முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ராஜாசர் பேரனுக்குச் சொந்தமான செட்டிநாடு குழுமம் நிறுவனங்களில் வருமானவரி சோதனை







செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான 47 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட 47 இடங்களில் இந்தச் சோதனை நடக்கிறது.

செட்டிநாடு குழுமமானது சிமெண்ட், போக்குவரத்து, மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறது. இந்த நிறுவனங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இன்று காலை 8 மணி முதல் இந்த வருமான வரி சோதனை நடத்தபட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னரும் செட்டிநாடு குழும நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு ரொக்கப் பணம், நகைகள் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்படன,வரி ஏய்ப்புப் புகாரைத் தொடர்ந்து இந்தச் சோதனை நடைபெறுவதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை, கரூர், காஞ்சிபுரம், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட 47 இடங்களில் 200 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு  ஜூன் 11 அன்று 

செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான  இடங்களில் முன்பு  சென்னை, கரூர், காஞ்சிபுரம், ஐதராபாத், மும்பை உள்ளிட்ட பல இடங்களில் 200 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.சென்னை, ஹைதராபாத், மும்பை உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள செட்டிநாடு குழுமத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.இந்த சோதனை எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா தலைமையிலான செட்டிநாடு குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு சொத்துக்களை வருமான வரி (ஐ.டி) துறை தேடி வருகிறது. வரிவிதிப்பாளர்களின் கூற்றுப்படி, சென்னை உள்ளிட்ட 47  இடங்கள் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகள் இப்போது ஸ்கேனரின் கீழ் உள்ளன. “ஒரு பெரிய வரி ஏய்ப்பு என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். இது ஒரு பெரிய குழு, எனவே தேடல்கள் முடிவடைய 2-3 நாட்கள் ஆகும் ”என்று தகவல் தொழில்நுட்பத் துறையின் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சென்னையிலிருந்து தலைமையிடமாக உள்ள 90 ஆண்டுகளுக்கும் மேலான செட்டிநாடு குழுமம் கட்டுமானம், சிமென்ட், மின்சாரம், எஃகு புனையல், உடல்நலம், நிலக்கரி முனையம், போக்குவரத்து உள்ளிட்ட பல வணிகங்களைக் கொண்டுள்ளது. மேலும் விவரங்கள் பிற்பகுதியில் பகிரப்படும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

செட்டிநாடு குழுமங்களின் தலைவராக இருந்த எம்.ஏ.எம்.ராமசாமிக்கும் அவரது சுவீகார மகன் அய்யப்பனுக்கும் இடையே அவர் காலமாகும் முன் பெரும் மோதல் நடந்து வந்தது. அதில் பலர் மத்தியஸ்தம் செய்து வந்த சூழ்நிலையில் செட்டிநாடு சிமென்ட்ஸ் நிறுவன தலைவர் பதவியை தக்க வைப்பதற்காக கம்பெனி பதிவு சட்ட பதிவாளருக்கு எம்.ஏ.எம்.ராமசாமி உயிருடன் இருந்த காலத்தில் லஞ்சம் கொடுப்பதாக ஒரு ரகசியத்தகவல் சி.பி.ஐ., போலீசாருக்கு அப்போது தரப்பட்டதைத் தொடர்ந்து சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள செட்டிநாடு அரண்மனையிலிருந்து காரில் வெளியே வந்த கம்பெனி பதிவாளர் மனுநீதிச்சோழனை சி.பி.ஐ., போலீசார் கைதும் செய்தனர்.

கம்பெனிப் பதிவாளர்  காலம்சென்ற எம்.ஏ.எம்.ராமசாமியை செட்டிநாடு அரண்மனையில் சந்திக்கும் தகவலை அவரது சுவீகார மகன் அய்யப்பன் குழுவினர் தான் சி.பி.ஐ.,க்கு தெரிவித்தனர் என எம்.ஏ.எம்.ராமசாமி தரப்பில் அவரது உறவினர்களால் கூறப்பட்டது.தற்போது செட்டிநாடு சிமென்ட்ஸ் நிறுவன நிர்வாகத்தில் இருக்கும் அய்யப்பன் பல ஆண்டுகளாக வருமான வரியை செலுத்தாமல் ஏமாற்றி வருகிறார் என எதிர்தரப்பினர் வருமான வரித் துறைக்கு தகவல் கொடுத்ததால் தான் இந்த அதிரடிச் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது 'செட்டி நாடு குழும குடும்ப சண்டைக்கும் சோதனைக்கும் தொடர்பில்லை. கணக்குகளை ஆய்வு செய்து வருமான வரி ஏய்ப்பு பற்றி தெரிய வந்ததை தொடர்ந்தே சோதனை நடத்தப்பட்டது' என்றனர். காலம்சென்ற எம்.ஏ.எம்.ராமசாமிக்கு உறவினர்கள் மற்றும் சுவீகார மகன் அய்யப்பன் தரப்பினர் ஏற்கனவே பரஸ்பரம் குற்றம்சாட்டி பேட்டி அளித்த சமயத்தில் நடந்துள்ள வருமான வரி சோதனையும் தற்போது நடந்த சோதனையும்  செட்டிநாடு குழுமத்துக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாகப் பார்க்கப்படுகின்றன. .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த