முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதிதாகத் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் விதிமுறைகள் அரசாணை வெளியீடு

புதிதாகத் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் அதில் தண்டனைகள் குறித்து தமிழ்நாடு  உள்துறை முதன்மைச்  செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள


அரசாணையில் தெரிவிக்கப்பட்ட விவரப்பட்டியலில் கண்டுள்ள படி 44 வகை அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளது.  குற்றத்தின் தன்மை மற்றும் தண்டனைக்குரிய

சட்டப் பிரிவு மற்றும் முதல்முறை குற்றமும் அபராதமும், இரண்டாவது முறை குற்றமும் அபராதமும் அதில் விளக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகனச் சட்டம் 1988 க்கு முரணான செயல்கள் பிரிவு  177 ன் படி ரூ.500 ரூ.1500

மோட்டார் வாகன உரிமம் புதுப்பிக்காமல் இருந்தால் ரூ.500 ரூ.1500

உரிமத்தை 12 மாதத்துக்குள் புதுப்பிக்காமல் இருந்தால் ரூ.500 ரூ.1500

குறிப்பிட்ட காலத்துக்குள் மோட்டார் வாகனம் கை மாறியது குறித்து தெரிவிக்கத் தவறினால்  ரூ.500 ரூ.1500

போக்குவரத்துக் குறியீடுகளை மீறினால் ரூ.500 ரூ.1500

போக்குவரத்துக்கு குறியீடுகளை மாற்றினாலோ, மீறினாலோ ரூ.500 ரூ.1500

பொது இடங்களில் அபாயகரமான வகையில் வாகனங்களை நிறுத்தினால் ரூ.500 ரூ.1500

வாகனத்தின் மேற்கூரை, உள்ளிட்ட மற்ற இடங்களில் பயணம் செய்தால் ரூ.500 ரூ.1500

ஓட்டுநருக்கு இடைஞ்சலாக பயணிகள் அமர்ந்து செல்வது  ரூ.500 ரூ.1500

ஓட்டுநர் அருகில் உரிமம் இல்லாத பொருட்களை வைத்துச் செல்வது  ரூ.500 ரூ.1500

சோதனையின் போது  உரிய உரிமங்களையும்,அனுமதிச் சான்றுகளையும் காட்டவில்லை என்றால்  ரூ.500 ரூ.1500


காப்பாளர் இல்லாத இரயில்வே கேட்டில் நிறுத்தாமல் சென்றால் ரூ.500 ரூ.1500

பயணிகள் வாகனத்துக்கான உரிய சான்றுகள் இல்லை என்றால் பிரிவு 178 (1) ன் படி ரூ.500-

உரிய அதிகாரிகளின் உத்தரவுகளைச் செய்ய மறுப்பது, தகவல் கொடுக்காமல் இருந்தால் பிரிவு  179 (2) ன் படி ரூ.2000 -

உண்மைக்கு மாறான தகவல்களை அலுவலர்களுக்குத் தெரிவிப்பது பிரிவு 179 (2)ன்படி ரூ.2000 -

தகுதியில்லாத நபர்களை வாகனம் ஓட்ட அனுமதிப்பது பிரிவு 180 ன் படி ரூ.5000 -


விதி 3 மற்றும் 4 க்கு புறம்பாக உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கினால் பிரிவு 181 ன் படி  ரூ.5000 -

உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டினால் பிரிவு 182(1) ன் படி ரூ.10000 -

உரிமம் இல்லாமல் நடத்துனர் பணிக்குச் சென்றால் பிரிவு 182(1) ன் படி ரூ.10000 -

சட்டத் தொகுதி 7க்கு முரணாக மோட்டார் வானகங்களை விற்பது பிரிவு 182 ஏ (1) ன் படி ரூ.1 லட்சம் -

பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள வாகனங்களை விற்பனை செய்தால் பிரிவு 182ஏ(3) ன் படி  ரூ.1 லட்சம் -

விதிகளுக்குப் புறம்பாக வாகனங்களில் பாகங்களை மாற்றுவது,பிரிவு  182ஏ(4)ன் படி  ஒவ்வொரு மாற்றத்துக்கும் ரூ.5000 -

அதிவேகத்தில் வாகனத்தை இயக்கினால், பிரிவு 183(1)(i) ன் படி ரூ.1000 -


நடுத்தர அல்லது கனரக வாகனம் (சுமைகள், பயணிகள்) அதிவேகமாக இயக்கினால் பிரிவு 183(1)(i) ன் படி ரூ.2000 -

ஆபத்தான முறையில் ஓட்டுவது, செல்லுலர் போனில் பேசிக் கொண்டே இயக்கினால் பிரிவு 184 ன் படி ரூ.1000 --

மனநிலை மற்றும் உடல் நிலை பாதிப்பில் வாகனங்களை இயக்குவது பிரிவு186 ன் படி ரூ.1000 -

பொது சாலைகளில் வாகனப் பந்தயம் போல் வேகமாக இயக்கினால் பிரிவு 189 ன் படி ரூ.5000 -

சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறினால் பிரிவு 190(2) ன் படி ரூ.10000 -

பதிவில்லாத வாகனங்களை இயக்கினால் பிரிவு 192(1)ன் படி  ரூ.2500 -


பர்மிட் இல்லாமல் வாகனங்களை இயக்கினால் பிரிவு 192ஏ(1) ன்படி  ரூ.10000-

அனுமதிக்கப்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களில் குறுக்கிடுவது, அனுமதிக்கப்பட்ட எடைக்கு அதிகமாக எடுத்துச் செல்வது பிரிவு 194(1) ன் படி ஒவ்வொரு டன்னுக்கும் ரூ.2000

,எடைக்கான அனுமதிச் சான்று வழங்க மறுப்பது, அதிக எடையை குறைக்க மறுப்பது பிரிவு 194(2) ன்படி ரூ.40000 -

வாகனங்களை மீறி சுமைகள் வெளியில் நீண்டு இருந்தால் பிரிவு  194(1ஏ) ன்படி ரூ.20000 -


பயணிகள் வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட பயணிகளுக்கு அதிமாக ஏற்றிச் சென்றால் பிரிவு  194ஏ ன் படி  ஒவ்வொரு பயணிக்கும் ரூ.200 -

சீட் பெல்ட் அணியாவிட்டால் பிரிவு 194பி(1) ன் படி ரூ.1000 -

14 வயதுக்குட்பட்டவர்கள் வாகனங்களை இயக்கினால் பிரிவு 194பி(2) ன்படி ரூ.1000 -

மோட்டார் சைக்கிளில் கூடுதலாக நபர்களை ஏற்றிச் சென்றால் பிரிவு  194சி ன் படி ரூ.1000 -

மோட்டார் சைக்கிளை ஓட்டுவோர் மற்றும் அவர் பின்  அமர்ந்து செல்வோர் தலைக்கவசம் அணியாவிட்டால் பிரிவு 194டி(1) ன் படி ரூ.1000 -

ஆம்புலன்ஸ், தீ அணைப்பு அல்லது தடுப்பு வாகனங்களுக்கு வழிவிடாவிட்டால்  பிரிவு 194 இ ன் படி ரூ.10000 -

தேவையில்லாமல் ஹாரன் அடிப்பது,  தடை செய்யப்பட்ட இடங்களில் அடிப்பது பிரிவு 194 எப் ன்படி ரூ.1000 -

காப்பீடு செய்யாத வாகனங்களை இயக்கினால் பிரிவு 196 ன்படி ரூ.2000 -



மோட்டார் வாகனத்தின் மெக்கானிசத்தை மாற்றி அமைத்தால் 198 ரூ.1000 -

இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளில் இருந்து நடைமுறைக்கு வருகிறது என தமிழ் நாடு அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் பணீந்திர ரெட்டி அரசாணையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,