முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீதியரசர் அருணா ஜெகதீசனின் விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் முக்கியப் பகுதிகளை ஆங்கில இதழில் வெளிவந்தது

 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்த நீதியரசர் அருணா ஜெகதீசன்


தலைமையிலான ஆணைய அறிக்கையின் முக்கியப் பகுதி :  "தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காவலர் சுடலைக்கண்ணு மட்டும் 17 ரவுண்ட்டுகள் சுட்டுள்ளார் எனவும், ஒரே காவலரை நான்கு இடங்களில் வைத்துச் சுட வைத்ததன் மூலம், அவரை அடியாள் போல காவல்துறை பயன்படுத்தியுள்ளதெனவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மறைந்து நின்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனரெனவும்

,அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை  தேவை தான். நடிகர் ரஜினிகாந்த் சொன்னது போல சமூக விரோதிகள் ஊடுருவியதற்கான ஆதாரம் ஏதுமில்லை.  பிரண்ட் லைன் இதழ் செய்தியாளர் கூறும் போது "சங்கடப்பட்டுத்தான் போனேன் மாண்புமிகு நீதியரசர் அருணா ஜெகதீசனின் விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் முக்கியப் பகுதிகளை ஆங்கில இதழில் வெளியிட்டதற்கு.

அவரது 30 வருட பத்திரிகை அனுபவத்தில் எத்தனையோ இரகசிய மற்றும் மந்தன விஷயங்களை அரசாங்கத் தரவுகள் மறைக்க முற்பட்டதை, அல்லது மறைத்ததை வெளிக் கொணர்ந்த பலர் உண்டு  கிடப்பில் போடப்பட்ட மற்ற  ஆணைய அறிக்கைகளையும் சிரமப்பட்டு எடுத்துத் தான் வெளிக் கொணர்ந்த நிலை. பால் கமிஷன் அறிக்கை போலபாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓரளவாயினும் நியாயம் கிடைக்க அவைகள் வழிவகை செய்யும் என்ற நம்பிக்கையில். 

தென் மாவட்ட சாதியம் மற்றும் அதைச் சார்ந்த கலவரங்களில் காவல்துறையின் அனுகுமுறைகளை நேரில் பார்த்து, பகுத்தறிந்து எழுதியிருக்கும் பலர் உண்டு. 

எத்தனையோ உயிர் இழப்புகளை கண்கூடாக கண்டுள்ளேன். மறைத்த நிகழ்வுகள் வெளிவந்த நிகழ்வு உண்டு 

அன்றைய காவல் துறையினர் சற்று ஓரளவிற்கு நிதானத்துடன் தான் இந்த மாதிரி சட்டம், ஒழுங்குப் பிரச்சனைகளை கையாண்டார்கள். துப்பாக்கி சூடு நடப்பது அரிது. உயிர் இழப்புகளும் குறைவு. தர்மம் நியாயக்கணக்கு ஓரளவிற்கு இருந்தது. காவலர் ஒருவர் ஒரு சாதியக் கலவரத்தில் mob lynching ஆன போதும், பொது மக்கள் மத்தியில் உயிரிழப்பு இல்லை. காவல் துறையின் barbaric செயல்களில் ஒன்று தாமிரபரணி அவலம். ஆனால் துப்பாக்கி பிரயோகம் இல்லை என நினைக்கிறேன். 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு என்பது not an act of reaction. It looked an act of retribution. ஒரே நாளில் 13 உயிர் சேதங்கள் என்பது நினைக்க முடியாத பயங்கரம். இதற்கு ஆணைய அறிக்கை தேவையி்ல்லை. Frontline, June, 2018, லவ் வெளிவந்த கட்டுரையே போதும். 

மீடியா reports களுக்கு legal validity பெரும்பாலும் கிடைப்பதில்லை. ஆகையால் தெரிந்தே risk எடுத்து ஒரு வருட உழைப்பிற்கு பின் கிடைத்தது தான் இந்த ஆணைய அறிக்கையின் பகுதி. அதில் முக்கியமான தகவல்களைப் படித்தவுடன் வெளி்க் கொணர்வது ஊடகவியாளரான எனது தார்மீக கடமையாய் கருதினேன்.

ஆனால் சில ஊடகத்துறையினரின் அணுகுமுறை மிகவும் மன வேதனையை அளித்துள்ளது. ஒரு டிவி debateல் பத்திரிக்கையாளர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் ஆணைய அறிக்கையில் கூறப்பட்ட மிக முக்கிய விஷயங்களைக் கருத்தில் கொள்ளாமல் இதை நம்ப முடியுமா என்றும், யார் கசிய விட்டது என்றும், Official Secrecy Act ல் இவர்கள் மீது் action எடுக்க வேண்டும் என்றும் ஒரே கூச்சல். கிஞ்சித்தும் அறிவு, அறம் இரண்டும் இல்லை. நம்பத்தன்மை இல்லை என்றால் பேச வரக் கூடாது.

ஆமாம் இருக்கட்டும். நான்தான் இளவரசன் ஆணைய அறிக்கை, சகாயம் மணல் கொள்ளை அறிக்கை கூட expose பண்ணினேன். இரண்டும் இன்று வரை அரசாங்கம் வெளியிடவில்லை. மற்றும் குண்டுப்பட்டி மற்றும் O.வெங்கடாசலம் ஆணைய அறிக்கைகளையும் நான் தான் வெளிக் கொணர்ந்தேன்.

ஏன், எல்லாவற்றிற்கும் சேர்த்து நடவடிக்கை எடுக்க recommend பண்ண வேண்டியதுதானே? " எனத் தெரிவித்துள்ளார்.   


தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி அருணா ஜெகதீசன், விசாரணையை முடித்து அரசிடம் அறிக்கையை சமர்பிக்கும் வரை அவருக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகம்  தூத்துக்குடி கடற்கரை சாலையிலுள்ள சர்க்யூட் ஹவுஸில் தான் இருந்தது.  அந்த சாலையில் செல்லும் போது அந்த பங்களாவை எப்போதும் பார்த்துவிட்டு பெருமூச்சு விட்டு தான் சிலர் கடந்து செல்வர். தூத்துக்குடி மக்களும் அப்படி தான் கடந்து செல்வர் 

"இந்தம்மா என்னத்த விசாரிச்சு, என்னைக்கு அதிகாரிகளுக்கு தண்டனை கிடைக்கும்" என்று தான் அந்த சாலையில் நடந்து செல்பவர்கள் பேசிக் கொண்டே செல்வார்கள். பொதுவாக அதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும் காப்பாற்றத் தான் விசாரணை ஆணையங்கள் அமைக்கப்படும். இந்தக் கமிஷன் விசாரணையை அவ்வளவு சீச்கிரம் முடிக்காது, அப்படியானால் முடித்தாலும் அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தாது என்று தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் அறிக்கையில் உள்ள தகவல்கள் காவல்துறை உயர் அதிகாரிகளை  அம்பலப்படுத்தியுள்ளது. பணியில் அன்றிருந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் வெங்கடேசன், காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திரன், தெற்கு மண்டல ஐ.ஜி ஆக இருந்த சைலேஷ் குமார் என அனைவரும் கலவரத்தைத் தடுக்கத் தவறிவிட்டார்கள் என அறிக்கையில் கூறியுள்ளார் நீதிபதி அருணா ஜெகதீசன். 


அலட்சியமாக இருந்த அதிகாரிகள் அத்தனை பேர் மீதும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைத்தது மட்டுமல்லாமல் சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேர் குடும்பத்துக்கு அரசு 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் தமிழ் நாடு அரசுக்கு பரிந்துரைத்திருக்கிறார் நீதிபதி அருணா ஜெகதீசன். 


3000 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் உள்ள சாரம்சங்கள் பற்றி Frontline இதழ் பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரன்  கட்டுரையில் பல அதிர்ச்சியான தகவல்கள் உள்ளன. காவல்துறை போராட்டக்காரர்களை எவ்வாறு ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்றது என்பதை படிக்கும் போது கையெல்லாம் நடுங்கியது. 

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரத்தை எவ்வித விருப்பு, வெறுப்பின்றி விசாரித்து, காவல்துறை உயர்அதிகாரிகளின் அலட்சியப்போக்கையும், காட்டுமிராண்டிதனத்தையும்  அம்பலப்படுத்திய நீதிபதி அருணா ஜெகதீசனுக்கு தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி கலந்த நன்றி கூற. இந்த அறிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட வேண்டும். என்று கோரிக்கை விடப்பட்டது. நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் குற்றம் சுமத்தியுள்ள அத்தனை அதிகாரிகளும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.    துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஆணையம் ஆய்வறிக்கை வெளியானது எப்படி ? என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்புகிறார்.  ஆனால் அவர்கள் ஆட்சியின் போது தான் துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடந்தது. அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி கே. பழனிச்சாமியே டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என சொன்னது வெட்கக் கேடானது. அன்று நான் உங்கள் ஆட்சியின் மானம் உலக அளவில் அசிங்கப்பட்டுப் போனது.


அவர்கள் வீட்டில் உள்ள யாராவது ஒருவரை காவல்துறை இப்படி சுட்டுக்கொலை செய்தால் இப்படித் தான் பேசுவீர்களா? ஜெயக்குமார் அவர்களே ! உங்களை வீடு புகுந்து கைது செய்ததற்கே அச்சோ , அராஜக அரசு என புலம்பினீர்களே ! அதை மறந்து விட்டீர்களா? பதவியும் , அதிகாரமும் மக்கள் போட்ட பிச்சை என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள். என் பலதரபட்ட குரல்கள் வருகிறது.


ஆணைய அறிக்கை என்பது மக்கள் மட்டுமல்ல உலகமே தெரியத்தானே தவிர அதை மூடி மறைக்க அல்ல. உங்களது கடந்து போன ஆட்சியில் சொந்த மக்களைச் சுட்டுக்கொலை செய்தவர்களுக்கு உடந்தையாக இருந்த நீங்களும் , முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமியும் கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளிகள் தான். 

ஒரு அட்டூழியம் நடந்தால் அதை தடுக்க வேண்டும். அதை செய்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதை அரசே செய்திருக்க வேண்டும். மாறாக மூடி மறைத்தீர்கள். அதை துணிச்சலாக வெளிக்கொண்டு வந்த The Front Line உதவி ஆசிரியர் இளங்கோவன் ராஜசேகரனை அரசே பாராட்டி விருது கொடுத்திருக்க வேண்டும். 

எங்கே நம்து ரகசியம் வெளியில் அம்பலமாகி விடும் என்ற பயத்தில் உலறிக் கொட்டுகிறீர்கள். உங்க ஆட்சியில் நீங்கள் நடத்திய வஞ்ச லாவண்ய  ஊழலையும், அட்டூழியங்களையும் அம்பலப்படுத்துகிறார் இளங்கோவன் ஆம் அப்போது என்ன செய்வீர்கள்?

நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை அனைத்து மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து ஊடகங்கள், சமூக அக்கறை கொண்ட பதிவு பெற்ற பத்திரிகைகளில் வெளியிட வேண்டும். அதை சமூக ஊடகங்கள்  மக்கள் முன் சேர்க்க வேண்டும்.தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு  சம்பவம் தொடர்பாக விடுபட்ட பலர் தங்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். 

யார் சுட உத்திரவிட்டது? என்பது இதுவரை தெரியாது நாட்டு மக்கள் அறியாத நிலையில். நீதி ஒரு போதும் சாகக் கூடாது. உண்மை மக்களுக்குத் தெரிய வேண்டும். அதை தமிழ்நாடு அரசு உடனே செய்ய வேண்டும் என்பதை பலரும் கோரிக்கையாக்க  அதை ஏற்றுக் கொண்டு மாநிலத்தில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அறிக்கை சட்டமன்ற அவையின் பார்வையில் வைக்கப்பட்டு நடவடிக்கை வரும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்