அணில் சேமியா வதந்திகளை நம்ப வேண்டாமென நிறுவனம் அறிவிப்பு. திண்டுக்கல் மளிகைக் கடையில் வேலை செய்த அணில் சேமியா நிறுவனர்.சாதாரண நிலையிலிருந்து உழைத்து முன்னேற்றம் கண்ட பலரும் சந்திக்கும் கஷ்டம் வியாபாரப் போட்டியாளர்கள் பரப்பும் வதந்திகள் தான் ஆனால் அதை சில நிறுவனங்கள் எதிர்கொள்ளும் அந்தவகையில்
திண்டுக்கல்லில் உள்ள அணில் சேமியா நிறுவனம்,தற்போது ஒரு வந்தியில் சிக்கியுளது. அதை தனது அறிவிப்பு மூலம் வெளிப்படுத்தியும் உள்ளது சேமியா தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் அணில் மார்க்கெட்டிங்கில் இருந்து வந்த நிறுவனம், தற்போது புதுப்பொலிவுடன் புதுச்சுவையுடன், அணில் ஃபுட்ஸ்என, கம்பு, வரகு, தினை, சோளம் போன்ற சேமியாவை குழந்தைகளைக் கவரும் சுவையில் அறிமுகம் செய்துள்ளது.
சாதாரணமாக இரண்டு மிஷின்களை வைத்துக்கொண்டு குறைந்த முதலீட்டில் ஆரம்பித்த இந்த நிறுவனம் தற்போது உயர்ந்து நிற்கிறது.
மளிகைக் கடையில் வேலை பார்த்து வந்த நாகராஜ், சேமியா நிறுவனத்தைதொடங்கிய போது ஜீபிடர் என்ற பெயரில் ஆரம்பித்தார். ஆனால் ஜீபிடர் சரிவுகளைச் சந்திக்க,1984 ஆம் ஆண்டு அணில் சேமியா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதிய நிறுவனத்தை தொடங்கினார்.
தற்போது இந்த நிறுவனத்தை அவரது மகன்களான சுகுமார், கமல்ஹாசன் ஆகியோர் கவனித்து வருகின்றனர். தங்களது தந்தை ஆரம்பித்த நிறுவனத்தில் மேலும் பல புதுமைகளைப் புகுத்தி, வியாபாரத்தை மேலும் விரிவு படுத்தி ப்ராண்டாக வளர்த்துள்ளனர்.
மிகச்சிறிதாக ஆரம்பிக்கப்பட்ட அணில் சேமியா நிறுவனத்தில் தற்போது 1300 பணியாளர்களுடன் அணில் சேமியா, ராகி சேமியா உள்பட 25 பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நிறுவனம் மேலும் கம்பு, வரகு, தினை, சோளம், கோதுமை போன்றவற்றை மூலப்பொருட்களாக்கி புதிய சேமியா வகைகளை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
குறைந்த காலகட்டத்திலேயே தங்களது பொருட்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் அணில் சேமியா நிறுவனம் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் புதிய வதந்திகள் வந்துகொண்டே இருக்கிறது அதைத் தடுக்க அவர்கள் மறுப்பும் வருகிறது ருசியை நாடும் மக்களின் விருப்பம் ஏந்த வதந்திகளை நம்பாது தான் என அணில் சேமியா நிறுவனம்
தற்போது நடிகர் விஜய் சேதுபதியை அணில் சேமியா நிறுவனத்தின் விளம்பரத் தூதராக ஒப்பந்தம் செய்துள்ளனர். இன்னும் சில மாதங்களில் மேலும் பல புதிய உணவுப் பொருட்களை அறிமுகம் செய்ய உத்தேசிக்கும் அவர்களை தற்போது பல வதந்திகள் தடுக்க முயற்சிக்கிறது .சாதனையாளர்கள் சோதனையை சந்தித்தாலும் மீண்டு வருவார்கள் தானே ராமருக்கு அணில் போல பலரும் உதவும் நிலை. மக்கள் ஆதரிக்கும் எந்தப் பொருளயும் வதந்திகள் பாதிக்காது. அதுவும் விளம்பரமாகலாம் தானே
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்