முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நவீன அரசியல் சாணக்கியர் நடத்திய அசோகரின் விழா

தொன்மையான ஹிந்து மதத்திலிருந்து விலகி உருவான பௌத்தம், தோன்றிய மூன்று நூற்றாண்டுகள் கடந்த பின்னர் அசோகரின் முயற்சியில் புத்தம்  உலகெங்கும் விரிந்து பரவி வேர்விட்டது.

சாணக்கியனிடம் அறமும் நீதியும் கேட்டறிந்த மௌரியப் பேரரசின்  இயந்திரங்கள், அசோகர் காலத்தில் புத்த தர்மத்தை பேணிக்காக்கவும்  மதத்தைப் போற்றிப் பரப்பவும் முடுக்கிவிடப்பட்டன. கலிங்கம் வென்ற மாமன்னன், அசோகர் பௌத்தத்திற்கு மதமாற்றம் செய்யும் பணிகளில் தீவிரமாக இயங்கிய நிலைகளில் துறவுநிலை நீங்கி தீவிர மதப்பற்றுக் கொண்ட மன்னனாக வெளிப்படுகிறார். 

   ஒரே நேரத்தில் ஆட்சிபீடத்தையும் ஆன்மிக பீடத்தையும் அலங்கரித்த இந்திய மாமன்னர் அசோகரின் வரலாறு மட்டுமல்ல,

இந்திய சரித்திரத்தின் ஒரு பகுதியாக தற்போதய ஆப்கானித்தானின் பழைய காந்தாரம் நகரத்தில் பண்டைய கிரேக்கம் மற்றும்  இந்தியாவின் பிராகிருத இரு மொழி  அசோகரின் கல்வெட்டுகளில்.

கார்கி கல்வெட்டு, பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள தட்சசீலம் கல்வெட்டு முதன்மையானது.

பௌத்தர்கள் என்றால் எந்த பௌத்தம் என்ற கேள்வி எழ காரணமாக  ஹீனயான பௌத்தமென்பது அசல் பௌத்தம் அது புத்தரைக் கடவுளாக கருதவில்லை. ஆசைகள் துறந்து வாழும் மக்கள்  அதில் உருவ வழிபாடு கிடையாது.

ஆனால் மஹாயான பௌத்தம் என்பது ஆரிய வைதீக அந்தணர்களால் புத்தரைக் கடவுளாக்கி சிலை வழிபாடு செய்யும் பௌத்த மதமாகும்.

சுவிஷேசம் என்று உலகம் முழுவதும் கிறிஸ்தவத்தை பரப்பும் பாதிரியார்களுக்கு முன்னோடியாக இந்த மஹாயான பௌத்தர்கள் திகழ்ந்தார்கள்.



இந்த மஹாயான பௌத்த மதத்தின் நிறமே "காவி" வண்ணம் தான்.  இலங்கையில் அங்குள்ள புத்த பிக்குகள் உடை காவி நிறத்தில் தான். 


மஹாயான பௌத்த மதத்தை இலங்கையில் பரப்பவே அசோகரின் வாரிசுகள் அங்கே சென்றனர்.

மஹாயான பௌத்த மதத்தைத் தழுவிய இலங்கை தான் ஈவு இரக்கம் இன்றி லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த வரலாறாக உள்ளது. மஹாயான பௌத்த மதத்தைதான் அம்பேத்கர் இறுதியாக 1956 டிசம்பர் 16 ஆம் தேதி அன்று தழுவ நாள் குறித்திருந்தார்.

ஆனால் டிசம்பர் 6 ஆம் நாளே அம்பேத்கர் அகால மரணமடைந்தார்.

அதாவது மஹாயான பௌத்த மதத்தை தழுவுவதற்கு பத்து நாட்கள் முன்னதாகவே அம்பேத்கரின் மரணம் நிகழ்ந்தது.

இந்த மஹாயான பௌத்த மதத்தை தழுவுவதற்கு முன்பே

1799 ஆம் ஆண்டில் ஹிந்து மதத்தில் சர் வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயரின் சட்டத்தால் இணைக்கப்பட்ட ஆரிய வைதீக மதத்தை நீக்க சுதந்திர இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தை எழுத வாய்ப்பு கிடைத்த அம்பேத்கர் செய்யத்தவறியது தான்




ஆனால் தன்னை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைத்து, ஒரு அந்தணப் பெண்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அம்பேத்கரால் அதை எதிர்த்துச் சட்டம் எழுத துணிவில்லாமல் போனதுதான்.  வாய்ப்பு தழுவியது. அரசியல் சூழ்நிலையில் தற்போது அசோகருக்கு விழா எடுக்கப்படுகிறது 



மயூரி அறக்கட்டளை  சார்பில் வீராட் இந்துஸ்தான் சங்கத்தின் பொறுப்பாளரான நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியால் ஏற்பாடு செய்யப்பட்ட சாம்ராட் அசோகர் ஜென்ம உற்சவம்  சிறப்பாக நடைபெறுகிறது.    அசோகர் மௌரிய வம்ச  அரசர். கிமு 304 முதல் கிமு 232 வரை உள்ள காலமாகும். கலிங்கத்துப் போரை வென்று பின் வெறுத்து புத்த மதத்தை தழுவினார். புத்த மதத்தை ஆசியாக் கண்டத்தில் முழுவதும் பரவச் செய்ய முயற்சிகளை மேற்கொண்டார். ஆயிரக்கணக்கான புத்த விகார்கள் கட்டினார். இந்தியா என்ற நாடு உருவாகும் முன்பு ஆண்டவர்களில் சிறந்த பேரரசர் இவரது தந்தை பிந்துசாரரின் ஆட்சியின் போது உஜ்ஜயினியின் ஆளுநராகப் பணியாற்றினார். அசோகர் மேற்கே தற்போதய ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் மலைத் தொடரில் இருந்து கிழக்கே தற்போதய வங்காளம் வரை உள்ள பகுதிகளை ஆட்சி புரிந்தார்.



தற்கால இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா பகுதிகளைத் தவிர மற்ற அனைத்து வட இந்திய ஒன்றியப் பகுதிகளை ஆட்சி செய்த இவரின் மாகாண தலைநகரங்களாக தக்சசீலமும்  உஜ்ஜைனியுமிருந்தன.அசோகர் கலிங்க நாட்டிற்கு (ஒடிசா) எதிராக அழிவுகரமான போரை தொடுத்தார்.கி. மு. 260  ஆம் ஆண்டில் வென்றார். கலிங்கப் போரில் பல உயிர்கள் பலியானதைக் கண்ட அசோகர் கி. மு. 263 ஆம் ஆண்டுல் புத்த மதத்தை தழுவினார் அப்போரில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இறந்தனர். அசோகர்  எழுப்பிய தூண்கள் மற்றும் கல்வெட்டுகள், இலங்கை மற்றும் நடு ஆசியாவிற்கு புத்த பிக்குகளை அனுப்பியதுடன்   கௌதம புத்தரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கியமான இடங்களில் நினைவுச் சின்னங்களை நிறுவினார்.




அசோகரின் கல்வெட்டுகள் தவிர அவரது வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ள அவரது இறப்பிற்குப் பிறகு நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்டவைகளே சாட்சியாகின்றன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டு அசோகவதனம் (திவ்வியவதனத்தின் ஒரு பகுதியாகிய "அசோகரின் கதை") மற்றும் இலங்கை நூல்

டயட்

மகாவம்சம் உள்ளிட்ட பல, அசோகரின் சிங்க ஸ்தூபி நவீன இந்தியாவின் சின்னமாகிறது. "அசோக மரத்துடன்" தனது பெயர் கொண்டிருந்த தொடர்பைப் பற்றிய இவரது நேசமும் அசோகவதனத்தில் குறிப்பிடப்பட்டது. தனது அவுட்லைன் ஆஃப் ஹிஸ்டரி என்ற நூலில் எச். ஜி. வெல்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "வரலாற்றின் பத்திகளில் நிரம்பி இருக்கும் பல்லாயிரக்கணக்கான அரசர்களின் பெயர்கள், அவர்களின் கம்பீரங்கள், கருணைகள், அமைதிகள், அரச மேன்மைகள் ஆகியவற்றுக்கு மத்தியில் அசோகரின் பெயரானது பிரகாசிக்கிறது, பிரகாசிக்கிறது, பிரகாசித்துக் கொண்டே இருக்கிறது, கிட்டத்தட்ட தனியாக ஒரு நட்சத்திரத்தைப் போல. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...