முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு பாஜக புதிய மாவட்டத் தலைவர்கள் முதல் பட்டியல் வெளியானது

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் கமலாலயம் தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-


தேசிய தேர்தல் அலுவலரின் அறிவுறுத்தலில் உள்கட்சி அமைப்புத் தேர்தலில் புதிய மாவட்டத் தலைவர்கள் தேர்த்தெடுக்கப்பட்டுள்ளனர்.

விவரம் வருவாறு:-



கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்- கோபகுமார்,

கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் - சுரேஷ்,

தூத்துக்குடி வடக்கு மாவட்டம்- சரவண கிருஷ்னாள்,

திருநெல்வேலி வடக்கு மாவட்டம் - முத்து பலவேசம்,

திருநெல்வேலி தெற்கு மாவட்டம்- தமிழ்செல்வன்,


தென்காசி மாவட்டம்- ஆனந்தன் அய்யாசாமி,

விருதுநகர் கிழக்கு மாவட்டம் -பாண்டுரங்கன்,

சிவகங்கை மாவட்டம் -பாண்டிதுரை,

மதுரை கிழக்கு மாவட்டம்- ராஜசிம்மன்,


மதுரை மேற்கு மாவட்டம்- சிவலிங்கம்,

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்- முத்துராமலிங்கம்,

தேனி மாவட்டம்- ராஜபாண்டி,

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாவட்டம்- ஒண்டிமுத்து,

திருச்சிராப்பள்ளி புறநகர் மாவட்டம்- அஞ்சா நெஞ்சன்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்- ஜெகதீசன்,

கடலுார் கிழக்கு மாவட்டம்- கிருஷ்ணமூர்த்தி,

நீலகிரி மாவட்டம் - தர்மன்,

மயிலாடுதுறை மாவட்டம் - நாஞ்சில் பாலு,

அரியலுார் மாவட்டம் - டாக்டர் பரமேஸ்வரி,

காஞ்சிபுரம் மாவட்டம்- ஜெகதீசன்,

செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் -டாக்டர் பிரவீன்குமார்,

கோயம்புத்தூர் தெற்கு மாவட்டம்- சந்திரசேகர்,

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்-சுந்தரம்,

திருப்பத்துார் மாவட்டம்- தண்டாயுதபாணி,

கடலுார் மேற்கு மாவட்டம் - தமிழழகன்,

நாமக்கல் மேற்கு மாவட்டம் - ராஜேஷ் குமார்,

நாமக்கல் கிழக்கு மாவட்டம் - சரவணன்,

சேலம் மாவட்டம்- சசிகுமார். எனக் கூறப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் 20-ஆம் தேதி, மற்ற மாவட்டத் தலைவர்களின் பட்டியலை வெளியிட பாரதிய ஜனதா கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து, மாநிலத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகின்றது இதனிடையே, மாவட்ட தலைவர்களாக பொறுப்பேற்றவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.புதிய மாவட்ட தலைவர்களில் தென்காசி மாவட்ட தலைவராக ஸ்ரீதர் வேம்புவின் நெருங்கிய நண்பரான ஆனந்தன் அய்யாசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத நிலையில், தற்போது அவர் தென்காசி மாவட்டத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனம் உற்று நோக்கக் கூடியதாகும். மேலும் வேலூர் மாவட்டத்தில் புதிய தலைவராக தசரதன் நியமனம் செய்துள்ளதை எதிர்த்து சில நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர் தமிழ்நாடு மாநில பாஜகவில் மாவட்ட தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இந்த வாரத்தில் தமிழக பாஜகவுக்கு மாநிலத் தலைவர் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாமலைக்கு பதிலாக சட்ட மன்ற உறுப்பினர்களில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலனை செய்யப்படுவதாக கமலாலய அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி, அமைப்பு ரீதியாக, 67 மாவட்டங்களாக உள்ளது. 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து,  உறுப்பினர் சேர்க்கை துவங்கியது. பின்னர், நவம்பர் மாதம், உள்கட்சி தேர்தல் துவங்கியது.

முதல் கட்டமாக, கிளை தேர்தல் நடத்தி, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

அடுத்து, மண்டலத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டு, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து, மாவட்டத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது.

ஒரு மாவட்டத்திற்கு தலா மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு, கட்சி மேலிடத் தலைவர்களின் ஒப்புதலுக்கு சமீபத்தில் அனுப்பப்பட்டது. முதல் கட்டமாக, 33 மாவட்டத் தலைவர்கள் பட்டியல், நேற்று மதியம் 3:00 மணிக்கு வெளியானது.

ஜனவரி மாதம். 20 ஆம் தேதி, மீதமுள்ள மாவட்ட தலைவர்களின் பட்டியலை வெளியிட முடிவு செய்துள்ளதைத்தொடர்ந்து, மாநிலத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.பாரதிய ஜனதா கட்சியின் தற்போது நியமனம் செய்யப்பட்ட மாவட்டத் தலைவர்கள் எல்லாம் அமைப்புச் செயலாளராக உள்ள கேசவ விநாயகத்தின் ஆட்கள் தான் தற்போது .கே.டி. ராகவன் கை ஓங்குகிறது. நிதிஅமைச்சர் தேர்வு தான் அடுத்த மாநிலத்தின் தலைவர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...