முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா தேர்தல் முடிவுகள் தரும் அரசியல் நிலை

ஜம்மு காஷ்மீரில், நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு


3 கட்டங்களாக நடந்த நிலையில். இன்று  ஓட்டு எண்ணிக்கையில் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சிக் கூட்டணி முன்னிலை வகிக்கிறது பத்தாண்டுகளுக்கு பின் மக்கள் தங்களுக்கு அதிகாரத்தை வழங்கி உள்ளதாக' தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.





தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவர் உமர் அப்துல்லா முதல்வராகும் வாய்ப்புகள்  உள்ளன., செய்தியாளர்கள் சந்திப்பில், பரூக் அப்துல்லா பத்தாண்டுகளுக்கு பின் மக்கள் எங்களுக்கு அதிகாரத்தை வழங்கி உள்ளனர்.










சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளை வெளியே கொண்டு வர முயற்சிப்போம். ஹிந்துக்கள், முஸ்லிம்கள் இடையே நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கொண்டு வரும் முயற்சிக்கு இண்டியா கூட்டணி கை கொடுக்கும். காஷ்மீரில் உமர் அப்துல்லா முதல்வராக தேர்வு செய்யப்படுவார். எனக் கூறினார்.  இந்த நிலையில் ஹரியானாவின் நடைபெற்ற தேர்தலில் திடீர் ஏற்ற இறக்கத்திற்குக் காரணம் அங்கு அமைந்துள்ள கூட்டணிகள் தான். பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுடன் நான்கு ஆண்டுகளுக்கு மேல் கூட்டணி வைத்து ஆட்சியிலிருந்த ஜெ.ஜெ.பி கட்சி தனியாக, ஹரியானாவில் பலமுறை ஆட்சியில் இருந்த லோக்தள் மற்றும் பி.எஸ்.பி கூட்டணி, ஆம் ஆத்மி தலைமையில் 6 கட்சிகள் கூட்டணி என 5 முனைப் போட்டியின் காரணமாக  தனிக் கட்சி மெஜாரிட்டிக்கு சாதகமாக மாறும். சிறிய வாக்கு வித்தியாசத்தில் வெல்லவும் வெற்றி மாறவும் வாய்ப்புள்ளது. 


தமிழ்நாட்டிலும் இப்படி 2026- ஆம் ஆண்டில் நடக்க அதிகம் வாய்ப்புள்ளது. அடுத்தது மஹாராஷ்டிரா, டெல்லி தேர்தலிலும் இது எதிரொலிக்கும்.

வடக்கே நடந்து முடிந்த தேர்தலில் ஹரியானாவில் பாரதிய ஜனதா தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடுக் கட்சி இண்டியா காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. லடாக் பிரதேசம் இனி என்னவாகும் எனத் தெரியவில்லை. இன்றைய பாரதிய ஜனதா ஆட்சி இந்தப் பகுதிகளை டில்லி, கோவா பாண்டிச்சேரி போல யூனியன் பிரதேசங்கள்  இனி ஆக்கி விடும் எனத் தெரிகிறது. இனி  துணை நிலை ஆளுநர் அனுமதி இல்லாமல் தனிப்பட்ட முறையில் இயங்க முடியமா?என்பதாகத்தான் கேள்வி வரும்.

லடாக்கில் இரண்டு பாராளுமன்றத் தொகுதிகளில் ஒன்று தான் அதை இரண்டு தொகுதிளாக மாற்ற வேண்டும் என கோரிக்கையும் உள்ளது.    .ஃபரூக் அப்துல்லா 1981 ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல்வர் 

பரூக் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் முதல்வராக பலமுறை பதவி வகித்துள்ளார். அவரது முதல் பதவிக் காலம் 1982 முதல் 1984 வரை இருந்தது, மேலும் அவர் மீண்டும் 1986 முதல் 1990 வரை பணியாற்றினார்.இதர பிற்படுத்தப்பட்ட அதாவது OBC அரசியலில் ஈடுபடுவதை இரகசியம் என்பதா?

ஹரியானாவில் வேளாண்மை சார்ந்தவர்களை விட ஜாதியைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமிய மதம் வெற்றி பெற்றிருக்கிறது.

இதில் என்ன பொல்லாத அரசியல் இரகசியம்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...