செங்கற்றாழை (செங்கற்றாளை) சித்தர்களின் மிக முக்கியமான காய கற்ப மூலிகை
, ரசவாத மூலிகை.
கொள்ளவே சிவப்பான கற்றாழை தானுங்
கொண்டுவர மண்டலந்தா னந்தி சந்தி
விள்ளவே தேகமது கஸ்தூரி வீசும்
வேர்வைதான் தேகத்திற் கசியா தப்பா
துள்ளவே நரைதிரை களல்ல மாறுஞ்
சோம்பலேன்ற நேதிரையுங் கொட்டாவி யில்லை
கள்ளவே காமமது வுடம்பி லூறுங்
கண்களோ செவ்வலரிப் பூப்போ லாமே
என போகர் செங்கற்றாழை பற்றி குறிப்பிட்டுள்ளார்
செங்கற்றாழை கொண்டு செய்யப்பட்ட கற்ப்பத்தை 48 நாட்கள் உண்டு வர வாதம், பித்தம், கபம் சம்மந்தமான நோய்கள் நீங்கும். மீண்டும் 90 நாட்கள் உண்டால் உடலிலுள்ள கெட்ட நீர் உப்பெல்லாம் வெளியேறும்.
144 நாட்கள் சாப்பிட்டு வர இறப்பு இல்லையே
கருத்துகள்