முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விளவங்கோடு டாக்டர் விஜயதாரணி பாஜக வருவதற்கு பல காரணங்கள் உண்டு

பலகட்சிப் பச்சையப்பன்கள் எங்கும் உண்டு அந்த வகையில் புரட்சி பாரதம், புதிய தமிழகம், விசிக., பகுஜன் சமாஜ், இப்போது காங்கிரஸ்..என பலகட்சி மாறி வந்தவர் செல்வம் அவர்காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகில் மணிமங்கலத்தில்  ஆதிதிரவிட வகுப்பில் பிறந்தவராவார்


பெருந்தகையானது ஒரு தனிக்கதை  அந்த உண்மை பேசினால் தெரியாதவர்கள் அறிவர் ஆனால் இவர் தலைவராக உள்ள காங்கிரஸ் கட்சி நண்பர்கள் அறிவார்களா ?என்பதை யாமறியேன்.          லோக்சபா தேர்தல் நெருங்கிய நிலையில், திமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை, மற்றும் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு என பல்வேறு பணிகள் உள்ள நிலையில், திடீரென காங்கிரஸ் மாநில தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.  திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் 9 தொகுதிகள் எதிர்பார்க்கப்படும் நிலையில் 5 வரை தரப்படலாம் என்ற நிலை தான் உள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கு.செல்வப்பெருந்தகை,சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ்குமார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சட்டமன்றக் கட்சிக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள  கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார்




மாணவர் காங்கிரஸ் , இளைஞர் காங்கிரஸ் என மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக கிள்ளியூர் மக்களால் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகி பின்னால் சட்டமன்றக் கட்சியின்  காங்கிரஸ் துணை தலைவராகப் பொறுப்பேற்ற பின் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக நியமிக்கப்பட்ட ராஜேஷ்குமார் இதனால் தானோ என்னவோ  வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்துக்கு சீட்டு வழங்கப்பட்டது. அவரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அன்று முதல் கட்சி தலைமை மீது அதிருப்தியின் காரணமாக இருந்த கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பேத்தியான விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினரான விஜயதாரணி  தீவிர அரசியிலில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்து வந்தார்.

இந்த நிலையில் கன்னியாகுமரி மக்களவை நாடாளுமண்றத் தொகுதியில் இந்த முறை தனக்கு போட்டியிட சீட்டு வழங்க வேண்டும் என்று  தலைமையிடம் கராராகக் கூறியுள்ளார். ஆனாலும் தேசிய தலைமையின் ஆதரவும், திமுக சப்போர்ட்டின்




அடிப்படையில் மீண்டும் விஜய் வசந்துக்கே சீட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆகையால் கடும் அதிருப்தியில் விஜயதரணி இருந்து வருவதாகவும் தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பாஜகவில் விஜயதரணி இணைய உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து விஜயதரணியிடம் விசாரித்த போது ஏற்கவும் இல்லை, ஆனால் அதை மறுக்கவும் இல்லை.அதை உறுதி செய்யும் விதமாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்காமல் கடந்த சில நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ள விஜயதரணி  பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில்  பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு தொடர்பாக டெல்லிக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி  பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

இதனிடையே வரும் 27 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறவுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். விஜயதரணி மற்றும் மேலும் இரண்டு  காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைய உள்ளனர் என்றும், 27 ஆம் தேதி நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடியின் கையால் அவர்கள் பாஜக உறுப்பினர் அட்டையைப் பெற்று பாஜக நிர்வாகிகளாக அதிகாரப்பூர்வமாக கட்சிப் பணியை தொடங்குவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...