முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரிச்சூர் பூரம் திருவிழா கேரளத்தில் மக்கள் கூட்டம் இல்லாமல்

இனி வரும் காலங்களில் இது போன்ற மக்கள் கூடும் திருவிழா நடக்குமா என்பதே சந்தேகம் தான் நமது தலைமுறை தான் கூட்டம் கூடித் திருவிழா பார்த்த. கடைசி தலைமுறையாகுமோ என்ற பயம் கலந்த கவலையுண்டு, கேரளத்தின்  திரிச்சூர் பூரம் என்பது மே  மாதத்தில் (ஏப்ரல்-மே) பூரம் நட்சத்திரத்தன்று, நகரின் மையத்தில் வலதுபக்கமிருக்கும் தெக்கின்காடு மைதானத்திலுள்ள வடக்குநாதன் கோயிலில் கொண்டாட்டம் செல்வ வளத்தோடு அலங்கரிக்கப்பட்ட யானைகள் வடக்குநாதன் கோயிலில் கூடுகின்ற பல்வேறு அருகாமையிலிருக்கும் கோயில்களைச் சேர்ந்த மேளதாளங்கள் சூழ ஊர்வலமாகச் செல்லும் மிக வசீகரமான ஊர்வலங்கள் திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணா கோயிலிலிருந்து திருவம்பாடி பகவதி கோயிலுக்கும், பரமேக்காவு கோயிலிலிருந்து பரமேக்காவு பகவதி கோயிலுக்கும் செல்லும் 36 மணிநேரம் நீடிக்கும் இந்தக் கொண்டாட்டங்கள் சிறுகுடை காட்சிகள், வாணவேடிக்கை நிகழ்ச்சிகளை வேறு எந்தத் திருவிழாவும் கேரளாவில் இதுபோன்ற நம்பமுடியாத கவனத்தை இவ்வளவு மக்களிடமிருந்து பெற்றிருக்கவில்லை. இருப்பினும் வடக்குநாதனே இந்தத் திருவிழாவின் முக்கிய அம்சம் என்பதோடு தன்னுடைய இடம் மற்றும் நிலங்களை இந்தப் பெரும் நிகழ்ச்சிக்காக வழங்குகிறார். பூரம் திருவிழா வாணவேடிக்கைகளின் கண்கொள்ளாக் காட்சிகளுக்காகவும் பிரபலமானது, பிரம்மாண்டமான வண்ணமயமாக நடத்துவதற்கு போட்டிபோட்டுக்கொண்டு செயல்படும் திரிச்சூர் பரமேக்காவு மற்றும் திருவம்பாடியைச் சேர்ந்த இரு போட்டிக்குழுவால் கொண்டாடப்படும்.இரு குழுவும் அதிகமாக பதினைந்து யானைகள் வரை கொண்டுவர அனுமதிக்கப்படுகின்றனர் என்பதோடு தென்னிந்தியாவிலே சிறந்த யானையைத் தக்கவைத்துக்கொள்வதற்கு இந்த ஒவ்வொரு தரப்பினராலும் எல்லா முயற்சிகளும் செய்யப்படுகின்றன. அத்துடன் மிகவும் கலாப்பூர்வமான சிறுகுடைகளுள் சில வேடிக்கை நிகழ்ச்சியின்போது யானைகளுக்கு மேலாக உயர்த்தப்படுகின்றன. அதிகாலை நேரத்தில் தொடங்கும் இந்தக் கொண்டாட்டங்கள் அடுத்த நாள் காலை விடியும்வரை தொடர்ந்து நடக்கும்
இந்த ஊர்வலமும் ஜீவனுள்ளதாக இருக்கிறது. பஞ்சவாத்தியத்தின் பிரம்மாதமான மாயாஜால வித்தைகளான ஐந்து மேளம் கேரளாவில் கொண்டாடப்படும் திருவிழாக்களிலேயே திரிச்சூர் பூரம் மிகவும் கண்கொள்ளாத வண்ணமயமான விழாவாகும். இந்தத் திருவிழாவில் பல கோயில்கள் பங்கேற்கின்றன. இது ஒலி மற்றும் வண்ணத்தின் கவர்ச்சியூட்டும் வெளிப்பாடு என்பதோடு, தன்னுடைய அற்புதக் காட்சியால் இது எல்லோரையும் கவர்கிறது. திருவிழாவின் உச்சகட்டமாக முப்பது யானைகளின் கண்காட்சியும், உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு நடக்கும் புகழ்பெற்ற வானவேடிக்கை நிகழ்ச்சியும் இருக்கிறது.
திரிச்சூர் பூரம் என்பது மலையாள மே மாதம் பூரம் நட்சத்திரத்தில் கொண்டாடும். ஒப்பிடமுடியாத கலாச்சார நிகழ்வு.
இரண்டு நூற்றாண்டு பழமைவாய்ந்த இந்தத் திருவிழா இந்தாண்டில் மக்கள் கூட்டமின்றி ஏளிமையான  நிகழ்ச்சியாக மாறுபடும் இந்த நிகழ்வு.வேதனை தருவதாக பக்தர்கள் உணரும் நிலை.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...