முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன் கார்கே தேர்வு

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்வு  செய்யப்பட்ட மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே


கர்நாடகா மாநிலத்தில் மூத்த அரசியல்வாதி மற்றும் பதினாறாவது நாடாளுமன்ற மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் குல்பர்கா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய இரயில்வே அமைச்சராக இருந்தவர் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நிர்வாகத்தில்  ஞானம் மிக்கவர். தற்போது நாடாளுமன்ற மக்களவையின்  காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார்.



தொடர்ந்து பத்து  தேர்தல்களில் வெற்றி பெற்ற சாதனை படைத்தவர்  ஒன்பது முறை கர்நாடகா மாநில சட்டசபைக்கும் கடைசியாக குல்பர்கா நாடாளுமன்ற மக்களவைத்  தொகுதியிலும் வெற்றி பெற்றார்,  ஆதிதிராவிட  வகுப்பைச் சேர்ந்தவர். நாற்பதாண்டு காலம் சட்டமன்ற உறுப்பினர்களாகவும், ஐந்து வருடம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

மல்லிகார்ஜூன கார்கே 1942 ஆம் ஆண்டு வர்வாட்டி, பால்கி தாலுகா, பீதர் மாவட்டத்தில் பிறந்த அரசியல்வாதி மற்றும் வழக்கறிஞர் இவரது தந்தை ஸ்ரீ மபண்ணா, தாயார். சாய்பவ்வா, மனைவி  ராதாபாய் இல்லத்தரசி குழந்தைகள் 3 மகன்(கள்) 2 மகள்(கள்) உள்ளனர்‌




பகுத்தறிவு சிந்தனை கொண்ட மூடநம்பிக்கைகள் மற்றும் பழமைவாத நடைமுறைகளுக்கு எதிராக போராடுவதை நடைமுறையில்  கொண்டுள்ளார். கபடி, ஹாக்கி, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளிலும் ஆர்வம் கொண்டவர். குல்பர்காவில் உள்ள மாணவர் ஒன்றியத்தின் மாணவர் தலைவர் மற்றும் பொதுச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி

 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், குல்பர்கா பாராளுமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட்டு, 73,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சியின்  போட்டியாளரை வென்றார். ஜூன் மாதம் மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார்.

2009 ஆம் ஆண்டு குல்பர்கா லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1969 ஆம் ஆண்டில் எம்.எஸ்.கே மில்ஸ் ஊழியர் சங்கத்தின் சட்ட ஆலோசகராகவும், சம்யுக்த மஜ்தூர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். தொழிலாளர்கள் உரிமைக்காக பல போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தியுள்ளார். அதே ஆண்டு அவர் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். குல்பர்கா நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரானார்.


 குல்பர்காவில் உள்ள நூதன் வித்யாலயா பள்ளியில் படிப்பை முடித்த மல்லிகார்ஜுனகார்கே. பின்னர் குல்பர்கா அரசுக் கல்லூரியில் இளங்கலை படிப்பையும், குல்பர்கா சங்கர்லால் லஹோத்தி சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்தார். குல்பர்கா அரசுக் கல்லூரியில் படித்த சமயத்தில் அவருக்கு அரசியல் ஈடுபாடு ஏற்பட்டு அரசியல் பக்கம் திரும்பினார். மாணவர் சங்க பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டார்.

சித்தார்த் விஹார் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவராவார். இந்த அமைப்பு தான் குல்பர்காவில் உள்ள புத்த விகாரை நிறுவியது. பெங்களூரிலுள்ள மிக பிரபலமான செளடய்யா மெமோரியல் ஹாலின் புரவலராக விளங்குகிறார். இங்கு பல்வேறு கச்சேரிகள், நாடகங்கள் உள்ளிட்டவை நடைபெறும். இந்த அரங்கத்தை புனரமைக்கவும், புதுப்பிக்கவும் மத்திய அரசிடமிருந்து பல்வேறு உதவிகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.


குல்பர்காவில் உள்ள மக்கள் கல்விக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஆவார் (2012 வரை)

தும்கூர், சித்தார்தா கல்விக் கழகத்தின் தலைவர் ) 1996 ஆம் ஆண்டு வரை.

கர்நாடகத்தில் மருத்துவ, தொழில்நுட்ப நிறுவனங்கள் பெருமளவில் வர காரணமாக இருந்துள்ளார்.



தற்போது காங்கிரஸ் தலைவராகத் தேர்வு  செய்யப்பட்டுள்ள மொத்தமுள்ள 9,385 வாக்குகளில்  மல்லிகார்ஜுன கார்கே 7,897 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். சசி தரூர் பெற்றது 1072 வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளார்.   இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக பொறுப்பேற்கும் மல்லிகார்ஜுனகார்கேவை எதிர்த்துநின்று 1072 வாக்குகள் பெற்றுத் துணைத் தலைவராகும் சசிதரூர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த