மூன்றுநாள் முன்பு நாம் நமது சோர்சஸ் மூலம் கிடைத்த செய்தி வைத்தது டில்லி நிஜாமுத்தீன் செய்தி இப்போது அதிகம் மற்றவர்கள் பேசும் நிலை இதை உணர்ந்து வைத்த நமது தகவல் மேலும் உண்மையான தகவலாய் .டெல்லியில் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற மத நிகழ்ச்சியில் 200 பேருக்கு கொரோனா அறிகுறிகள்... அதிர்ச்சித் தகவல்.டெல்லியின் நிசாமுதின் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தப்லிக் ஜமாத் இஸ்லாமிய மத நிகழ்ச்சி நடைபெற்றதில் தமிழகம், தெலுங்கானா, காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், மலேசியா, சவுதி அரேபியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 200-க்கும் அதிகமான வெளிநாட்டி னரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் பலர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி யுள்ளது.ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் கொரானா தொற்று உள்ளவர் உறுதி செய்யப் பட்டுள்ளார். மலேஷியாவைச் சேர்ந்த ஒரு பெண்மணி. ராஞ்சியில் உள்ள பெரிய மசூதியில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதில் 17 பேர் வெளிநாட்டவர்கள். மலேஷியாவை சார்ந்தவர்கள் 8 பேர், இங்கிலாந்தைச் சார்ந்தவர்கள் 3 பேர், மேற்கு இந்திய தீவுகளை 2 பேர்,ஹாலந்து மற்றும் வங்காளதேசத்தை சார்ந்தவர்கள் இருவர். ஏற்கனவே தமிழகம், தெலுங்கானா, டில்லி மற்றும் வேறு சில மாநிலங்களில் மசூதிகளில் வெளிநாட்டவர்கள் பதுங்கியிருந்து கண்டுபிடிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, எண்ணிக்கை 124 ஆக உயர்ந்தது. அதிகம் பாதித்த மூன்றாவது மாநிலம்.இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 50 பேரில் 45 பேர் டில்லி தப்லிக் ஜமாஅத் மாநாட்டிற்கு சென்றவர்கள் என உறுதி செய்யப்பட்டது.தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 124 பேரில் 80 பேர் தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் பங்கேற்றவர்கள்.57 பேரில் 45 பேர் டெல்லி தப்லிக் ஜமாத் கூட்டத்துக்குச் சென்று வந்தவர்கள்.டெல்லி சென்று வந்த 1131 பேரில் 515 பேர் மட்டுமே தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். 616 பேரை கண்டறிய வேண்டியுள்ளது அவர்கள் தொலைபேசி அனைத்து வைத்துள்ளதால் செயலில் இல்லை மேலும் தொற்று நோய் சட்டம் 1897 இன் ம உலாலானா சாத் மற்றும் தப்லிகி ஜமாஅத்தின் 3 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு அரசாங்க உத்தரவுகளை மீறியதற்காகவும் பிரிவு 269, 270, 271 மற்றும் 120-பி ஐபிசி படி -தில்லி காவல்துறை பதிவு செய்துள்ளது.
தமிழகத்தில் அவர்களை தேடும் பணி தீவிரமாக உள்ளன அவர்களால் மற்றவர்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகாமல் தடுக்க அவர்கள் சீக்கிரம் பிடிபடவேண்டும் என்ற கவலை பலருக்கும் உண்டு.நோய் பரப்பும் நபர்களைத் தேடினால் அதில் இஸ்லாமியர்கள். மதத்தைப் புகுத்தும் செயல் கண்டிக்கத் தக்கது.
நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்
கருத்துகள்