முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாவப்பட்ட பசித்த மக்கள் இந்தா புசி என ஆசை காட்டி மதமாற்றம் காவல்துறை மூலம் தடுத்து நிறுத்திய ஆர் எஸ் எஸ் பிரமுகர்

இந்தியாவில் தற்போது பாவப்பட்ட பசித்த மக்களுக்கு இந்தா புசி என ஆசை காட்டி மதமாற்றம் காவல்துறை மூலம் தடுத்து நிறுத்திய ஆர் எஸ் எஸ் பிரமுகர்


அப்பாவி ஹிந்து சமூகத்தின் குழந்தைகளை மதமாற்றம் செய்ய முயலும் கும்பலின்  வழிநடத்தும் பிரிவாக பெந்தகோஸ்து உள்ள நிலையில் பெந்தகோஸ்து எனும் சொல் கிரேக்க மொழியாகும்.


யூத மக்கள் பாஸ்கா திருவிழாவிலிருந்து ஏழு வாரங்கள் கணக்கிட்டு, ஐம்பதாம் நாளில் "அறுவடைப் பெருவிழா". துவக்கத்தில் இந்த கிருத்துவ மதத்தில் பெந்தகோஸ்து பிரிவு வந்தது     தற்போது இந்தியாவில் பல பகுதிகளில் நடக்கும் மதமாற்றத்தின்   காரணியாகவும் அதுவே உள்ளது




ஒராயிரம் ஆண்டு முன் 28. 11. 1001 ல் பெஷாவரில் நடந்த போரில் ஹிந்து அரசன் ஜெயபாலனை மேற்கத்திய இஸ்லாமிய கஜினி மாமூது படைகளுக்கு எதிரான போரில், குறிப்பாக கஜினியின் இளம் மஹ்மூத்துக்கு எதிரான போரில் இராணுவம் நம்பிக்கையற்றதாக இருந்தது. 1001 ஆம் ஆண்டில், சுல்தான் மஹ்மூத் ஆட்சிக்கு வந்து, ஹிந்து குஷின் வடக்கே கராகானிட்களுடன் ஆக்கிரமிக்கப்பட்ட உடனேயே , ஹிந்து அரசன் ஜெயபாலன் கஜினி மாமூதை மீண்டும் ஒருமுறை பலமாகத் தாக்கினார்,



மேலும் இன்றைய பெஷாவர் அருகே சக்திவாய்ந்த கஸ்னாவிட் படைகளால் மற்றொரு தோல்வியையும் அவரே சந்தித்தார் . பெஷாவர் போருக்குப் பிறகு , அவர் ஷாஹிகளுக்கு பேரழிவையும் அவமானத்தையும் கொண்டு வந்ததாக அவரது குடிமக்கள் நினைத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.  இப்படித்தான் வாள் முனையில் மதம் மாற்றிய நிகழ்வு பாரதத் துணைக் கண்டத்தில் அரங்கேற்றிய நிகழ்வு.  மன்னர் ஜெயபாலனுக்குப் பிறகு அவரது மகன் ஆனந்தபாலா ,  ஷாஹிகளின் பிற தலைமுறைகளுடன் சேர்ந்து முன்னேறி வரும் கஸ்னாவிகளுக்கு எதிராக பல்வேறு போர்களில் பங்கேற்றார் இருந்தும் தோல்வியுற்றார். ஹிந்து ஆட்சியாளர்களும் பரந்து விரிந்து வாழ்ந்த ஹிந்து மக்களும் இறுதியில் காஷ்மீர் சிவாலிக் மலைகளுக்கு நாடு கடத்தப்பட்டனர். அப்போதிருந்த மன்னர் ஜெயபாலன் போல இப்போதும் ஆங்காங்கே ராஷ்டிரிய ஸ்வயம் சேவகர்கள் பணி உள்ளது, அதை நிரூபிக்க இப்போது நடந்த தடுத்து நிறுத்தப்பட்ட ஒரு மதமாற்றக் கும்பலின் செயல்பாடு.  விபரம் வருமாறு 

மலம்பட்டியிலிலிருந்து பாக்குடி செல்லும் வழியில் கிருத்துவ பெந்தகோஸ்தே சபை என உருவாக்கி தொடர்ந்து ஐந்து வருடமாக பாக்குடி , சுக்காங்காடு , வளதாடிபட்டி ஆகிய ஊர்களில் உள்ள ஹிந்து மக்களை குறிப்பாக சிறுவர், சிறுமிகளை நடனம் சொல்லிக்கொடிக்கிறோம் பிரியாணியுடன் சாப்பாடு தருகிறோம் மற்றும் நீங்கள் தொடர்ந்து மூன்று முறை சபைக்கு வந்து எங்கள் ஏசு மதமாற்றப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டால் உங்களுக்கு பரிசுகள் தருகிறோம் என ஆசை வார்த்தைகளைச் சொல்லி தீவிர மதமாற்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் எனவும் ,

கடந்த மூன்று வருடமாக ராஷ்டிரிய ஸ்வயம் சேவகர்கள் சொல்லியும் கேட்காது தொடர்ந்து ஹிந்துக் கடவுள்களை இழிவாகப் பேசுவதும் அதாவது கருப்புசாமி , காளியம்மன் போன்ற கடவுள்கள் சக்தியற்ற கடவுள் எனவும் ஏசு ஒருவரே உண்மையான கடவுள் என்றும் கூறி குழந்தைகளை சீரழித்து வருகிறார்கள்  எனவும் ! 

07 மே 2024 அன்று காலையிலேயே வந்து இதுபோன்று ஹிந்து சமூகத்தின் குழந்தகளை கூட்டி  பிரச்சாரம் செய்து வந்த காரணத்தால் இனிமேல் இதுபோல் வரதீர்கள் என்று அப்பகுதி மக்கள் கூறியதற்கு மிரட்டி உங்களை 10 நாளில் கொன்று விடுவோம் என்று சவால் விட்டபடி மிரட்டுகிறார்கள் ! இவ்வளவு தைரியமாக இது யார் கொடுத்த தைரியத்தில் மாத்தூர் காவல் நிலையத்தில் இன்று (8 மே 2024)  புகாரின் மீதான விசாரணையில் ஹிந்துக் குழந்தைகளை பெந்தகொஸ்தே சபைக்கு 100 சதவீதம் அழைத்து செல்லக்கூடாது என்று. கட்டாய மதமாற்றத் தடைச்சட்டத்தின் படி புகார் அளித்தவர்களுக்கு உறுதியும் மற்றும் அனுமதியின்றி நடந்து வரும் சர்ச் பெந்தகோஸ்து சபையை விசாரித்து மூடவும் காவல்துறை ஆய்வாளர்  நடவடிக்கை எடுத்துள்ளார் எனவும்  இதற்காக ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி  எனவும் இது போன்று ஹிந்துக் குழந்தைகளை (18 வயதுக்குள் ) பெந்தகோஸ்து சர்ச்சுக்கு அழைத்து சென்று ஜெபகூட்டம் நடத்தினால் உடனே யாரும் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கவும்  என தடுத்து நிறுத்திய பாக்குடி RSS அமைப்பின் மாவட்ட நிர்வாகியான சசிகுமார் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்