சென்னை மண்ணடியில் இடிந்து விழுந்த கட்டிடம் குறித்த வழக்கில்,
சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து பொதுநலன் வழக்காக யானைக் கவுனி, தங்க சாலை, ஜார்ஜ் டவுன், டௌட்டன், புரசைவாக்கம் என்று சென்னை மாநகர நிர்வாகத்தால் ஒழுங்குபடுத்தப்படாத பகுதிகளிலுள்ள சாலைகள், வீடுகள் குறித்து சென்னை மாநகர முன்னேற்ற ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.
இந்த பகுதியில் எந்த ஒழுங்கும் இல்லாத நிலையில் சாலையும், கட்டிடங்களும் பல ஆயிரம் கோடி வரி ஏய்ப்பும் நடந்து வருகிறது என்பதை நீதிமன்றம் அறிய வேண்டும். அப்போது தான் சரியான தீர்வு வரும் இப்பகுதியில் வடமாநிலத்தவர்கள் அதிகம் புலம் பெயர்ந்து வசிக்கும் நிலையில் சௌகார் பேட்டை முதல் புரசை வாக்கம் வரை பலவித நிலமோசடிப் புகார்கள் வடமாநிலத்தவர்கள் மீது உண்டு அதில் பல கோடி இலஞ்சம் கொடுத்து ஆக்கிரமித்த பலர் மீது இதுவரை மாநகராட்சி நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதற்கு முழுமையான காரணம் ஊழல்தான் என்பது மிஸ்டர் பொதுஜனம் கருத்தாகும்
கருத்துகள்