முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நியோ மேக்ஸ் சொத்துக்களின் பட்டியலை மார்ச் மாதம் 5 ஆம் தேதி அரசிதழில் பதிவு செய்து அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்

 நியோ மேக்ஸ் நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தற்போதய தகவலாக வந்தவை 

முதலில் புகார் தாரர் செட்டில்மென்ட் செய்திருக்க வேண்டும். இதை நிறைவேற்றும் வகையில் EOW எனும் பொருளாதாரக் குற்றப்பிரிவுக் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ள 76.58 கோடி மதிப்பிலான

சொத்துக்களின் பட்டியலை ஏற்கெனவே நீதிமன்றம் ஆணையிட்டுள்ளபடி மார்ச் மாதம்  4- ஆம் தேதிக்குள் கெஜட்டில் பதிவு செய்து அந்த அறிக்கையை மார்ச் 5 ஆம் தேதி அரசிதழில் பதிவு செய்து அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் . அவைகள் DTCP அங்கீகாரம் பெற்றவையாக இருக்கலாம். ஆனால் இந்தச் சொத்துக்கள் அனைத்தும் காட்டிலும், மேட்டிலும், ஓடையிலும், கிடங்கிலும் நியோமேக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களால் வாங்கிப் போடப்பட்ட உதவாக்கரை நிலங்களென ஏற்கெனவே செய்திகள் வந்து விட்டதாலும், தரமான நிலங்கள் யாவும் பினாமி பெயரில் வாங்கப்பட்டு இரகசியமாகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுளளன.


 நிறுவனத்தின் மேல் வேறு எந்தப் புதிய புகாரும் இருக்கக் கூடாது. இது எவ்வாறு சாத்தியம்?. EOW க்கு புகார்கள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றனவே. நீதிமன்றம் ஒரு காலக்கெடு விதித்து புகாரை நிறுத்தலாம் இதுவும் சாத்தியமா ? புகார்தாரர்கள் அனைவருக்கும் பிரித்துக் கொடுத்த பின்பு நிறுவனத்தின் மீதமுள்ள சொத்துக்கள் புகார் தெரிவிக்காத டெபாசிட்தாரர்களுக்கும் செலுத்தப்பட போதுமானதாக உள்ளது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். நிறுவனத்தின் பெயரிலுள்ள மிகக்குறைவான சொத்துக்களுக்கு ஏற்றாற் படி முதலீட்டாளர்களின் பட்டியலை (32800) நபர்கள்  தயார் செய்து, நியோ மேக்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில்

சமர்ப்பித்துள்ளது. இதை நிறைவேற்றி விடும். புகார்தாரர்கள் இந்த உதவாக்கரை நிலங்களை DRO மூலம் வாங்கிச் செல்வதா? கூடாது. தரமான நிலங்கள் பினாமி பெயரில் (இயக்குநர்களின் சொந்த பெயரில்) நிறையவே

ஆங்காங்கே உள்ளன. ஆகவே, அவரவர் மாவட்டத்திலுள்ள அனைத்து பினாமி நிலங்களையும் கண்டறிந்து EOW மூலம் நீதிமன்றத்திற்கு காட்டிக் கொடுக்க வேண்டும். Attach பண்ண வேண்டும். அப்போது நமக்குத் தோதாவான தரமான இடங்களை DRO விடமிருந்து பிரித்து வாங்க வாய்ப்பு ஏற்படும். பினாமி நிலங்களை எல்லாம் EOW கண்டுபிடித்துக் கொள்ளுமென மெத்தனமாக இருந்து விடக் கூடாது.   இது நடக்கவே நடக்காது தங்களிடமுள்ள பினாமி (இயக்குநர்களின் சொந்த பெயரில்) சொத்துக்களை ஒவ்வொன்றாக அவரவர் மனைவி, மக்கள் பெயருக்கு மாற்றி விடுவார்களே! DRO கையில் சாவியை கொடுத்து அலுவலகத்தை திறந்து வைத்து மாலையில் அவரே பூட்டினாலும் இடைப்பட்ட வேளையில் நியோமேக்ஸ் எவ்வளவோ தில்லு முல்லு செய்துவிட முடியும். ஆகவே, இடையீட்டு மனுதாரர்களும் புகார்தாரர்களும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

Copounding of Offences U/S 5(A) of TANPID Act-ன் படி DRO மூலம் முதலீட்டாளர்களுக்கு நிலத்தை நடைமுறைப்படுத்தும் போது என்ன சிக்கல் என்றால், "புகார்தாரர்கள் தங்களது செட்டில்மெண்ட் பணமாகத் தரப்பட வேண்டும் என்று கோரினால், அதற்கான சட்ட வழிமுறைகள் கடைப்படிக்கப்பட்டு, (அதாவது சொத்துக்களை ஏலம் விட்டு) செட்டில்மெண்ட் செய்ய அதிக காலமெடுக்கும்".

ஆகவே, தரமான பினாமி நிலங்களைக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் காட்டிக் கொடுத்தால் DRO மூலம் அந்தத் தரமான நிலத்தைப் பிரித்து வாங்கலாம். கூட்டாக விற்றுக் கொள்ள முடியும். யோசியுங்கள்! ஒத்துழையுங்கள்! முயற்சி செய்வோம்! வெற்றி பெறுவோம்!" என்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். பணம் தான் வேண்டும். நிலம் வேண்டாமென திடமாக இருக்கும் புகார் கொடுத்த முதலீட்டாளர்களுக்கு இப்போது வெளியிடப்பட்ட தகவல் யாதெனில் :-

வணக்கம். உங்கள் கொள்கையில் நியாயம் இருக்கிறது. நிலமானால் நியோமேக்ஸ் நிறுவனம் வாங்கிப் போட்ட உதவாக்கரை நிலம்தான் கிடைக்கும் என்கிறீர்கள். அதற்கான தீர்வை மேலே சொல்லியிருக்கிறேன். படித்துப் பாருங்கள். கவனமாக வாங்குவோமே ஏன் பணம்தான் வேண்டும் என்று கேட்டு

என்பவர்களுக்கு, கீழே உள்ள சிக்கலைப் படித்துப் பாருங்கள். நீதிமன்றத்தின் மூலம் Compounding of offences U/s. 5(A) of TANPID நடைமுறைப்படுத்தும் போது என்ன சிக்கல் என்றால், "புகார்தாரர்கள்வண்டும். ஏனெனில்

உழைத்தவர்களல்லவா? இந்த எண்ணம் எல்லோருக்கும் வர வேண்டும். அப்போது தான் அவர்கள் இப்பணிக்கு முன்வருவர். நாம் எல்லோருக்கும் நல்ல பலன் கிடைக்கும். பினாமி நிலங்களைக் கண்டறியும் வழிமுறைகளைத் தெரிந்து கொள்ளத் தொடர்பு கொள்ளுங்கள். என இந்தத் தொலைபேசி 8870967051 அல்லது 6380588260 (வாட்ஸ் அப்) R. இளங்கோவன், M.Sc., M.Ed., PGDYN கம்பம், ஒருங்கிணைப்பாளர்,

நியோமேக்சால் பாதிக்கப்பட்டோர் சங்கம்     எனக் குறிப்பிடப்பட்டுள்ளது,  வெளியிட்டுள்ள அறிக்கையில், "Compounding of offences U/s 5(a) of TANPID நீதிமன்றம் Approval பண்ணிய பின்புதானே நியோமேக்ஸ் நிறுவனம் தன்னுடைய Businesses-ஐ மேற்கொண்டு தொடர முடியம். அந்த சட்டம்

வலியுறுத்துகிறது. அதற்கு பின்புதானே DTCP Approval க்காக மனுச் செய்தல் போன்ற வேலைகளை தொடர முடீயும். அப்படியிருக்கும் போது இப்போதே நியோமேக்ஸ் நிறுவன அலுவலகத்தை திறந்து வைக்க அனுமதி கொடுத்தால் சடட்த்தின் சந்து பொந்துகளை  யெல்லாம் நியோமேக்ஸ் ஆராயும். ஆகவே, இடையீட்டு மனுதாரர்களும் புகார்தாரர்களும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

Copounding of Offences U/S 5(A) of TANPID Act-ன் படி DRO மூலம் முதலீட்டாளர்களுக்கு நிலத்தைப் பிரித்துக் கொடுக்கிறோம் நியோமேக்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. அச்சட்டத்தின்

ஷரத்துக்களை ஆராய்வோம். அனைத்து டெபாசிட்தாரர்களுக்கும் முழுமையான செட்டில் மென்ட் செய்த பின்னர் தான்

நீதிமன்றத்தால் இது ஏற்றுக் கொள்ளப்படும் புகார் கொடுக்காதவர்கள் (93%) எல்லாம் நியோமேக்ஸ் நிறுவனத்தின் விசுவாசிகளாக இருப்பதாக கூறிக் கொள்கிறார்களே! அதனால் அவர்கள் எல்லாம் இந்த புள்ளி விபரங்களைப் பற்றி ஆராய்வதுமில்லை. அவர்கள் கதி எப்படியோ ஆகட்டும். புகார் கொடுக்காதவர்கள் நிறைய பேர் என்னுடன் தொடர்புகொண்டு அவர்களின் நிலை என்னவாகும் என கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் கூறும் பதில் ஏஜண்டுகளையே இது நான்கு மறை தீர்ப்பு நம்புங்கள். நம்பினார் கைவிடப்படுவதில்லை. என்பதாகும் மேற்கண்ட அனைத்தும் நிறைவேற்றப்பட்ட பின்புதான் Compounding of offences u/s. 5(a) of TANPID Act-ஐ நீதிமன்றம் நடைமுறைப்படுத்தும். அதற்கு பின்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் மறைக்கப்பட்ட முதலீட்டாளர்களை வைத்து, பினாமி சொத்துக்களைப் பயன்படுத்தி நியோ மேக்ஸ் Business செய்யும்?அது அவர்கள் பாடு!. Asset and Liability இரண்டுமே மறைக்கப்பட்டவைகள் தான். மீண்டும் 

புகார்தாரர்களின் பிரச்சனைக்கு வருவோம். புகார்தாரர்களுக்குப் பிரித்துக் கொடுப்பதற்கு EOW attach பண்ணவிருக்கும் சொத்துக்கள் பெரும்பாலும் உதவாக்கரை

நிலங்களாகத்தான் இருக்கும். ஏனெனில் அவைகளைப் பற்றி ஏற்கனவே செய்திகள் வெளி வந்து விட்டன.  நம்மில் நம்மிடையே இருப்பர். துடிதுடிப்புடன் மெனக்கெட்டு அவர்கள் புகார் கொடுத்துச் செயல்படக் கூடியவர்கள் பலர் புத்திசாலித்தனமாகச் சிறப்பாக செயல்பட்டால் இந்தப் பினாமி நிலங்களைக் கண்டு பிடிக்க முடியும். அவ்வாறு மெனக்கெட்டு செயல்படுபவர்களுக்கு DRO நிலத்தை பிரித்துக் கொடுக்கும் சமயத்தில் சில சிறப்புச் சலுகைகளை நாம் தர வேண்டும். இடத்தைப் பிரிக்கும் போது, அவர்கள் விரும்பும் இடத்தைக் கொடுத்து விட வேண்டும். ஏனெனில்

உழைத்தவர்களல்லவா? இந்த எண்ணம் எல்லோருக்கும் வர வேண்டும். அப்போது தான் அவர்கள் இப்பணிக்கு முன்வருவர். நாம் எல்லோருக்கும் நல்ல பலன் கிடைக்கும் எனத் தகவல்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...