முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாடகக்காதல் பணமோசடி விஜியின் விபரீத விளையாட்டு தாக்கும் தாமரை

 'கைதேர்ந்த' கேடி


அம்பலப்படுகிறாள். விஜிஸ் பழனிசாமி இந்தப்பெயரை இதுவரை நான் உச்சரிக்கவில்லை. பாடல்களில்கூட அநாகரீகத்தை அனுமதிக்காத நான் இந்த 'ஆபாசக்கூத்தை' என் பேனாவால் எழுத வேண்டி நேர்கிறதே .. என கவிஞர் தாமரை முகநூலில் பதிவிட்டுள்ளார். கோயமுத்தூர் இளைஞரின் மரணத்திற்கு சின்னத்திரையில் பணிசெய்யும் விஜிஸ் பழனிசாமி காரணமென கவிஞர் தாமரையின்  குற்றஞ்சாட்டு.கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் அருகில் தென்னம்பாளையத்தைச் சேர்ந்த இளைஞர் சிவா எனும் இரத்தினசீலன்.


செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட வழக்கு குடும்பப் பிரச்னை காரணமாக நிகழ்ந்ததென வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது. மகன் தற்கொலைக்குக் காரணம் அவரது மனைவி விஜி பழனிசாமி தான் என வீடியோ ஆடியோ ஆதாரங்களுடன் சிவாவின் பெற்றோர் கோயமுத்தூர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்ததையடுத்து இந்த வழக்கை  விசாரிக்க ஆரம்பித்துள்ளது


.தன்னுடைய வாழ்க்கையை அளித்து விட்டதாக 37 வயதாகும் ஒரு பெண்ணின் மீது பிரபல கவிஞர் தாமரை குற்றச்சாட்டு கூறியிருப்பதாக தற்போது தகவல் வெளியாகி சமுக வலைதளத்தில் வைரலானது. தென்னம்பாளையம்  முத்துக்குமார். மனைவி ஈஸ்வரி இவர்களுக்கு சிவா என்ற மகன் எம்.பி.ஏ பட்டதாரியாவார்.  சிவாவுக்கும் சென்னை விஜிஸ் பழனிசாமிக்கும் தொடர்புள்ளதாகக் கூறப்படுகிறது. நாளடைவில் அது காதலாகியுள்ளது. எனவே தனக்கு ஏற்கனவே விவாகரத்து ஆனதை தெரிவித்துள்ளார் சிவா.



மேலும் விஜி ஏற்கனேவே திருமணமானவர் என்றும் 3 குழந்தைகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிற நிலையில்  ஜூலை மாதம்  6 ஆம் தேதி அவர்களுக்குத் திருமணம் நடந்துள்ளது. நாளடைவில் விஜி சில நண்பர்களுடன் பழகியதை அறிந்த சிவா அவருடைய செல்போனில் விஜி அவரது நண்பர்களுடன் இருந்த தவறான  புகைப்படங்களை பார்த்ததனால் விஜியை வீட்டை விட்டு வெளியில் அனுப்பிய பின்னர் விஜி சிவா வேலை செய்யும் இடத்திற்கு வந்து காலில் விழுந்து இதை போல் இனி செய்ய மாட்டேன் என்று கூற சிவாவும் மனமிரங்கி வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார்.


வந்த சில நாட்களிலேயே இருவருக்கும் மீண்டும் தகராறு நடந்த நிலையில்  விஜியும் சிவாவும் பிரிந்துள்ளனர். அதன் பிறகு விஜி தன்னுடைய நண்பர்களுடன் உளவியல் ரீதியாக மிரட்டியதாகவும்,  அதனால் ஏற்பட்ட  அவமானத்தால் சிவா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக 43. ஒளிப்பதிவும் செய்துள்ளதில் நான் சாக்கடையில் விழுந்து விட்டேன் என்னுடைய சாவுக்கு நான் தான் காரணம் எனக் கூறி செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி தற்கொலை செய்துள்ளதை குடும்பப் பிரச்னையால் தான் தற்கொலை செய்தாரென்று வழக்கு பதிவும் செய்த காவல்துறை . அவரது பெற்றோர்கள் தங்களுடைய மகன் தொடர்பாக பல்வேறு ஒளி மற்றும் ஒலிஒளிப் பதிவுகளைக் கொண்டு கோயமுத்தூரஹ மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ளார்.இந்த புகாரை தொடந்து விசாரணை செய்ததில் விஜி என்பவர் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இந்த நிலையில் இது குறித்து  கவிஞரும் பாடலாசிரியருமான  தாமரை கூறிய தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்: `என்னுடைய முன்னாள் கணவருக்கும் (தியாகு) எனக்கும் ஏற்பட்ட பிரிவுக்குக் காரணம் இந்த விஜி என்கிற விஜயலட்சிமி தான். இவரால் தான் என்னுடைய குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டது.இவர் மீது காவல்துறை  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்று கவிஞர் தாமரை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் 37 வயதாகும் விஜயலட்சுமி பல்வேறு ஆண்களுடன் தொடர்பு காரணமாக  பணமோசடியும் செய்ததாகக் கூறப்படுவது பலரும் அதிர்ச்சியை ஆச்சரியமும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...