முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நியோ மேக்ஸ் சொத்துக்களின் பட்டியலை மார்ச் மாதம் 5 ஆம் தேதி அரசிதழில் பதிவு செய்து அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்

 நியோ மேக்ஸ் நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தற்போதய தகவலாக வந்தவை 

முதலில் புகார் தாரர் செட்டில்மென்ட் செய்திருக்க வேண்டும். இதை நிறைவேற்றும் வகையில் EOW எனும் பொருளாதாரக் குற்றப்பிரிவுக் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ள 76.58 கோடி மதிப்பிலான

சொத்துக்களின் பட்டியலை ஏற்கெனவே நீதிமன்றம் ஆணையிட்டுள்ளபடி மார்ச் மாதம்  4- ஆம் தேதிக்குள் கெஜட்டில் பதிவு செய்து அந்த அறிக்கையை மார்ச் 5 ஆம் தேதி அரசிதழில் பதிவு செய்து அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் . அவைகள் DTCP அங்கீகாரம் பெற்றவையாக இருக்கலாம். ஆனால் இந்தச் சொத்துக்கள் அனைத்தும் காட்டிலும், மேட்டிலும், ஓடையிலும், கிடங்கிலும் நியோமேக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களால் வாங்கிப் போடப்பட்ட உதவாக்கரை நிலங்களென ஏற்கெனவே செய்திகள் வந்து விட்டதாலும், தரமான நிலங்கள் யாவும் பினாமி பெயரில் வாங்கப்பட்டு இரகசியமாகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுளளன.


 நிறுவனத்தின் மேல் வேறு எந்தப் புதிய புகாரும் இருக்கக் கூடாது. இது எவ்வாறு சாத்தியம்?. EOW க்கு புகார்கள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றனவே. நீதிமன்றம் ஒரு காலக்கெடு விதித்து புகாரை நிறுத்தலாம் இதுவும் சாத்தியமா ? புகார்தாரர்கள் அனைவருக்கும் பிரித்துக் கொடுத்த பின்பு நிறுவனத்தின் மீதமுள்ள சொத்துக்கள் புகார் தெரிவிக்காத டெபாசிட்தாரர்களுக்கும் செலுத்தப்பட போதுமானதாக உள்ளது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். நிறுவனத்தின் பெயரிலுள்ள மிகக்குறைவான சொத்துக்களுக்கு ஏற்றாற் படி முதலீட்டாளர்களின் பட்டியலை (32800) நபர்கள்  தயார் செய்து, நியோ மேக்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில்

சமர்ப்பித்துள்ளது. இதை நிறைவேற்றி விடும். புகார்தாரர்கள் இந்த உதவாக்கரை நிலங்களை DRO மூலம் வாங்கிச் செல்வதா? கூடாது. தரமான நிலங்கள் பினாமி பெயரில் (இயக்குநர்களின் சொந்த பெயரில்) நிறையவே

ஆங்காங்கே உள்ளன. ஆகவே, அவரவர் மாவட்டத்திலுள்ள அனைத்து பினாமி நிலங்களையும் கண்டறிந்து EOW மூலம் நீதிமன்றத்திற்கு காட்டிக் கொடுக்க வேண்டும். Attach பண்ண வேண்டும். அப்போது நமக்குத் தோதாவான தரமான இடங்களை DRO விடமிருந்து பிரித்து வாங்க வாய்ப்பு ஏற்படும். பினாமி நிலங்களை எல்லாம் EOW கண்டுபிடித்துக் கொள்ளுமென மெத்தனமாக இருந்து விடக் கூடாது.   இது நடக்கவே நடக்காது தங்களிடமுள்ள பினாமி (இயக்குநர்களின் சொந்த பெயரில்) சொத்துக்களை ஒவ்வொன்றாக அவரவர் மனைவி, மக்கள் பெயருக்கு மாற்றி விடுவார்களே! DRO கையில் சாவியை கொடுத்து அலுவலகத்தை திறந்து வைத்து மாலையில் அவரே பூட்டினாலும் இடைப்பட்ட வேளையில் நியோமேக்ஸ் எவ்வளவோ தில்லு முல்லு செய்துவிட முடியும். ஆகவே, இடையீட்டு மனுதாரர்களும் புகார்தாரர்களும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

Copounding of Offences U/S 5(A) of TANPID Act-ன் படி DRO மூலம் முதலீட்டாளர்களுக்கு நிலத்தை நடைமுறைப்படுத்தும் போது என்ன சிக்கல் என்றால், "புகார்தாரர்கள் தங்களது செட்டில்மெண்ட் பணமாகத் தரப்பட வேண்டும் என்று கோரினால், அதற்கான சட்ட வழிமுறைகள் கடைப்படிக்கப்பட்டு, (அதாவது சொத்துக்களை ஏலம் விட்டு) செட்டில்மெண்ட் செய்ய அதிக காலமெடுக்கும்".

ஆகவே, தரமான பினாமி நிலங்களைக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் காட்டிக் கொடுத்தால் DRO மூலம் அந்தத் தரமான நிலத்தைப் பிரித்து வாங்கலாம். கூட்டாக விற்றுக் கொள்ள முடியும். யோசியுங்கள்! ஒத்துழையுங்கள்! முயற்சி செய்வோம்! வெற்றி பெறுவோம்!" என்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். பணம் தான் வேண்டும். நிலம் வேண்டாமென திடமாக இருக்கும் புகார் கொடுத்த முதலீட்டாளர்களுக்கு இப்போது வெளியிடப்பட்ட தகவல் யாதெனில் :-

வணக்கம். உங்கள் கொள்கையில் நியாயம் இருக்கிறது. நிலமானால் நியோமேக்ஸ் நிறுவனம் வாங்கிப் போட்ட உதவாக்கரை நிலம்தான் கிடைக்கும் என்கிறீர்கள். அதற்கான தீர்வை மேலே சொல்லியிருக்கிறேன். படித்துப் பாருங்கள். கவனமாக வாங்குவோமே ஏன் பணம்தான் வேண்டும் என்று கேட்டு

என்பவர்களுக்கு, கீழே உள்ள சிக்கலைப் படித்துப் பாருங்கள். நீதிமன்றத்தின் மூலம் Compounding of offences U/s. 5(A) of TANPID நடைமுறைப்படுத்தும் போது என்ன சிக்கல் என்றால், "புகார்தாரர்கள்வண்டும். ஏனெனில்

உழைத்தவர்களல்லவா? இந்த எண்ணம் எல்லோருக்கும் வர வேண்டும். அப்போது தான் அவர்கள் இப்பணிக்கு முன்வருவர். நாம் எல்லோருக்கும் நல்ல பலன் கிடைக்கும். பினாமி நிலங்களைக் கண்டறியும் வழிமுறைகளைத் தெரிந்து கொள்ளத் தொடர்பு கொள்ளுங்கள். என இந்தத் தொலைபேசி 8870967051 அல்லது 6380588260 (வாட்ஸ் அப்) R. இளங்கோவன், M.Sc., M.Ed., PGDYN கம்பம், ஒருங்கிணைப்பாளர்,

நியோமேக்சால் பாதிக்கப்பட்டோர் சங்கம்     எனக் குறிப்பிடப்பட்டுள்ளது,  வெளியிட்டுள்ள அறிக்கையில், "Compounding of offences U/s 5(a) of TANPID நீதிமன்றம் Approval பண்ணிய பின்புதானே நியோமேக்ஸ் நிறுவனம் தன்னுடைய Businesses-ஐ மேற்கொண்டு தொடர முடியம். அந்த சட்டம்

வலியுறுத்துகிறது. அதற்கு பின்புதானே DTCP Approval க்காக மனுச் செய்தல் போன்ற வேலைகளை தொடர முடீயும். அப்படியிருக்கும் போது இப்போதே நியோமேக்ஸ் நிறுவன அலுவலகத்தை திறந்து வைக்க அனுமதி கொடுத்தால் சடட்த்தின் சந்து பொந்துகளை  யெல்லாம் நியோமேக்ஸ் ஆராயும். ஆகவே, இடையீட்டு மனுதாரர்களும் புகார்தாரர்களும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

Copounding of Offences U/S 5(A) of TANPID Act-ன் படி DRO மூலம் முதலீட்டாளர்களுக்கு நிலத்தைப் பிரித்துக் கொடுக்கிறோம் நியோமேக்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. அச்சட்டத்தின்

ஷரத்துக்களை ஆராய்வோம். அனைத்து டெபாசிட்தாரர்களுக்கும் முழுமையான செட்டில் மென்ட் செய்த பின்னர் தான்

நீதிமன்றத்தால் இது ஏற்றுக் கொள்ளப்படும் புகார் கொடுக்காதவர்கள் (93%) எல்லாம் நியோமேக்ஸ் நிறுவனத்தின் விசுவாசிகளாக இருப்பதாக கூறிக் கொள்கிறார்களே! அதனால் அவர்கள் எல்லாம் இந்த புள்ளி விபரங்களைப் பற்றி ஆராய்வதுமில்லை. அவர்கள் கதி எப்படியோ ஆகட்டும். புகார் கொடுக்காதவர்கள் நிறைய பேர் என்னுடன் தொடர்புகொண்டு அவர்களின் நிலை என்னவாகும் என கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் கூறும் பதில் ஏஜண்டுகளையே இது நான்கு மறை தீர்ப்பு நம்புங்கள். நம்பினார் கைவிடப்படுவதில்லை. என்பதாகும் மேற்கண்ட அனைத்தும் நிறைவேற்றப்பட்ட பின்புதான் Compounding of offences u/s. 5(a) of TANPID Act-ஐ நீதிமன்றம் நடைமுறைப்படுத்தும். அதற்கு பின்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் மறைக்கப்பட்ட முதலீட்டாளர்களை வைத்து, பினாமி சொத்துக்களைப் பயன்படுத்தி நியோ மேக்ஸ் Business செய்யும்?அது அவர்கள் பாடு!. Asset and Liability இரண்டுமே மறைக்கப்பட்டவைகள் தான். மீண்டும் 

புகார்தாரர்களின் பிரச்சனைக்கு வருவோம். புகார்தாரர்களுக்குப் பிரித்துக் கொடுப்பதற்கு EOW attach பண்ணவிருக்கும் சொத்துக்கள் பெரும்பாலும் உதவாக்கரை

நிலங்களாகத்தான் இருக்கும். ஏனெனில் அவைகளைப் பற்றி ஏற்கனவே செய்திகள் வெளி வந்து விட்டன.  நம்மில் நம்மிடையே இருப்பர். துடிதுடிப்புடன் மெனக்கெட்டு அவர்கள் புகார் கொடுத்துச் செயல்படக் கூடியவர்கள் பலர் புத்திசாலித்தனமாகச் சிறப்பாக செயல்பட்டால் இந்தப் பினாமி நிலங்களைக் கண்டு பிடிக்க முடியும். அவ்வாறு மெனக்கெட்டு செயல்படுபவர்களுக்கு DRO நிலத்தை பிரித்துக் கொடுக்கும் சமயத்தில் சில சிறப்புச் சலுகைகளை நாம் தர வேண்டும். இடத்தைப் பிரிக்கும் போது, அவர்கள் விரும்பும் இடத்தைக் கொடுத்து விட வேண்டும். ஏனெனில்

உழைத்தவர்களல்லவா? இந்த எண்ணம் எல்லோருக்கும் வர வேண்டும். அப்போது தான் அவர்கள் இப்பணிக்கு முன்வருவர். நாம் எல்லோருக்கும் நல்ல பலன் கிடைக்கும் எனத் தகவல்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த