முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஈஷா மையம் சென்ற பெண் பிரேதமாக மீட்பு, கொலையா? தற்கொலையா? விசாரணை

ஈஷா யோகா மையம் சென்ற சுப ஸ்ரீ என்ற பெண்  கிணற்றில் சடலமாக மீட்பு, காவல்துறையினர் தீவிர விசாரணை,

ஈஷா யோகா மைம் நடத்திய பயிற்சிக்குச் சென்று மாயமான பெண் 14 நாள்களுக்குப் பின் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி பழனிகுமார். பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் அவரது மனைவி சுபஶ்ரீயும் (வயது 34) ம் தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றினார். 


அவர்களுக்கு ஒரு பெண்  குழந்தையுமுள்ளது., கடந்த நான்காண்டுகளுக்கு முன் சுபஶ்ரீ சைலன்ஸ் ?... என்கிற யோகா பயிற்சியை வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையத்தில் மேற்கொண்டுள்ளார். மேலும் 


அதைத்தொடர்ந்து மற்றொரு பயிற்சிக்காக டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி கோயமுத்தூர்  ஈசா யோகா மையத்துக்கு வந்துள்ளார். அப்போது அவரது கணவர் காலை 6 மணியளவில் அவரை விட்டுவிட்டுச் சென்றுள்ளார்.





டிசம்பர் மாதம் 18 ஆம் தேதியுடன் இந்த பயிற்சி முடிந்த நிலையில் அவரை மீண்டும் அழைத்து செல்ல அவரது கணவர் பழனிகுமார் ஈஷா யோகா மையத்துக்கு  அதிகாலை 6 மணிக்கே வந்து காத்திருந்தவர் முற்பகல் 11 மணியாகியும் சுபஶ்ரீ வராத நிலையில், அவரது செல்லுலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.

ஆனால் அவருக்கு அழைப்பு செல்லாத நிலையில்  ஈஷா யோகா மையத்தினர் காலையிலேயே பயிற்சியை அனைவரும்  முடிந்துவிட்டுச் சென்று  விட்டதாகத் தெரிவித்துள்ளனர். அதனால் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை சரி பார்த்தபோது காலையிலேயே ஈசா யோகா மையத்தின் மற்றொரு கேட் வழியே வெளியேறிய சுபஶ்ரீ, வாடகை காரில் லிப்ட் கேட்டு செம்மேடு பகுதிக்குச் சென்ற தகவல் தெரிந்தது.வேறொரு எண்ணிலிருந்து தனக்கு வந்த அழைப்பை  பழனிக்குமார் தொடர்பு கொண்டு கேட்டபோது, “என் கணவரிடம் பேச வேண்டுமென பெண் ஒருவர் சொல்லிவிட்டு, அழைப்பை எடுக்கவில்லை எனக் கூறி சென்றுவிட்டார்” என அந்த எண்ணில் அப்போது பேசிய நபர் கூறியுள்ளார் என தகவல் கூறப்படும் நிலையில் .

அதன் பின்னர் சுபஶ்ரீயை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், பழனிக்குமார், மனைவி சுபஶ்ரீ மாயமானது குறித்து ஆலாந்துறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காணொளிக் காட்சிகளை வைத்து காவல்துறையில் விசாரணையை தொடங்கினர்.  பயிற்சியின் போது கையில் செல்போன் மற்றும் உடமைகளுடன் சென்றிருந்த சுபஶ்ரீ, பயிற்சிக்கு பின் வெளியே வரும் போது கையில் எதுவுமில்லாமல் வெள்ளை நிரத்தில் துறவி போல உடை அணிந்து காணப்பட்டார்.

மேலும், அவர் சாலையில் ஓடுவது போலிருக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியதற்கிடையில், சுபஶ்ரீயை கண்டுபிடிக்க. ஆறு காவல்துறை ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படையும் அமைககப்பட்டது.

அவரது புகைப்படம் அனைத்துப் பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கும்  அனுப்பி வைக்கப்பட்டது.    

ஈசா யோகா மையத்தின் பயிற்சிக்குச் சென்று மாயமான நிலையில் 14 நாள்களுக்கு பிறகு  மாயமான பெண் சுபஸ்ரீ, நேற்று காலை செம்மேடு காந்திநகர் அருகிலுள்ள கிணற்றில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

அதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர், தீயணைப்பு படையினர் உதவியுடன் அந்த உடலை மீட்டனர். இறந்தது சுபஸ்ரீ தான் என அவரது கணவர் மோதிரம் மற்றும் ஈசாவின் அடையாளம் அவரது கையில் அணிந்திருந்ததை வைத்து உறுதிப்படுத்தினார். சுபஸ்ரீயின் உடலை  அங்கிருந்து மீட்டு, காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுபஸ்ரீ தற்கொலையா ? அல்லது கொலை செய்யப்பட்டாரா ?என்ற தெரியாத நிலையில் கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

ஈஷா யோகா மையத்தில் சிறப்பு வகுப்பிற்குச் சென்ற பெண் காணாமல் போனது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் , வழக்கு விசாரணையில் உள்ளதால் சில தகவல்களை வெளிப்படையாகக் கூற முடியாதெனவும் சனிக்கிழமை பத்திரிகையாளர்கள் சந்திப்பில்

கோயமுத்தூர் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்திருந்தார் என்பதும் இங்கு  குறிப்பிடத்தக்கது.. மிகவும் பலம் பொருந்திய நபராக கடந்த பத்து வருடத்தில் மாறிப்போன ஜாவா ஜக்கி என்ற ஜக்கி வாசுதேவ் கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகம் வந்த எல்லாவற்றிலும் ஆசைப்பட்ட துறவி?  இந்த நிகழ்வு அரசியல் தலையீடு இன்றி நடந்து உண்மை வெளிவந்தால் தமிழக அரசுக்கும் ,காவல்துறைக்கும் நற்பெயர் வரும் தற்போது தமிழகத்தில் போலிச் சாமியார்களின் நடவடிக்கைகள் பல வகையில் புதிது புதிதாக. வெளிவரும் நிலை உள்ளது. இது  உண்மையான ஆன்மீக வாதிகளை கவலை கொள்ள வைக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,