தமிழக முதலமைச்சர் சேலத்தில் செய்தியாளர் சந்திப்பு: சேலம் மாவட்டத்தில் கொரானா பாதித்த 24 பேரில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.மேலும்,கொரோனா தாக்கம் உள்ள 9 இடங்கள் கண்டுபிடிக்கப் பட்டு தடுப்பு நடவடிக்கை தீவிரம்
கொரானாவை கட்டுக்குள் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.விளை பொருட் களை விற்கச் செல்லும் விவசாயி களுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக் கூடாது.தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது திங்கட் கிழமை அறிவிக்கப்படும்.
1.25 லட்சம் ரேபிட் பரிசோதனைக் கருவிகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை. முதற்கட்டமாக 24 ஆயிரம் கருவிகள் வந்துள்ளன.
அம்மா உணவகங்கள் மூலம் சேலம் மாவட்டத்தில் 11 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்படு கிறது. பெரிய மளிகைக் கடைகள் மூலம் வீட்டிற்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன
மத்திய அரசு உதவி செய்தாலும், செய்யாவிட்டாலும் மக்களின் தேவையை மாநில அரசு பூர்த்தி செய்யும். கொரானா ஆய்வு பரிசோதனை துரித கதியில் நடந்து வருகின்றன. அறிகுறி தெரிந்ததும், யாராக இருந்தாலும் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும். எதிர்கட்சி தலைவர் பொறுப்புடன் செயல்பட வேண்டும். ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் செயல்படுகிறது என்பதை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்.மருத்துவர்கள் தான் ஆலோசனை கூற முடியும். அரசியல்வாதிகள் எப்படி ஆலோசனை கூற முடியும்?
மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பின்பற்றினால் தான் நோயை கட்டுப்படுத்த முடியும்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்