முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசு நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் 26 கட்சிகளின் 38 தலைவர்கள் பங்கேற்பு

அரசு நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் 26 கட்சிகளின் 38 தலைவர்கள் பங்கேற்பு : அவை சுமூகமாக நடைபெற வேண்டுகோள்


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் அனைத்து  கட்சி தலைவர்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனைக்  கூட்டத்தை காணொலி காட்சி மூலம் நடத்தியது.  துவக்க உரையில், அவை சுமூகமாக நடைபெற நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி வேண்டுகோள் விடுத்தார்.  பட்ஜெட் கூட்டத் தொடரில்  29 அமர்வுகள் இருக்கும் எனவும், முதல் கூட்டத்தில் 10 அமர்வுகளும், 2வது பகுதியில் 19 அமர்வுகளும் 68 நாட்கள் இடைவெளியில் நடைபெறும்  என்றும்  அவர் தெரிவித்தார்.  அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய திரு பிரகலாத் ஜோஷி, நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு அளிப்பதாக அனைத்து கட்சி பிரதிநிதிகளும் ஒப்புக் கொண்டதாகத் தெரிவித்தார்.  குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் மற்றும் மத்திய பட்ஜெட் விவாதத்தில் அனைத்து உறுப்பினர்களும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.  மற்ற விஷயங்களை மார்ச் 14ம் தேதி தொடங்கும் 2வது கூட்டத் தொடரில் விவாதிக்கலாம் என அவர் கூறினார்.

இன்று தொடங்கி பட்ஜெட் கூட்டத் தொடர், 2022 ஏப்ரல் 8ம் தேதி முடிவடையும் என அமைச்சர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இடைவெளிக்காக 2022, பிப்ரவரி 11ம் தேதி ஒத்திவைக்கப்படும். அதன்பின் மார்ச் 14ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் மீண்டும் தொடரும். இந்த கூட்டத் தொடர் 2022 ஏப்ரல் 8 ஆம் தேதி நிறைவடையும் என அவர் தெரிவித்தார்.


2022-23ம் ஆண்டு மத்திய பட்ஜெட்  மக்களவையில் பிப்ரவரி 1ம் தேதி 11 மணிக்கு தாக்கல் செய்யப்படும் எனவும்  அவர் தெரிவித்தார். பட்ஜெட் கூட்டத் தொடரில்                                            FINANCIAL BUSINESS

The Finance Bill, 2022

Discussion and Voting on Supplementary Demands for Grants   for the 2021-22 and introduction, consideration and passing of the related Appropriation Bill.

Discussion and Voting on Excess Demands for Grants for the year 2018-19 and introduction, consideration and passing of the related Appropriation Bill.

Discussion and Voting on Demands for Grants for 2022-23 and introduction, consideration and passing of the related Appropriation Bill.

Discussion and Voting on Supplementary Demands for Grants of Union Territory of Jammu & Kashmir for the financial year 2021-22 and introduction, consideration and passing of the related Appropriation Bill.

Discussion and Voting on Demands for Grants of Union Territory of Jammu & Kashmir for the financial year 2022-23 and introduction, consideration and passing of the related Appropriation Bill.I –.                        LEGISLATIVE BUSINESS

The Warehousing (Development and Regulation) Amendment Bill, 2022

The Competition (Amendment) Bill, 2022

The Cantonment Bill, 2022

The Indian Antarctica Bill, 2022

The Emigration Bill, 2022

The Pension Fund Regulatory and Development Authority (Amendment) Bill, 2022

The National Dental Commission Bill, 2022

The Identification of Prisoners Bill, 2022

The Metro Rail (Construction, Operation and Maintenance) Bill, 2022

The Mines and Minerals (Development and Regulation) Amendment Bill, 2022

The Energy Conservation (Amendment) Bill, 2022

The Constitution (Scheduled Castes and Scheduled Tribes) Order (Amendment) Bills, 2022 relating to UP

The Constitution (Scheduled Castes and Scheduled Tribes) Order (Amendment) Bills, 2022 relating to Jharkhand

The Constitution (Scheduled Tribes) Order (Amendment) Bills, 2022 relating to Tripura உள்ளிட்ட

 14 மசோதாக்கள் மற்றும் 6 நிதி மசோதாக்கள் உட்பட 20 மசோதாக்கள் தாக்கல் செய்யப்த் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

இந்த கூட்டத்தின்போது ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றதற்காக அனைத்து கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்தார்.

பா.ஜ, காங்கிரஸ், திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உட்பட.       (BJP, were INC, AITC, DMK, YSRCP, SS, BJD, JD(U), BSP, TRS, LJSP, NCP, CPI(M), IUML, TDP, APNA DAL, CPI,   AAP, AIADMK, KC(M),  RSP, RPI(A), RJD, NPP,  VCK & AGP) உள்ளிட்ட     26 கட்சிகளைச் சேர்ந்த 38 தலைவர்கள் இந்தக்  கூட்டத்தில் பங்கேற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...