முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பழங்குடியின மலைவாழ் மக்களின் வாழ்க்கையில் வெளிச்சம் காண உதவிய புதுக்கோட்டை ரோசி பவுண்டேசன்

பழங்குடியின மலைவாழ் மக்களின் வாழ்க்கையில் வெளிச்சம்


காண உதவிய புதுக்கோட்டை ரோசி பவுண்டேசன்


நிர்வாகிகளை கிராம மக்கள் நன்றி பாராட்டினர்.


திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகாவில்  குதிரையாறு அடுத்துள்ள.  கிராமங்களில் ஆண்டிபட்டி பஞ்சாயத்து. SKG மீனாட்சிசுந்தரம் நகர்.புதூர் பஞ்சாயத்து. பொந்துப்புலி, பெரிய அம்மாபட்டி பஞ்சாயத்து.ஷண்முகம் பாறை மற்றும் கற்றளம்பாறைஅமைந்துளள மலைக் கிராமத்தில் அமைத்துக் கொடுத்துள்ள .தென்னைக் குடிசை வீடுகளில் பழங்குடியினப் பளியர் மக்கள் வசித்து வருகின்றனர். சுதந்திரம் அடைந்த கடந்த 75  ஆண்டுகளாக இந்தக் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு சாலை, பேருந்து, மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.


குறிப்பாகத் தங்களுடைய பிள்ளைகளுக்கு இரவு நேரத்தில் கல்வி கற்பதற்குத் தேவையான மின்விளக்கு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 75 ஆண்டுகளாக இந்தக் கிராம மக்கள் போராடி வந்துள்ளனர். நவீன காலகட்டத்திலும் மின்விளக்கு வசதியின்றி வாழ்ந்து வரும் .


 மக்களின் அவலநிலை குறித்த தகவல் அறிந்த புதுக்கோட்டை ரோசி பவுண்டேசன் சார்பில் ஆண்டிபட்டி பஞ்சாயத்து. SKG மீனாட்சிசுந்தரம் நகர்.புதூர் பஞ்சாயத்து. பொந்துப்புலி, பெரிய அம்மாபட்டி பஞ்சாயத்து.ஷண்முகம் பாறை மற்றும் கற்றளம்பாறை கிராமத்துக்கு சோலார் மின்விளக்கு வசதி அமைத்துக் கொடுத்துள்ளனர்.  கொடைக்கானல் மலைப் பகுதியில் கூக்கால் எனும் மலைக் கிராமத்தின் தென் பகுதியில் உருவாகும் சிற்றோடைகள் ஒன்றாகி வடக்கு நோக்கிப் பாய்ந்து, திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம், ஆண்டிப்பட்டி கிராமத்தில் சிற்றருவியாக விழுவது தான் குதிரையாறு அதில் குறுக்காக கட்டப்பட்ட அணை தான் குதிரை ஆறு அணையாகும். 


இது பாப்பம்பட்டி என்கிற கிராமத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் மலையாண்டிபட்டினம், ருத்ர பாளையம் குமரலிங்கம் கொழுமம் போய் நேராக  


பாப்பம்பட்டி வழியா குதிரை ஆறுக்கு 8 கிலோமீட்டர்  போகிற வழியில   நரிப்பாறை கிராமம்  அந்தக் கிராமம் மிகவும் பச்சைபசேலென இயற்கை சூழ்ந்து சில வயல்களும் மலைகளையும் கடந்து தான் பயணம் செய்த சேரும் குதிரையாறு கிராமம்


ஐம்பது வீடுகள் மட்டும் தான் இருந்தது கடைகள் ஒற்றைப்படை எண்ணிக்கையில் காணமுடியும்

பழங்குடி மக்களின் தற்சார்பு பொருளாதாரத்திற்கு தான் தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்காங்க அப்படிங்கறது ஒரு முக்கியமான ஒரு விஷயம் இங்கு நான் பார்க்கிறேன்

இதில் அவர்களுடைய வாழ்க்கையிலே மேலும் ஒரு முன்னேற்ற பாதையை நோக்கி நகர்த்துவது எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை இது இவங்க மட்டும் இல்லாம இவங்கள சேர்ந்த மற்ற சந்ததிகளுக்கும் ஒரு நல்ல ஒரு வளர்ச்சியை நோக்கிய ஒரு பாதையை உருவாக்கும் புதுக்கோட்டை ரோசி பவுண்டேசன் அழைப்பின் சார்பில் அதன் நிறுவனத்தலைவர் எஸ்.பழனிவேலு மற்றும் நிர்வாகிகள் பணியாளர்கள் என என் ஒரு குழுவாக பணியாற்றி இவர்களை மாற்றம் காண வைக்கிறது. 

வளர்ச்சி என்கிறது கட்டிடங்கள் கட்டுவது மட்டுமில்ல வளர்ச்சி சுகாதாரமான காற்றும் மனிதர்கள்


வாழ்வதற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் கூடியதை மட்டுமே நான் வளர்ச்சி எனக் கருதலாம்.

அவர்களுடைய சூழ்நிலையும் சூழலும் நம்மை மேலும் கவர்கின்றது

மலையடிவாரத்தில் அழகிய கிராமம் எந்த நேரமும் இரைச்சல் இல்லாத இசை கலந்த சத்தம் குருவிகள் பாடும் பாட்டுகள் குளிர்ச்சியூட்டும் பசுமை நிறம் இந்த குதிரையாறு அணை மூன்று மதகுகளைக் கொண்டது

குதிரையாறு அணை பற்றிய நீரியல் பார்வை:-நீர்த்தேக்கத்தில் கொள்ளளவு 260 மீட்டர் கன அடியும்  மண் அணையின் நீளம் 782 மீட்டரும்,  அதிகப்படியான உயரம் 2 மீட்டரும், நீர் பிடிப்பு பகுதி பரப்பளவு 0.73 . 3 ஹெக்டர் ஆகும்.  ஆண்டொன்றிற்கு அளவு 520 மீட்டர் கன அடிகள்  மண் அனையுள்ள அதிக உயரம் 26. 38 மீட்டர்  கல்லணையுள்ள அதிக உயரம் 38 மீட்டர்‌. அணையில் ஒரு முற்கால நாளில் மிகப் பெரிய வெள்ளம் வந்து அப்போது அங்கிருந்த ஒரு குதிரையை அடித்துச் சென்றதாகவும் அதனால் தான் இந்த ஆறு அணை குதிரையாறு எனப் பெயர் வந்தது செவிவழிக் செய்தியாகும்  மழையால் நிரம்பி வழியும் வரதமாநதி அணை: குளங்களுக்கு செல்லும் உபரிநீர் க்ளாஸ்

கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த மழையால் பழநி வரதமாநதி அணை நிரம்பி, உபரிநீர் ஆயக்குடி, பழநி வாய்க்கால் வழியாக குளங்களுக்கு செல்கிறது.

கொடைக்கானல், பழநி மலைப்பகுதிகளில் சிலநாட்களாக தொடர்ந்து மழை பெய்ததில் பழநி வரதமாநதி அணை, பாலாறு - -பொருந்தலாறு அணைகளுக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதனால் வரதமாநதி அணை (உயரம் 66.50 அடி) தற்போது நிரம்பியுள்ளது. அதையடுத்து அணைக்கு வரும் 15 கனஅடி தண்ணீர், பழநி, ஆயக்குடி வாய்க்கால்கள் மூலம் பெரியகுளம், வீரகுளம், வையாபுரிக் குளங்களுக்குமு செல்கிறது.

மழை தொடர்ந்து பெய்தால் குளங்களும் நிரம்ப வாய்ப்பு உள்ளது. நேற்றைய நீர்மட்டம்: பாலாறு- - பொருந்தலாறு அணைக்கு வினாடிக்கு 178 கனஅடி தண்ணீர் வருகிறது, வினாடிக்கு 5 கனஅடி வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் 39.04 அடியாக (மொத்தம் 65அடி) உள்ளது. குதிரையாறு அணைக்கு வினாடிக்கு 17 கனஅடி நீர்வரத்து உள்ளது. நீர்மட்டம் 43.33 அடியாக (மொத்தம் 80அடி) உள்ளது .. அந்த நிலையில் தான்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...