காலஞ்சென்ற சேலம் மாவட்ட தி மு க வின் செயலாளரும், முன்னாள் தமிழ்நாடு வேளாண்மைத் துறை முன்னாள் அமைச்சருமான சேலம் வீரபாண்டி ஆறுமுகத்தின் முதல் மனைவி ரெங்கநாயகி ஏற்கனவே காலமான நிலையில் இன்று இரண்டாம் துணைவி (மனைவி) லீலாவதி காலமானார் சேலம் கிழக்கு மாவட்டத் தி.மு.க இளைஞர் அணி அமைப்பாளர் ஆ.பிரபு M.B.B.S.,ன் தாயார் A.லீலாவதி ஆறுமுகம் 31.ஆகஸ்ட் .2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.58 மணியளவில் காலமானார் அவரது பூத உடல் சேலம் மாவட்டம் ஏற்காடு அடிவாரம், கன்னங்குறிச்சி மெயின் ரோடு, AVR கிருஷ்ணா வில்லாவில் வைக்கப்பட்டு, இறுதிச் சடங்குகள் நாளை 01.09.2025 திங்கட்கிழமை பகல் 12.00 மணியளவில் பூலாவரியில் நடைபெறும். என சேலம் மாவட்ட தி.மு.க சார்பில் தகவல். சேலம் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவுகள் சார்ந்த சுற்றம் விரிவானது. வீரபாண்டி ஆறுமுகத்திற்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி ரெங்கநாயகி, இரண்டாவது (மனைவி) துணைவி லீலாவதி. முதல் மனைவி ரெங்கநாயகிக்கு மகேஸ்வரி, நெடுஞ்செழியன் (எ) செழியன், நிர்மலா, ராஜேந்திரன் ...
RNI:TNTAM/2013/50347