முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன் கார்கே தேர்வு

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்வு  செய்யப்பட்ட மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே


கர்நாடகா மாநிலத்தில் மூத்த அரசியல்வாதி மற்றும் பதினாறாவது நாடாளுமன்ற மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் குல்பர்கா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய இரயில்வே அமைச்சராக இருந்தவர் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நிர்வாகத்தில்  ஞானம் மிக்கவர். தற்போது நாடாளுமன்ற மக்களவையின்  காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார்.



தொடர்ந்து பத்து  தேர்தல்களில் வெற்றி பெற்ற சாதனை படைத்தவர்  ஒன்பது முறை கர்நாடகா மாநில சட்டசபைக்கும் கடைசியாக குல்பர்கா நாடாளுமன்ற மக்களவைத்  தொகுதியிலும் வெற்றி பெற்றார்,  ஆதிதிராவிட  வகுப்பைச் சேர்ந்தவர். நாற்பதாண்டு காலம் சட்டமன்ற உறுப்பினர்களாகவும், ஐந்து வருடம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

மல்லிகார்ஜூன கார்கே 1942 ஆம் ஆண்டு வர்வாட்டி, பால்கி தாலுகா, பீதர் மாவட்டத்தில் பிறந்த அரசியல்வாதி மற்றும் வழக்கறிஞர் இவரது தந்தை ஸ்ரீ மபண்ணா, தாயார். சாய்பவ்வா, மனைவி  ராதாபாய் இல்லத்தரசி குழந்தைகள் 3 மகன்(கள்) 2 மகள்(கள்) உள்ளனர்‌




பகுத்தறிவு சிந்தனை கொண்ட மூடநம்பிக்கைகள் மற்றும் பழமைவாத நடைமுறைகளுக்கு எதிராக போராடுவதை நடைமுறையில்  கொண்டுள்ளார். கபடி, ஹாக்கி, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளிலும் ஆர்வம் கொண்டவர். குல்பர்காவில் உள்ள மாணவர் ஒன்றியத்தின் மாணவர் தலைவர் மற்றும் பொதுச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி

 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், குல்பர்கா பாராளுமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட்டு, 73,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சியின்  போட்டியாளரை வென்றார். ஜூன் மாதம் மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார்.

2009 ஆம் ஆண்டு குல்பர்கா லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1969 ஆம் ஆண்டில் எம்.எஸ்.கே மில்ஸ் ஊழியர் சங்கத்தின் சட்ட ஆலோசகராகவும், சம்யுக்த மஜ்தூர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். தொழிலாளர்கள் உரிமைக்காக பல போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தியுள்ளார். அதே ஆண்டு அவர் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். குல்பர்கா நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரானார்.


 குல்பர்காவில் உள்ள நூதன் வித்யாலயா பள்ளியில் படிப்பை முடித்த மல்லிகார்ஜுனகார்கே. பின்னர் குல்பர்கா அரசுக் கல்லூரியில் இளங்கலை படிப்பையும், குல்பர்கா சங்கர்லால் லஹோத்தி சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்தார். குல்பர்கா அரசுக் கல்லூரியில் படித்த சமயத்தில் அவருக்கு அரசியல் ஈடுபாடு ஏற்பட்டு அரசியல் பக்கம் திரும்பினார். மாணவர் சங்க பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டார்.

சித்தார்த் விஹார் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவராவார். இந்த அமைப்பு தான் குல்பர்காவில் உள்ள புத்த விகாரை நிறுவியது. பெங்களூரிலுள்ள மிக பிரபலமான செளடய்யா மெமோரியல் ஹாலின் புரவலராக விளங்குகிறார். இங்கு பல்வேறு கச்சேரிகள், நாடகங்கள் உள்ளிட்டவை நடைபெறும். இந்த அரங்கத்தை புனரமைக்கவும், புதுப்பிக்கவும் மத்திய அரசிடமிருந்து பல்வேறு உதவிகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.


குல்பர்காவில் உள்ள மக்கள் கல்விக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஆவார் (2012 வரை)

தும்கூர், சித்தார்தா கல்விக் கழகத்தின் தலைவர் ) 1996 ஆம் ஆண்டு வரை.

கர்நாடகத்தில் மருத்துவ, தொழில்நுட்ப நிறுவனங்கள் பெருமளவில் வர காரணமாக இருந்துள்ளார்.



தற்போது காங்கிரஸ் தலைவராகத் தேர்வு  செய்யப்பட்டுள்ள மொத்தமுள்ள 9,385 வாக்குகளில்  மல்லிகார்ஜுன கார்கே 7,897 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். சசி தரூர் பெற்றது 1072 வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளார்.   இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக பொறுப்பேற்கும் மல்லிகார்ஜுனகார்கேவை எதிர்த்துநின்று 1072 வாக்குகள் பெற்றுத் துணைத் தலைவராகும் சசிதரூர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...