இராணுவ செவிலியர் சேவை, செவிலியர் கல்லூரியின் குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சி
செவலியர் கல்லூரியின் 2021 முதலாமாண்டு பிஎஸ்சி செவிலியர் மாணவர்களின் குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சி புதுதில்லியில் 2022, மார்ச் 5-ம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தங்களது தொழில்பணியை தொடங்கும் வகையில், 30 ராணுவ செவிலியர் மாணவர்கள் சீருடை அணிந்து பங்கேற்றனர் .
இந்நிகழ்ச்சியில் ராணுவ மருத்துவமனையின் கமாண்டட் லெப்டினன்ட் ஜெனரல் ஏ. கே . ஜிண்டால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். செவிலியர் படிப்பில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
பின்னர் அடுத்த தலைமுறைக்கு அறிவையும் ஞானத்தையும் அளிக்கும் வகையில், குத்துவிளக்கு முதலாம் ஆண்டு பிஎஸ்சி செவிலியர் படிப்பின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் வழங்கப்பட்டது
கருத்துகள்