முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாவப்பட்ட பசித்த மக்கள் இந்தா புசி என ஆசை காட்டி மதமாற்றம் காவல்துறை மூலம் தடுத்து நிறுத்திய ஆர் எஸ் எஸ் பிரமுகர்

இந்தியாவில் தற்போது பாவப்பட்ட பசித்த மக்களுக்கு இந்தா புசி என ஆசை காட்டி மதமாற்றம் காவல்துறை மூலம் தடுத்து நிறுத்திய ஆர் எஸ் எஸ் பிரமுகர்


அப்பாவி ஹிந்து சமூகத்தின் குழந்தைகளை மதமாற்றம் செய்ய முயலும் கும்பலின்  வழிநடத்தும் பிரிவாக பெந்தகோஸ்து உள்ள நிலையில் பெந்தகோஸ்து எனும் சொல் கிரேக்க மொழியாகும்.


யூத மக்கள் பாஸ்கா திருவிழாவிலிருந்து ஏழு வாரங்கள் கணக்கிட்டு, ஐம்பதாம் நாளில் "அறுவடைப் பெருவிழா". துவக்கத்தில் இந்த கிருத்துவ மதத்தில் பெந்தகோஸ்து பிரிவு வந்தது     தற்போது இந்தியாவில் பல பகுதிகளில் நடக்கும் மதமாற்றத்தின்   காரணியாகவும் அதுவே உள்ளது




ஒராயிரம் ஆண்டு முன் 28. 11. 1001 ல் பெஷாவரில் நடந்த போரில் ஹிந்து அரசன் ஜெயபாலனை மேற்கத்திய இஸ்லாமிய கஜினி மாமூது படைகளுக்கு எதிரான போரில், குறிப்பாக கஜினியின் இளம் மஹ்மூத்துக்கு எதிரான போரில் இராணுவம் நம்பிக்கையற்றதாக இருந்தது. 1001 ஆம் ஆண்டில், சுல்தான் மஹ்மூத் ஆட்சிக்கு வந்து, ஹிந்து குஷின் வடக்கே கராகானிட்களுடன் ஆக்கிரமிக்கப்பட்ட உடனேயே , ஹிந்து அரசன் ஜெயபாலன் கஜினி மாமூதை மீண்டும் ஒருமுறை பலமாகத் தாக்கினார்,



மேலும் இன்றைய பெஷாவர் அருகே சக்திவாய்ந்த கஸ்னாவிட் படைகளால் மற்றொரு தோல்வியையும் அவரே சந்தித்தார் . பெஷாவர் போருக்குப் பிறகு , அவர் ஷாஹிகளுக்கு பேரழிவையும் அவமானத்தையும் கொண்டு வந்ததாக அவரது குடிமக்கள் நினைத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.  இப்படித்தான் வாள் முனையில் மதம் மாற்றிய நிகழ்வு பாரதத் துணைக் கண்டத்தில் அரங்கேற்றிய நிகழ்வு.  மன்னர் ஜெயபாலனுக்குப் பிறகு அவரது மகன் ஆனந்தபாலா ,  ஷாஹிகளின் பிற தலைமுறைகளுடன் சேர்ந்து முன்னேறி வரும் கஸ்னாவிகளுக்கு எதிராக பல்வேறு போர்களில் பங்கேற்றார் இருந்தும் தோல்வியுற்றார். ஹிந்து ஆட்சியாளர்களும் பரந்து விரிந்து வாழ்ந்த ஹிந்து மக்களும் இறுதியில் காஷ்மீர் சிவாலிக் மலைகளுக்கு நாடு கடத்தப்பட்டனர். அப்போதிருந்த மன்னர் ஜெயபாலன் போல இப்போதும் ஆங்காங்கே ராஷ்டிரிய ஸ்வயம் சேவகர்கள் பணி உள்ளது, அதை நிரூபிக்க இப்போது நடந்த தடுத்து நிறுத்தப்பட்ட ஒரு மதமாற்றக் கும்பலின் செயல்பாடு.  விபரம் வருமாறு 

மலம்பட்டியிலிலிருந்து பாக்குடி செல்லும் வழியில் கிருத்துவ பெந்தகோஸ்தே சபை என உருவாக்கி தொடர்ந்து ஐந்து வருடமாக பாக்குடி , சுக்காங்காடு , வளதாடிபட்டி ஆகிய ஊர்களில் உள்ள ஹிந்து மக்களை குறிப்பாக சிறுவர், சிறுமிகளை நடனம் சொல்லிக்கொடிக்கிறோம் பிரியாணியுடன் சாப்பாடு தருகிறோம் மற்றும் நீங்கள் தொடர்ந்து மூன்று முறை சபைக்கு வந்து எங்கள் ஏசு மதமாற்றப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டால் உங்களுக்கு பரிசுகள் தருகிறோம் என ஆசை வார்த்தைகளைச் சொல்லி தீவிர மதமாற்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் எனவும் ,

கடந்த மூன்று வருடமாக ராஷ்டிரிய ஸ்வயம் சேவகர்கள் சொல்லியும் கேட்காது தொடர்ந்து ஹிந்துக் கடவுள்களை இழிவாகப் பேசுவதும் அதாவது கருப்புசாமி , காளியம்மன் போன்ற கடவுள்கள் சக்தியற்ற கடவுள் எனவும் ஏசு ஒருவரே உண்மையான கடவுள் என்றும் கூறி குழந்தைகளை சீரழித்து வருகிறார்கள்  எனவும் ! 

07 மே 2024 அன்று காலையிலேயே வந்து இதுபோன்று ஹிந்து சமூகத்தின் குழந்தகளை கூட்டி  பிரச்சாரம் செய்து வந்த காரணத்தால் இனிமேல் இதுபோல் வரதீர்கள் என்று அப்பகுதி மக்கள் கூறியதற்கு மிரட்டி உங்களை 10 நாளில் கொன்று விடுவோம் என்று சவால் விட்டபடி மிரட்டுகிறார்கள் ! இவ்வளவு தைரியமாக இது யார் கொடுத்த தைரியத்தில் மாத்தூர் காவல் நிலையத்தில் இன்று (8 மே 2024)  புகாரின் மீதான விசாரணையில் ஹிந்துக் குழந்தைகளை பெந்தகொஸ்தே சபைக்கு 100 சதவீதம் அழைத்து செல்லக்கூடாது என்று. கட்டாய மதமாற்றத் தடைச்சட்டத்தின் படி புகார் அளித்தவர்களுக்கு உறுதியும் மற்றும் அனுமதியின்றி நடந்து வரும் சர்ச் பெந்தகோஸ்து சபையை விசாரித்து மூடவும் காவல்துறை ஆய்வாளர்  நடவடிக்கை எடுத்துள்ளார் எனவும்  இதற்காக ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி  எனவும் இது போன்று ஹிந்துக் குழந்தைகளை (18 வயதுக்குள் ) பெந்தகோஸ்து சர்ச்சுக்கு அழைத்து சென்று ஜெபகூட்டம் நடத்தினால் உடனே யாரும் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கவும்  என தடுத்து நிறுத்திய பாக்குடி RSS அமைப்பின் மாவட்ட நிர்வாகியான சசிகுமார் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...