முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு குறைந்தழுத்த தாழ்வுப்பகுதி உருவாகலாம் ஆகவே பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு பாண்டிச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கான


வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை.


அக்டோபர்.மாதம்  14 ஆம் தேதி திங்கட்கிழமை தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு குறைந்தழுத்த தாழ்வுப்பகுதி உருவாகலாம். அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு ஆந்திரப் பிரதேசம் நோக்கி நகருமென வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்தடுத்த நிகழ்வுகள் அவ்வப்போது நடப்பதை வைத்தே வானிலை ஆய்வு மையம் தகவல் தரும். செவ்வாய் கிழமை, புதன் கிழமைகளில் பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என்பது நிச்சயம். அதன் காரணமாக பல மாவட்டங்களில் ஆரஞ்சு கலர் எச்சரிக்கை விடுத்துள்ளது.


குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வடக்கு தமிழ்நாடு கடற்கரையை நெருங்கியதும் அது நிலைத்து நிற்கும் சாத்தியக்கூறுகள் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை உள்ள தேதிகளில் இடைவேளையுடன் மழை பெய்யக்கூடும். இடையில் கடுமையாக பாண்டிச்சேரி - மஹாபலிபுரம்-சென்னை-புலிக்காட்-நெல்லூர்-காவாலி கடற்கரையில் கடக்கும் நிலையில் இருக்கும், அங்கு நான்கு நாட்களும் வெவ்வேறு தீவிரத்துடன் மழை பெய்யக்கூடும். எனவே சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

பருவமழை காலத்தில் விழாமல் காலம் கடந்த நிலையில் விவசாய மக்கள் பருவம் தப்பி விவசாயப் பணிகளைத் துவக்க வேண்டிய நிலை உள்ளது. அந்த மக்கள் இன்னும் சரியாக மழை பெய்து ஏரிகள் குளங்கள் நிரம்பாதா என கவலை கொள்ளும் நிலை எதார்த்தமாது ஆனால் பொது சிந்தனை இல்லாமல் சுயநலத்திற்காக ஆறு குளம் குட்டை, ஏரிகள், வாய்க்கால், ஊருணி போன்ற இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் மற்றும் கல்வி நிறுவனங்கள்  கட்டிய ஊழல் மக்கள் ஏன் மழை வருகிறது என கவலை கொள்ளும் நிலை உள்ளது. சரியான இடத்தில் சரியான மழை தற்போது விழுகிறது.

கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி பலத்த மழை பெய்யும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கல்லக்குறிச்சி, கடலூர், ஈரோடு, தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் அடுத்த நான்கு நாட்களில் கனமழை பெய்யக்கூடும். 


இன்று திங்கட்கிழமை காலை அல்லது மதியம் மழை தொடங்கும், தொடங்கும் நேரத்தை சொல்வது சற்று கடினம். ஒட்டுமொத்தமாக செவ்வாய்க்கிழமை மற்றும் புதன் கிழமைகளில் மழை பெய்வதற்குக் காத்திருக்கிறது, ஏனெனில் குறைந்த / காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கில் மிகவும் அடர்த்தியான மேகங்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் அடர்த்தியான மேகங்கள் உள்ள பகுதியில் கணமழை விழும், 

சென்னைக்கு அருகிலுள்ள கடற்கரைகள் 30+C உடன் வெப்பம் மற்றும் தீவிரமடைவதற்கு ஏற்றது. இது பெயரிடப்பட்ட சூறாவளியாக மாறலாம்  காற்று ஒரு கவலையாக இருக்காது, அது ஒரு புயலாக மாறினாலும், அது பலவீனமாக இருக்கும். மழை முக்கிய அச்சுறுத்தல்.



வாநிலை ஆய்வு நடுவம் மற்றும் அரசின் அமைப்பு அதிகாரப்பூர்வ ஏஜென்சி மூலம் மக்கள் பாதிப்புகள் ஏற்படாதவாறு நன்கு தயாராக இருக்குமாறு  எச்சரிக்கப்பட்டுள்ளது.  இன்று காலை 6.00-7.00 மணிக்கு மழை தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.கனமழை பெய்யக்கூடும். அதாவது, இந்த மாவட்டங்களில், 12 முதல் 20 செ.மீ., வரை மழை பெய்யும் என்பதால், 'ஆரஞ்ச்' அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கடலுார், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்

அறிவிக்கப்பட்டுள்ளது. மழை முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நாட்களில், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது 

இதைத் தான் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...