மஹாகாளி ஆற்றின் குறுக்கே தார்சுலா (இந்தியா) – தார்சுலா (நேபாளம்) இடையே பாலம் கட்டுவதற்காக இந்தியா-நேபாளம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மஹாகாளி ஆற்றின் குறுக்கே தார்சுலா (இந்தியா) – தார்சுலா (நேபாளம்) இடையே பாலம் கட்டுவதற்காக இந்தியா-நேபாளம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம், இரு நாடுகளிடையேயான நட்புறவு மேலும் வலுப்பெறும்.
கருத்துகள்