முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலச் ஜாமீன்

தெலுங்கானா சந்தியா தியேட்டர் நெரிசல் பெண் பலியான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு  உயர்நீதி மன்றம் இடைக்காலச் ஜாமீன்.


தெலுங்கானா மத்திய மண்டலம், ஹைதராபாத் நகரக் காவல்துறை துணை ஆணையர் கூறும் போது, ​​"புஷ்பா 2 திரைப்பட விழா  தொடர்பாக 04 மற்றும் 05-12-2024 அன்று சந்தியா சினி எண்டர்பிரைஸ் 70 எம்எம் சார்பில் காவல் துறை துணை ஆணையர் சிக்கட்பல்லிக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஊடகங்களில் பரவியதைப் பற்றி விளக்கம். சில அரசியல் பிரமுகர்கள், திரையுலகப் பிரபலங்கள், மத நிகழ்ச்சிகள் போன்றவற்றில் மக்கள் வருகைகளை மேற்கோள்காட்டி, நாங்கள் பலவந்தமான கோரிக்கைகளை பெறுகிறோம். எவ்வாறாயினும், ஒவ்வொரு நிகழ்விற்கும் பந்தோபஸ்தை வழங்குவது எங்கள் வேலைகளுக்கு அப்பாற்பட்டது, அதிக கூட்டம் எதிர்பார்க்கப்படும் அல்லது சில பிரபலமான நபர்கள் வருகை தரும் போது, ​​அதன் அமைப்பாளர் தனிப்பட்ட முறையில் காவல் நிலையம் மற்றும் ஏசிபி மற்றும் டிசிபி அலுவலகத்திற்குச் சென்று நிகழ்ச்சியைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுகிறார்.


இந்த வழக்கில் நாங்கள் பந்தோபஸ்தை வழங்குகிறோம், அமைப்பாளர் எந்த காவல்துறை அலுவலரையும் சந்திக்கவில்லை. நடிகர் வரும் வரை கூட்டம் நன்றாகவே இருந்தது. தியேட்டருக்கு வந்தவர், தனது வாகனத்தின் சூரிய ஒளியிலிருந்து வெளியே வந்து, அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் கைகளை அசைக்கத் தொடங்கினார். இந்த சைகை தியேட்டர் மெயின் கேட் நோக்கி பலரையும் ஓடி வரவைத்துக் கவர்ந்தது. அதே நேரத்தில் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அவரது வாகனத்திற்கு வழி செய்ய மக்களைத் தள்ளத் தொடங்கியது.

பெரிய பொதுக் கூட்டத்தைக் காரணம் காட்டி அவரைத் திரும்ப அழைத்துச் செல்லுமாறு அவரது குழுவினருக்குத் தெரிவிக்கப்பட்டது, ஆனால் அவர்கள் அதைச் செயல்படுத்த வில்லை, அல்லு அர்ஜுன் தியேட்டருக்குள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகவே இருந்தார். எனவே, போதுமான காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது என்பது தெளிவாகிறது, இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு வழிவகுத்தது,


இதில் ரேவதி என்ற ஒரு பெண் இறந்தார் மற்றும் அவரது மகன் சம்பவம் நடந்து 9 நாட்களுக்குப் பிறகும் வென்டிலேட்டரில் மயக்கத்திலிருக்கிறார். கைது செய்யப்பட்ட நேரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனிடம் காவல் அலுவலர்கள் தவறாக நடந்து கொண்டதாக மற்றொரு விஷயமும் உண்மை இல்லை. காவலர்கள் அவரது வீட்டிற்கு சென்றபோது, ​​அவர் தனது உடைகளை மாற்ற சிறிது நேரம் கேட்டார். அவர் தனது படுக்கையறைக்குள் சென்றார்,

காவல் அலுவலர்கள் வெளியே காத்திருந்தனர் மற்றும் அவர் வெளியே வந்ததும் கைது செய்தனர் காவலில் எடுத்தனர். எந்த ஒரு காவல்துறை பணியாளரும் அவருடன் எந்த விதமான பலாத்காரமோ அல்லது தவறான நடத்தையோ செய்யவில்லை. அவரது குடும்பத்தினருடனும் மனைவியுடனும் பழகுவதற்கு அவருக்கு போதுமான நேரம் வழங்கப்பட்டது, அவரே வெளியே வந்து காவல் வாகனத்தில் நுழைந்தார்.

தெலுங்கானா மாநிலம் சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார் தெலுங்கானா சந்தியா திரையரங்கில் ...பாரதிய ராஷ்டிர சமிதியின் செயல் தலைவரும், முன்னாள் மாநில அமைச்சருமான கே.டி.ராமராவ், தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கில் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், “தேசிய விருது பெற்ற நடிகர் மீது தவறான நடவடிக்கைகள் எடுத்ததாகவும்.

படத்தின் பிரீமியர் காட்சிக்கு முன்னதாக அல்லு அர்ஜுன் வருகையைத் தொடர்ந்து ரசிகர்கள் சந்தியா திரையரங்கிற்குள் விரைந்த போது நெரிசல் ஏற்பட்டது. இறந்த நபர் 

35 வயதான ரேவதி என அடையாளம் காணப்பட்ட பெண், கூட்ட நெரிசலின் போது படுகாயமடைந்தார். அவரது மகன் ஸ்ரீதேஜும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவலர்கள் லேசான தடியடி நடத்திக் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய நிலையில்.நடிகர் 

அல்லு அர்ஜுன் துக்கமடைந்த குடும்பத்தினருக்கு தனது ஆதரவை உறுதியளித்தார், "நாங்கள் எப்போதும் இருப்போம், குடும்பத்திற்கு ஆதரவளிக்க முயற்சிப்போம்" என்று கூறினார்.


காயமடைந்த மகனின் மருத்துவச் செலவுக்கு சேர்த்து ரூபாய்.25 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்தார். அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதோடு, இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 நபரையும் காவலர்கள் கைது செய்தனர். அல்லு அர்ஜுன் உண்மையைத் தெரிவித்தார் அதனால்! இனி யாரை கைது செய்ய வேண்டும்? நெரிசல் யாருடைய தோல்வி,!அல்லு அர்ஜூன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது வழக்கை பிரபல வழக்கறிஞர் நிரஞ்சன் ரெட்டி வாதிட்டார். நிரஞ்சன் ரெட்டி, முன்னாள் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கையும் வாதிட்டவர்நிரஞ்சன் ரெட்டி, அல்லு அர்ஜூனை கைது செய்தது தவறானது எனவும், இதேபோன்ற சம்பவம் ஷாருக்கான் நடித்த படத்தின் போது நடந்தபோது அவர் விடுவிக்கப்பட்டதையும் எடுத்துக்காட்டினார். அல்லு எந்த தவறும் செய்யவில்லை, அதற்கு ஆதாரமும் இல்லை என்று வாதிட்டார். இந்த வாதத்திற்கு பிறகு, நீதிமன்றம் அல்லு அர்ஜூனுக்கு நான்கு வாரங்கள் இடைக்கால பிணைப்பை வழங்கியது.இந்த வழக்கை வாதிட்டதற்காக நிரஞ்சன் ரெட்டிக்கு ஒரு மணி நேரத்திற்கு 5 லட்சம் ரூபாய் என்கிற அளவில் கட்டணம் வழங்கப்பட்டதுஇதனிடையே, அல்லு அர்ஜுனை பற்றி கவலைப்படுகிறீர்களே, அந்த கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டு ஒரு பெண் உயிரிழந்தார், சிறுவன் கோமாவில் உள்ளான், அவனை பற்றி ஏன் யாரும் கவலைப்படுவதில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...