சேலம் காவல் நிலையத்தில் எலுமிச்சை வியாபாரியின் தாயார் மரணம். காவல்துறையினர் ஊரடங்கைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். அதே வேளையில் அரசின் உத்தரவை விழிப்புணர்வு இல்லாமல் பொதுமக்கள் சிலர் அலட்சியம் செய்வதாலும், சில காவலர்களின் அலட்சிய நடவடிக்கைகளாலும் பல துயரச் சம்பவங்களும் நடைபெறுகின்றன.
சேலம் டவுன் பட்டக்கோயில் பகுதியில் எலுமிச்சை வியாபாரி கடையைத் திறந்துள்ளார். அவரை விடியற்காலை டவுன் போலீஸார் பிடித்து வந்து காவல்நிலையத்தில் வைத்து வழக்கு போட்டு மதியம் ஆகியும் விடவில்லை. காவல்நிலையத்துக்கு வெளியே அந்த வியாபாரியின் தாயார் மகனை விடும்படி காவலர்களிடம் காலில் விழாத குறையாகக் கண்ணீர் விட்டுக் கதறி அழுது கெஞ்சி இருக்கிறார். இரக்கப்படாத அந்தக் காவலர் கண்டுகொள்ளாததால் அதிர்ச்சியில் அந்தப் பெண் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி அந்த எலுமிச்சை வியாபாரி வேலுமணி என்பவர் எனக்கு 35 வயது. எங்கம்மா பாலமணிக்கு 70 வயது. நாங்கள் பட்டக்கோயில் அருகே சத்தியமூர்த்தி தெருவில் 30 ஆண்டுகளாக எலுமிச்சைக் கடை நடத்தி வருகிறோம். நேற்று முன்தினம் 24 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு குடோனைத் திறந்து நானும் அம்மாவும் வியாபாரம் செய்துகொண்டிருந்தோம்.
சேலம் டவுன் காவல் நிலைய வந்த தலைமை காவலர் முத்துசாமி குடோனை மூடச் சொல்லி என்னை லத்தியில் அடித்தார். எங்கம்மா அதற்காக என் பையனை அடிக்கறீங்க'னு கேட்டாங்க. அதனால் அம்மாவுக்கும் காவலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே குடோனை சாத்திவிட்டு வீட்டுக்குப் போயிட்டோம்.
குடோனில் இருக்கும் எலும்பிச்சைப் பழங்களெல்லாம் வீணாகிடும். வீட்டுக்குக் கொண்டு பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாமென்று நானும் அம்மாவும் அடுத்த நாள் 25 ஆம் தேதி விடியற்காலையிலஹ குடோனுக்குச் சென்று பழங்களை மூட்டை கட்டிக்கொண்டிருந்தோம். முத்துசாமியும், அவரோடு ஒரு காவலரும் வந்து என்னை ஸ்டேஷனுக்குக் கூட்டிப்போய் கடுமையாக அடித்து வழக்கு போட்டு ஸ்டேஷனில் உக்கார வச்சதாகவும் எங்கம்மா ஸ்டேஷனுக்கு வெளியே அழுதுகொண்டிருந்தார்.
நானும் அம்மாவும் காலையிலிருந்து சாப்பிடவில்லை. மதியம் 2 மணி ஆகியும் என்னை விடவில்லை. அதனால் எங்கம்மா கதறி அழுது கெஞ்சிக் கேட்டார். `போலீஸையே எதிர்த்து பேசுறீங்களா.ஏனக் கேட்க பதற்றம் அடைந்த எங்கம்மா காவல் நிலையத்திலேயே மயங்கி கீழே விழுந்தார். பேச்சு மூச்சு இல்லை. அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போனோம். இறந்துவிட்டதாகச் சொன்னாங்க. காவல்துறையின் இரக்கமற்ற செயலால் எங்கம்மா இறந்துட்டாங்க. எங்கம்மா இறப்பிபுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார் சேலம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரி தகவலில் சேலத்தில் தடை செய்யப்பட்ட சின்னக்கடை வீதியில் வேலுமணி என்பவர் காய்கறி கடை திறந்து வைத்திருந்தார். ஏற்கெனவே அவரிடம் கடையை மூடச் சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து கடையைத் திறந்துள்ளார். அதனால், வேலுமணியைக் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து வழக்கு போட்டோம். மதியம் பெயில் கிடைத்து வீட்டுக்குச் செல்ல இருந்த நிலையில், அவருடைய அம்மா மயங்கி கீழே விழுந்து இறந்துவிட்டார்'' என்றார். நோய் பரவாமல் தடுப்பதே மக்கள் உயிர்வாழத்தான் காருண்யமாக சில நடவடிக்கைகளை எல்லோரும் கடைபிடித்தால் இதுபோன்ற சம்பவம் நிகழாது தானே.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்