முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தீபாவளி சீட்டு நடத்தி பல ஊர்களில் மோசடி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் செல் டயல் பைனான்ஸ் என்ற மோசடி நிறுவனம் 


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த முருங்கை, தக்கோலம், புதுகேசாவரம்  பகுதிகளில் தீபாவளி சிறு சேமிப்பு திட்டம் நடத்தி பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் மளிகைப் பொருட்கள், தங்கம், எலக்ட்ரானிக் சாதனங்கள் போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களை கூறி   80 லட்சம் ரூபாய் வரை வசூலித்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை என்பதால் பணம் செலுத்தியவர்கள் சீட்டு நடத்தியவர்களிடம் கேட்டுள்ளனர். பணம் வசூலித்தவர்கள் உரிய பதிலளிக்காததால் ஆவேசம் அடைந்த முருங்கை கிராம மக்கள்,

நிறுவனம் நடத்தி வந்த செய்யாறு மற்றும் பல்வேறு பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு, பணம் வசூலித்த லதா, அவரின் உறவினர் ஞானவேலு மற்றும் கார் ஓட்டுனர் ஆகிய மூன்று பேரையும் நேற்று சிறை பிடித்ததையடுத்து அவர்களை தக்கோலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்த போது, காவல்துறையினர் காஞ்சிபுரத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து செய்வதறியாமல் ஏமாற்றமடைந்த மக்கள், அவர்களை முருங்கைப் பகுதிக்கு கொண்டு வந்தனர். மேலும் நேற்று இரவு, பெண் என்பதால் லதாவை விடுவித்து அனுப்பி வைத்தனர். தற்போது என்ன செய்ய வேண்டும் என தெரியாமல் அப்பகுதி மக்கள் குழம்பி ஏமாந்து திரும்பிச்  சென்றனர்.ரூபாய் 3,000 க்கு ரூபாய் 15,000 மதிப்பு பொருட்கள் வழங்குவதாக

தமிழகம் முழுவதும் 71,000 கோடி தீபாவளி நிதி வசூலித்து மோசடி

‘சதுரங்க வேட்டை' படம் போல தீபாவளி பண்டு ரூ.1,000 கோடி வசூலித்து மோசடி செய்தவர் கள் ஓட்டம் பிடித்ததால், முதலீட்டாளர்கள் 10 லட்சம் பேர் கவலை அடைந் துள்ளனர். இது குறித்து பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை  விசாரித்து நடவ டிக்கை எடுக்கக் கோரிக்கை எழுந் துள்ளது.

தமிழில் 'சதுரங்க வேட் டை' சினிமா படத்தில் மக்களை ஏமாற்ற முதலில் அவர்களது ஆசையை தூண்ட வேண்டும் என்று உரையாடல்  வரும். இதே தந்தி ரத்தைப் பயன்படுத்தி, திரு வண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகர் ஆரணி இணைப்புச்சாலை மற்றும் ஆற்காடு சாலை லோகநாதன் தெருவில் அரசு மகளிர் பள்ளி அருகில் செயல்பட்ட தீபாவளி நிதிச் சீட்டு  நடத்திய நிறுவனங்கள் அதிகளவில் பொருட்களைத் தருவதாக கூறி வசூலில் ஈடுபட்டுள்ளது. துவக்கத்தில் ஒரு சிலர் மட்டுமே முதலீடு செய்த நிலையில், கடந்த இரண்டாண்டுகளாக குறிப்பிட்ட நேரத்துக்குப் பொருட்களை வாரி வழங்கியுள்ளனர்.

இதற்காக 13 ஆயிரம் தவணைத் தொகையாக கட்டினால், தீபாவளிக்கு ரூ. 15,000 மதிப்புள்ள பொருட் கள் தருவதாகவும், ரூ.50,000 கட்டினால் இரண்டரை சவரன் தங்க நகை, வெள்ளி நகைகள் பாத்திரங்கள் கொண்ட கிப்ட் பொருட்கள் தருவதாகவும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டனர்.  இரணடாண்டுகளாக அனைவருக் கும் பொருட்களை வாரி வழங்கியதால் முதலீட்டா ளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்தது. முகம் தெரியாத நபர்கள் கூட பணத்தாசை காரணமாக முதலீடு செய்தனர் இதன் மூலம் இந்தாண்டில் சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணா மலை, ராணிப்பேட்டை.

வேலூர் மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் பேர் ரூ.1,000 கோடி. வரை முதலீடு செய் திருப்பதாகக் கூறப்படுகிறது இதில் செய்யாறு பகுதியில் மட்டும் ரூ.200 கோடிக்கு வசூலிக்கப்பட்டுள்ளதாகவும்.

இந்த நிலையில் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், முதலீடு பெற்ற நிறுவனம் நடத்திய உரி மையாளர்கள் மற்றும் ஊழி யர்கள் திடீரென பொருட் களை வழங்காமல் ஒட்டம் பிடித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மிகவும் கவலையடைந்தனர். மேலும் முதலீட்டாளர்களி டம் வசூல் செய்து கமிஷன் வாங்கி சிலகாலம் மகிழ்ந்த உள்ளூர் ஏஜென்டுகளும் செய்வதறியாமல் தற்போது திகைத்து வருகின்றனர். எனவே பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை  உரிய விசாரணை நடத்தி நடவ டிக்கை எடுக்க  முதலீட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த