முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆர் ஆர் ஆர்' திரைப்படத்தின் உலகப் புகழ்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் 'Best Original Song' பிரிவில் ஆஸ்கர் விருதை வென்று சாதனை

ஆஸ்கர் விருதை இசையமைப்பாளர் மரகதமணி எனும் எம்.எம்.கீரவாணி இசையமைப்பாளருக்குக் கிடைத்திருப்பது தான் இந்தியாவுக்கான முதல் ஆஸ்கர் விருதாகும்.


அதாவது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ரசுல்பூக்குட்டி ஆகிய இந்தியர்கள் முன்பே ஆஸ்கர் விருது பெற்றிருந்தாலும் அவர்கள் இந்தியர்களால் தயாரிக்கப்பட்ட படத்தில் பணிபுரிந்த காரணத்தால்  அவ்விருது வழங்கப்படவில்லை. என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், ஆஸ்கர் புகழ் இந்தியர்களை முதலில் பார்வையிட வேண்டும். முதன்முறையாக இந்தியர் ஒருவருக்கு ஆஸ்கர் விருது 1983-ஆம் ஆண்டில் கிடைத்தது. ஆடை வடிவமைப்பாளர் பானு அதியா என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்டது. பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்ட் அட்டன்பரோவின் கோல்ட்க்ரெஸ்ட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இந்திய தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனமிணைந்து 1982-ஆம் ஆண்டில் தயாரித்த, ‘காந்தி’ திரைப்படத்துக்கான  விருது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த  ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கிய படம். காந்தி அதில் இசையமைத்த இந்திய சித்தார் இசைக்கலைஞர் ரவிஷங்கர் ஆஸ்கரில் ‘சிறந்த அசல் இசை’-க்கு அன்றே பரிந்துரை செய்யப்பட்டார்.

ஆனால் விருது கிட்டவில்லை, அதன்பின் ‘சலாம் பாம்பே’, ‘லகான்’ படங்களெல்லாம் ‘சிறந்த. வேற்று மொழித் திரைப்படப்’ பிரிவுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்பட்டன. விருது வரவில்லை. அதிலும் எல்.சுப்பிரமணியம் ‘சலாம் பாம்பே’-க்கு, ஏ.ஆர்.ரஹ்மான் ‘லகான்’ படத்துக்கு அபாரமாக இசையமைத்திருந்தாலும் அவை இசை பிரிவின்  பரிந்துரைப்  பட்டியலில் சேர்க்கப்படவில்லை.   இதற்கிடையில், வாழ்நாள் சாதனையாளர் விருது கௌரவ பட்டமாக 1992-ல் ’பதேர் பாஞ்சலி’, ‘அபுர்சன்சார்’, ‘அபரஜிதோ’, ‘சாருலதா’ உள்ளிட்ட இந்தியத் திரை காவியங்களைப் படைத்த இயக்குநர் சத்தியஜித் ரேவுக்கு அவர் மரணப் படுக்கையிலிருந்தபோது வந்தது. அதுவும் குறிப்பிட்ட படத்துக்காக அவருக்கு வழங்கப்பட்டதல்ல அந்த விருது. பிறகு வந்தது இசைப்புயலை ஆஸ்கர் நாயகனாக ஆக்கிய ‘ஸ்லம்டாக் மில்லினியர்’ திரைப்படம். ’ஜெய் ஹோ’ பாடலுக்கு சிறந்த அசல் பாடல் ஆஸ்கர் விருதும், ஒட்டுமொத்தமாகப் படத்துக்கு சிறந்த அசல் இசை ஆஸ்கர் விருதும் வழங்கப்பட்டன. பாடலாசிரியர் குல்சாருக்கும் ’ஜெ ஹோ’ பாடலுக்கான விருது கிட்டியது. சிறந்த இசை கலவை விருது ரசுல் பூக்குட்டிக்கு வழங்கப்பட்டது. விருது பெற்றவர்கள் இந்தியர்கள்,

படத்தின் கதை களம் இந்தியாவானாலும் படம் இந்தியப் படமல்ல என்பதே. பிரிட்டிஷ் சினிமா தயாரிப்பு நிறுவனமான செலடார் பில்ம்ஸ் மற்றும் பில்ம் 4 ப்ரொடக்‌ஷன்ஸ் மூலமாக வெளிவந்த படமிது. படத்தின் இயக்குநர் டானி பாயலும் பிரிட்டிஷ்காரர் தான். அதையடுத்து அமெரிக்கத் தயாரிப்பு நிறுவனம் ஃபாக்ஸ் 2000 பிக்சர்ஸ் தயாரித்து 2012-ஆம் ஆண்டில் வெளிவந்த, ‘லைஃப் ஆஃப் பை’ படத்தில் சிறந்த அசல் பாடல் பிரிவில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தமிழில் எழுதி இசையமைத்த தாலாட்டுப் பாடல் ஆஸ்கர் பரிந்துரையில் இடம்பிடித்தது. ஆனால் விருது கிட்டவில்லை.இப்படிக் கடந்த 40 ஆண்டுகளில் இந்தியர்களில் ஒரு சிலருக்கு ஆஸ்கர் விருது அத்திபூவைப் போலக் கிடைத்தாலும் நேரடியாக ஒரு இந்தியத் திரைப்படத்துக்குக் கூட ஆஸ்கர் விருது வழங்கவில்லை என்பதுதான் உண்மை . இந்தநிலையில், கடந்த 30 ஆண்டு காலமாக தெலுங்குத் திரைப்படங்களை தயாரித்துவரும் தயாரிப்பாளர் தானய்யாவின் டிவிவி என்டர்டெய்ன்மெட் மூலம் தயாரிக்கப்பட்டு இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த தெலுங்கு மொழித் திரைப்படமான ஆர்.ஆர்.ஆர்.-ல் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கரை தற்போது தட்டிச் சென்றிருப்பது இந்திய வரலாற்றில் புதிய சகாப்தம்.

இந்தியாவையும் இந்தியர்களையும் மையமாக வைத்து அயல்நாட்டவர் தயாரித்த படமல்ல இது. அதுமட்டுமின்றி சிறந்த அயல் மொழித் திரைப்படப் பிரிவிலும் விருது வழங்கப்படவில்லை. சிறந்த அசல் பாடலுக்கான விருது, ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் உள்ளிட்டோருக்கு கிடைத்திருக்கிறது. எனவே, இது ஆஸ்கர் வென்ற முதல் இந்தியத் திரைப்படத் தயாரிப்பு என்ற பெருமைக்குரிய நிகழ்வாகும் என்பது குறித்து பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ் பெருமை கொள்கிறது. ஒரு உண்மை இங்கு கூறியே ஆகவேண்டும் அனந்தக் கிருஷ்ணன் எனும் அனந்து இல்லை எனில் கே. பாலசந்தர் என்ற நாடகத்தன்மை இயக்குனர் இல்லை.முதுமலையில் யானைகளுக்கு சிறப்பு முகாம் ஏற்பாடு 2001-2004 முன்னால் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா ஆட்சியில் தான் அரசாணை.



தர்மபுரியில் இரண்டு யானைகள் சட்ட விரோத மின்வேலியால் மரணம். 06 மார்ச் 2023.

யானைகள் குறித்த ஆவணப்படத்திற்காண விருது 13 மார்ச் 2023. என்பது சிறப்பு     நாமும் அந்தப் பாடல் வரிகளைக் காண்போம்     


  "கருந்தோளு கும்பலோடு பட்டிக்காட்டு கூத்த காட்டு போடு நம்ம தாளம் ஒன்னு பொட்டு நாட்டு கூத்த காட்டு

சிலம்பாட்டம் சுத்தி காட்டு காத்த ரெண்டா வெட்டி காட்டு ஜல்லிக்கட்டு காளியாட்டம் கூறு கொம்பில் குத்தி காட்டு நாலு காலு நாலு தோலும் மிரட்டி தூள கெளப்பி காட்டு

என் பாட்டுங்கூத்து என் பாட்டுங்கூத்து என் பாட்டுங்கூத்து நாட்டு நாட்டு நாட்டு நாட்டு நாட்டு நாட்டு கூத்த காட்டு நாட்டு நாட்டு நாட்டு நாட்டு நாட்டு வேட்ட கூத்த காட்டு

நாட்டு நாட்டு நாட்டு பாட்டு படிச்சு தப்படிச்சு காட்டு நாட்டு நாட்டு நாட்டு வெற்றிகொடிய நாட்டி வீரன் காட்டு

ரெண்டு இதயம் ஒன்னாக்கி டண்டணக்கானு மோளம் கொட்டு கிளியும் குயிலும் பாட்டு கட்டி கீச்சிகிட்டு கூவிகிட்டு

கையி சொடக்கும் தாளத்தில் செவ்வானம் சாய்ச்சு காட்டு காலு தட்டும் தாளத்தில் நிலமெல்லாம் அதிரவிட்டு சொட்டு சொட்டு வேர்வை கொட்டும் சாத்தான்தான் கைத்தட்டு

என் பாட்டுங்கூத்து என் பாட்டுங்கூத்து என் பாட்டுங்கூத்து நாட்டு நாட்டு நாட்டு நாட்டு நாட்டு நாட்டு கூத்த காட்டு நாட்டு நாட்டு நாட்டு நாட்டு நாட்டு நாட்டு கூத்த காட்டுநாட்டு நாட்டு நாட்டு கல்லு போதை ஆட்டம் ஆடி காட்டு நாட்டு நாட்டு நாட்டு கொட்டா மேல வெற்றிக்கொடி நாட்டு

பூமி ஆடி நடுங்க தான் வேகம் ஏத்தி அடிய மாத்தி பின்ன வெச்சு முன்ன வெச்சு எகிரிதான் எக்கா எக்கா நாட்டு கூத்த காட்டு

போடு

தும் தும் துடிப்பெல்லாம் வெளிய விட்டு உள்ள விட்டு தம்மு தம்மு கட்டிக்கிட்டு துள்ளிதான் எக்கா எக்கா நாட்டு கூத்து காட்டு" என திறமை காட்டிய இந்தியக் கலைஞர் இந்த நிலையில்                                          ஆஸ்கர் விருதுப் பெற்ற இந்தியர்களுக்கு அமைச்சர் டாக்டர் எல்.முருகன் வாழ்த்து




ஆஸ்கர் விருதுப் பெற்ற இந்தியர்களுக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.



இது குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:- பெற்ற பிள்ளைகளை போல் கண்ணும் கருத்துமாய் தாய்மையை தங்களுடன் கொண்டு யானைகளைப் பராமரிக்கும் தமிழ்நாட்டின் முதுமலையை சேர்ந்த தம்பதி குறித்த ஆவணக் குறும்படமான 'The Elephant Whisperers' உலக சினிமாவின் உயரிய விருதான ஆஸ்கர்  விருதை வென்றிருக்கிறது.





தமிழனாகவும், இந்தியனாகவும் பெருமிதமும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநருக்கு வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதே போன்று மற்றொரு ட்விட்டரில் அவர் தெரிவித்திருப்பதாவது:-'ஆர் ஆர் ஆர்' திரைப்படத்தின் உலகப் புகழ்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் 'Best Original Song' பிரிவில் ஆஸ்கர் விருதை வென்று சாதனைப் படைத்துள்ளது. இந்திய திரையுலகிற்கு பெருமை சேர்த்துள்ள படக்குழுவினருக்கு வாழ்த்துகள் எனக்   குறிப்பிட்டுள்ளார்.ஆஸ்கர் விருதை இசையமைப்பாளர் மரகதமணி எனும் எம்.எம்.கீரவாணி இசையமைப்பாளருக்குக் கிடைத்திருப்பதுதான் இந்தியாவுக்கான முதல் ஆஸ்கர் விருதாகும். அதாவது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ரசுல்பூக்குட்டி ஆகிய இந்தியர்கள் முன்பே ஆஸ்கர் விருது பெற்றிருந்தாலும் அவர்கள் இந்தியர்களால் தயாரிக்கப்பட்ட படத்தில் பணிபுரிந்த காரணத்தால்  அவ்விருது வழங்கப்படவில்லை. என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், ஆஸ்கர் புகழ் இந்தியர்களை முதலில் பார்வையிட வேண்டும். முதன்முறையாக இந்தியர் ஒருவருக்கு ஆஸ்கர் விருது 1983-ஆம் ஆண்டில் கிடைத்தது. ஆடை வடிவமைப்பாளர் பானு அதியா என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்டது. பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்ட் அட்டன்பரோவின் கோல்ட்க்ரெஸ்ட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இந்திய தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனமிணைந்து 1982-ஆம் ஆண்டில் தயாரித்த, ‘காந்தி’ திரைப்படத்துக்கான  விருது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த  ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கிய படம். காந்தி அதில் இசையமைத்த இந்திய சித்தார் இசைக்கலைஞர் ரவிஷங்கர் ஆஸ்கரில் ‘சிறந்த அசல் இசை’-க்கு அன்றே பரிந்துரை செய்யப்பட்டார். ஆனால் விருது கிட்டவில்லை, அதன்பின் ‘சலாம் பாம்பே’, ‘லகான்’ படங்களெல்லாம் ‘சிறந்த. வேற்று மொழித் திரைப்படப்’ பிரிவுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்பட்டன. விருது வரவில்லை. அதிலும் எல்.சுப்பிரமணியம் ‘சலாம் பாம்பே’-க்கு, ஏ.ஆர்.ரஹ்மான் ‘லகான்’ படத்துக்கு அபாரமாக இசையமைத்திருந்தாலும் அவை இசை பிரிவின்  பரிந்துரைப்  பட்டியலில் சேர்க்கப்படவில்லை.   இதற்கிடையில், வாழ்நாள் சாதனையாளர் விருது கௌரவ பட்டமாக 1992-ல் ’பதேர் பாஞ்சலி’, ‘அபுர்சன்சார்’, ‘அபரஜிதோ’, ‘சாருலதா’ உள்ளிட்ட இந்தியத் திரை காவியங்களைப் படைத்த இயக்குநர் சத்தியஜித் ரேவுக்கு அவர் மரணப் படுக்கையிலிருந்தபோது வந்தது. அதுவும் குறிப்பிட்ட படத்துக்காக அவருக்கு வழங்கப்பட்டதல்ல அந்த விருது. பிறகு வந்தது இசைப்புயலை ஆஸ்கர் நாயகனாக ஆக்கிய ‘ஸ்லம்டாக் மில்லினியர்’ திரைப்படம். ’ஜெய் ஹோ’ பாடலுக்கு சிறந்த அசல் பாடல் ஆஸ்கர் விருதும், ஒட்டுமொத்தமாகப் படத்துக்கு சிறந்த அசல் இசை ஆஸ்கர் விருதும் வழங்கப்பட்டன. பாடலாசிரியர் குல்சாருக்கும் ’ஜெ ஹோ’ பாடலுக்கான விருது கிட்டியது. சிறந்த இசை கலவை விருது ரசுல் பூக்குட்டிக்கு வழங்கப்பட்டது. விருது பெற்றவர்கள் இந்தியர்கள், படத்தின் கதை களம் இந்தியாவானாலும் படம் இந்தியப் படமல்ல என்பதே. பிரிட்டிஷ் சினிமா தயாரிப்பு நிறுவனமான செலடார் பில்ம்ஸ் மற்றும் பில்ம் 4 ப்ரொடக்‌ஷன்ஸ் மூலமாக வெளிவந்த படமிது. படத்தின் இயக்குநர் டானி பாயலும் பிரிட்டிஷ்காரர் தான். அதையடுத்து அமெரிக்கத் தயாரிப்பு நிறுவனம் ஃபாக்ஸ் 2000 பிக்சர்ஸ் தயாரித்து 2012-ஆம் ஆண்டில் வெளிவந்த, ‘லைஃப் ஆஃப் பை’ படத்தில் சிறந்த அசல் பாடல் பிரிவில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தமிழில் எழுதி இசையமைத்த தாலாட்டுப் பாடல் ஆஸ்கர் பரிந்துரையில் இடம்பிடித்தது. ஆனால் விருது கிட்டவில்லை.இப்படிக் கடந்த 40 ஆண்டுகளில் இந்தியர்களில் ஒரு சிலருக்கு ஆஸ்கர் விருது அத்திபூவைப் போலக் கிடைத்தாலும் நேரடியாக ஒரு இந்தியத் திரைப்படத்துக்குக் கூட ஆஸ்கர் விருது வழங்கவில்லை என்பதுதான் உண்மை . இந்தநிலையில், கடந்த 30 ஆண்டு காலமாக தெலுங்குத் திரைப்படங்களை தயாரித்துவரும் தயாரிப்பாளர் தானய்யாவின் டிவிவி என்டர்டெய்ன்மெட் மூலம் தயாரிக்கப்பட்டு இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த தெலுங்கு மொழித் திரைப்படமான ஆர்.ஆர்.ஆர்.-ல் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கரை தற்போது தட்டிச் சென்றிருப்பது இந்திய வரலாற்றில் புதிய சகாப்தம். இந்தியாவையும் இந்தியர்களையும் மையமாக வைத்து அயல்நாட்டவர் தயாரித்த படமல்ல இது. அதுமட்டுமின்றி சிறந்த அயல் மொழித் திரைப்படப் பிரிவிலும் விருது வழங்கப்படவில்லை. சிறந்த அசல் பாடலுக்கான விருது, ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் உள்ளிட்டோருக்கு கிடைத்திருக்கிறது. எனவே, இது ஆஸ்கர் வென்ற முதல் இந்தியத் திரைப்படத் தயாரிப்பு என்ற பெருமைக்குரிய நிகழ்வாகும் என்பது குறித்து பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ் பெருமை கொள்கிறது. ஒரு உண்மை இங்கு கூறியே ஆகவேண்டும் ‘அழகன்’ முதல் ‘ஆஸ்கர்’ வரை - தமிழில் நாம் ரசித்த  மரகதமணி என்கிற கீரவாணி!

‘பான் இந்தியா’ என்ற பதம் பிரபலமடைவதற்கு முன்பே ‘திரையிசை இந்தியா’ முறையில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹுந்தி மொழிகளில் இசையமைத்தவர் எம்.எம்.கீரவாணி. ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் வென்றுள்ள நிலையில், தெலுங்கை பிரதானமாகக் கொண்டு மற்ற மொழிப் படங்களில் அவ்வப்போது இசையமைத்த கீரவாணியின் தமிழ்ப் படங்கள் பல

1989-ஆம் ஆண்டு வெளியாகிய ‘புதுப்புது அர்த்தங்கள்’ படம் இளையராஜாவுடனான கருத்து வேறுபாடு காரணமாக புதிய இசையமைப்பாளரைத் தேடிக்கொண்டிருந்தார் இயக்குநர் கே.பாலசந்தர். அப்படி அவர் தேடலில் கண்டறியப்பட்டவர் தான் மரகதமணி. தெலுங்கில் எம்.எம்.கீரவாணி என்ற தனது சொந்தப் பெயரில் இசையமைத்தவர், தமிழில் மரகதமணி என்ற பெயரில் ‘அழகன்’ படம் மூலம் இசையமைப்பாளரானார். இயக்குனர் கே.பாலசந்தர் போன்ற ஒருவர் தெலுங்கிலிருந்து இசையமைப்பாளரை தமிழுக்கு கொண்டு வரும் பட்சத்தில் அந்த இசையமைப்பாளர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. அந்த எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமளிக்காத வகையில் ‘அழகன்’ படத்தில் இறங்கியடித்தார் மரகதமணி. படத்தில் வரும் "ஜாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ் பாச்சரமே" ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.      இந்திய திரை இசை ஜாம்பவன் எஸ்.டி.பர்மன்தான் இருவரது இன்ஸ்பிரேஷன். எண்பதுகளின் இறுதியில் தெலுங்கு இசையமைப்பாளர் கே.சக்ரவர்த்தி, மலையாள இசையமைப்பாளர் ராஜாமணி ஆகியோரிடம் உதவியாளராகப் பணிபுரிந்த கீரவாணி, முதலில் இசையமைத்த படம் ‘கல்கி’்என்ற தெலுங்கு மொழித் திரைப்படம்.  கொடுரி மரகதமணி கீரவாணி, இவருக்கு மரகதமணி, வீடநாராயணா, எம். எம். கீரம் போன்ற புனைப்பெயர்களுண்டு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த