நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதி கோரும் மனு விசாரணைக்கு ஆஜராகும்படி துக்ளக் குருமூர்த்திக்கு அறிவிக்கை
நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதிகோரும் மனு குறித்த விசாரணைக்குஆஜராகும்படி துக்ளக்
ஆசிரியர் ஆடிட்டர் சுவாமிநாதன் குருமூர்த்திக்கு நோட்டீஸ்நீதித்துறை தொடர்பான துக்ளக் சுவாமிநாதன் குருமூர்த்திக்கு அவரது சமீப கருத்துக்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க ஒப்புதல் அளிக்க மனு பெரியார் திராவிடர் கழகம் தலைவர் எஸ்.துரைசாமி அளித்த வேண்டுகோளின் பேரில் தமிழக வழக்கறிஞர் ஜெனரல் விஜய் நாராயண் துக்ளக் ஆசிரியர் சுவாமினாதன் குருமூர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கருத்துகள்