நியூசிலாந்தின் பசிபிக் தென்பகுதி கடற்பரப்பில் பூமிக்கடியிலிருந்த எரிமலை வெடித்த தாக்கத்தினால் சுனாமி.
நியூசிலாந்தை ஒட்டிய தென் பசுபிக் பெருங்கடலிலுள்ள எரிமலை வெடித்துச் சிதறியது. 260 கிலோ மீட்டர் சுற்றளவில், சுமார் 20 கிலோ மீட்டர் உயரத்துக்கு எரிமலை குழம்பைக் கக்கியது. திடீரென எரிமலை வெடித்ததால், ஆழிப் பேரலைகள் உருவாகி, பசுபிக் பெருங்கடலில் உள்ள சில தீவுகளை
டோங்கா தீவின் தலைநகரான நூக்குஅலோஃபா-வை சுனாமி தாக்கியதில், ஊருக்குள் கடல் நீர் புகுந்தது. நியூசிலாந்தின் கடற்பரப்பில் பூமிக்கடியிலிருந்த எரிமலை வெடித்து அந்த தாக்கத்தினால் சுனாமி ஏற்பட்டது.
எரிமலை வெடிப்பு செயற்கைக்கோள் படம். அமெரிக்கா ஜப்பான் நாட்டின் மீது வீசிய அணுகுண்டு வெடிப்பை மேலிருந்து எடுக்கும் வாய்ப்புகள் அப்போது இருந்திருந்தால் அதுவும் இப்படியான தாக்கத்தைத் தான் தந்திருக்கும். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. அமெரிக்கன் சமோவா தீவின் தலைநகர் பாகோ பகோவையும் சுனாமி தாக்கியது நுகுஅலோஃபா: டோங்கோவில் கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி தாக்கியது. பசிபிக் ஓசியானா பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு டோங்கோ. நூற்றுக்கும் மேற்பட்ட சிறு தீவுகளைக் கொண்ட நாட்டின் மொத்த மக்கள் தொகை 1.03 லட்சம் தான் இந்தத்தீவு 2 கிமீ விட்டத்துடன் கூடிய வட்ட வடிவமானது. கடல் மட்டத்திலிருந்து 321 மீட்டர் உயரத்திற்கு வளர்ந்துள்ளது. இது 325 ஹெக்டேர் (800 ஏக்கர்) பரப்பளவைக் கொண்டது. இத்தீவில் 1930 ஆம ஆண்டுகள் வரை கந்தக சுரங்கத் தொழில்கள் நடந்து வந்துள்ளது. 1914 ஆம் ஆண்டில் 10 சுரங்கத் தொழிலாளர்கள் எரிமலை வாயின் ஒரு பகுதி வெடித்ததில் உயிரிழந்தனர். இப்போது தீவின் முக்கிய நடவடிக்கைகளாக வழிகாட்டிகளுடன் கூடிய சுற்றுப்பயணங்களும் அறிவியல் ஆய்வுகளுமே இடம்பெற்று வருகின்றன.
2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9, ஆம் தேதி 14:11 மணி அளவில் பெரும் எரிமலை வெடிப்பு நிகழ்ந்ததில் அறுவர் உயிரிழந்தனர், எட்டு பேர் காணாமல் போயுள்ளனர். எரிகாயங்களுடன் 34 பேர் மீட்கப்பட்டனர். எரிமலை வெடித்தபோது அத்தீவில் சுற்றுலாப் பயணிகளும் பணியாளர்களுமாக மொத்தம் 47 பேர் இருந்துள்ளனர்.வெள்ளைத் தீவு ஆங்கிலத்தில் White Island அல்லது அதிகாரபூர்வமாக வக்காரி அல்லது வெள்ளைத் தீவு அதற்கு Whakaari/White Island என்பது நியூசிலாந்தின் வடக்குத் தீவின் கிழக்குக் கரையில் இருந்து 48 கிமீ தொலைவில் பிளெண்டி விரிகுடாவில் அமைந்துள்ள ஒரு செயல்நிலை படிகப்பாறை வகை சுழல்வடிவ எரிமலையாகும்.
இது நியூசிலாந்தின் செயல்முறை அதிகமுள்ள கூம்பு எரிமலைகளில் ஒன்றாகும். 150,000 ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ச்சியான எரிமலை நடவடிக்கைகளால் இது உருவாக்கப்பட்டுள்ளது.இதற்கு அண்மையில் உள்ள நகரங்கள் வக்காட்டேன், தவுரங்கா ஆகியனவாகும். 1769 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் குக்கினால் அவதானிக்கப்பட்டதிலிருந்து ஏறத்தாழ தொடர்ந்து எரிமலை வளிமத்தை இது வெளியிட்டு வருகிற நிலையில் இந்தத் தீவுகள் தேசத்தில் கடலுக்கு அடியில் ஹுங்கா ஹா அபாய் என்ற எரிமலை நேற்று வெடித்துச் சிதறியது. இந்த எரிமலை வெடித்துச் சிதறும் சத்தம் தெற்கு பசிபிக் பிராந்தியம் முழுவதும் கேட்டுள்ளது. அதாவது நியூசிலாந்து, ஆஸ்திரேலிய மக்கள் இந்தச் சத்தத்தைக் கேட்டுள்ளனர். டோங்கோவிலிருந்து 800 கி.மீ தொலைவில் இருந்த ஃபிஜியிலும் எரிமலை வெடிக்கும் சத்தம் கேட்டது.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த மெர் டாஃப் என்பவர் கூறுகையில், "நான் ஏதோ வெடிகுண்டு வெடித்தது என்றே நினைத்தேன். ஆனால் அப்புறம் தான் நிலைமையை உணர்ந்தோம். என் தங்கையை தூக்கிக் கொண்டு ஒரு டேபிளுக்கு அடியில் தஞ்சம் புகுந்தேன் " என்றார்.
டோங்கோவில் சுனாமி தாக்கியதையடுத்து ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரை பகுதிகள், குறிப்பாக டாஸ்மானியா உள்ளிட்டப் பகுதிகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எரிமலை வெடித்துச் சிதறிய சத்தம் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பிஜி தீவுகள் உள்ளிட்ட நாடுகளிலும் கேட்டுள்ளது.
கருத்துகள்