாத ஊருக்கு அவ்களால் களங்கம் என பகுதி மக்கள் வருத்தம்சுமார் 300 சிசிடிவி கணீகாணிப்புக் கேமரா ஆதாரங்களைக் கொண்டு தப்பிச் சென்றவர்களைப் பிடித்துள்ளோம். கைது செய்யப்பட்ட மூவரில் சதீஷ் மற்றும் கார்த்தி இருவரும் சகோதரர்கள். குணா அவனது உறவினர் ஆகவே மூன்று குற்றவாளிகள் கைது. கோயம்புத்தூர் பாலியல் கொடுமைக் குற்றம் விவகாரத்தில் அரசின் மீது எவ்வளவு தவறு இருப்பதாகக் கூறுவதை விட அதிகமாகவே அந்தப் பெண் மீதும் தவறு உள்ளது சந்தித்த இடம் பாத்தால் புரியும் நேரம் இரவு 11 மணிக்கு அவங்க சந்திச்சு பேசின இடம்.
இங்கெல்லாம் வந்து காவல் பாதுகாப்பு தர முடியுமா? என்பது வாசகர்கள் பார்வைக்கு.












கருத்துகள்