அ.இ.அ.தி.மு.க.வை வழிநடத்த வரும் பொதுச்செயலாளரே. வருக.. வாழ்க... வெல்க” என்று வி.கே.சசிகலா நடராஜனைக் குறிப்பிடும் வசனமும் அச்சிடப்பட்டிருந்த சுவரொட்டி அடித்து ஒட்டியவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக” கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது.'அதற்குப் பதிலடி தரும் விதமாக இன்று என்னை நீக்கிவிட்டீர்கள் நாளை லட்சம் பேர் வருவார்கள் என்ன செய்வீர்கள்’
-
என ஆதரவாக போஸ்டர் ஒட்டியதால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகி கேள்வி எழுப்பியுள்ளார். திருநெல்வேலி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளராக இருந்த சுப்பிரமணிய ராஜா
கருத்துகள்