முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசு ரப்பர் கழகத்தில் ரூபாய்.1 கோடி லஞ்சம் பார்த்த ஊழல் அலுவலர்கள்

முதிர்ந்த ரப்பர் மரங்களை வெட்டுவதற்கான டெண்டர் அரசு ரப்பர் கழகத்தில் ரூபாய்.1 கோடி அளவில் முறைகேடு 



கன்னியாகுமரி அரசு ரப்பர் கழகத்தில் முதிர்ந்த ரப்பர் மரங்களை வெட்டுவதற்கான டெண்டர் செயல்முறையில் ரூபாய்.1 கோடி அளவில் ஊழல் முறைகேடு செய்யப்பட்டது தொடர்பாக பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.





அரசு ரப்பர் கழக சிற்றார் பிரிவில் உள்ள முதிர்ந்த ரப்பர் மரங்களை வெட்டுவதற்கு வனத்துறை சார்பாக டெண்டர் அறிவிக்கப் பட்டது. தொடர்பாக நடந்த மதிப்பீட்டுக் குழுக் கூட்டத்தில் அரசு ரப்பர் கழக மேலாண்மை இயக்குநர் தினகர் குமார் தலைமை யில் மரங்களின் நியாய விலை நிர்ணயிக்கப்பட்டது.







ஆனால், 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி அன்று நடைபெற்ற ஏலம் மற்றும் டெண்டர் செயல்மு றையில் பல முறைகேடுகள் நடந்ததாக தகவல் வருகிறது.







டெண்டர் செயல்முறையை பதிவு செய்ய பயன்படுத்தப் பட்ட வீடியோ கேமரா, மேலாண்மை இயக்குநர் தினகர் குமாரின் உத்தரவின் படி மாலை 3.30 மணியளவில் அணைக்கப்பட்டது.  அதனால், ஏலம் மற்றும் டெண்டர் நிகழ்வுகளின் காணொளிக் காட்சி பதிவுகள் இல்லை,  இது டெண் டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தை மீறுவதாக உள் ளது. டெண்டர் அட்டவணையில் மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் செய்யப்பட்டு, அவை முறையாக அங்கீகரிக் கப்படவில்லை.






மேலும் சாம் பெனட்ச தீஷ் என்பவர் கூப் எண் 49 பிட்-2-ல் ஒரு மரத்திற்கு ரூபாய்.4,100 மற்றும் பிட்-9-ல்

கர் குமார், சி.எட்வின்துரை ரூபாய்.3,700 மதிப்பு காட்டியிருந்த நிலையில், அவை முறைகேடாக மாற்றப்பட்டு ரூபாய்.3,000 மற்றும் ரூபாய் 2,000 ஆக குறைக்கப்பட்டது. இதனால், மற்ற ஒப் பந்ததாரர்களுக்கு ஆதரவாக டெண்டர் வழங்கப்பட்டு, அரசுக்கு இழப்பு ஏற்பட்டது. கூப் எண் 22 பிட்-2 மற்றும் 49 பிட்-8-ல் குறைவான மதிப்பு அளித்த ஒப்பந்ததாரர்களுக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டது. மேலும் தின என்பவரிடம் கூப் எண் 22 பிட்-1-ல் ஒரு மரத்திற்கு ரூபாய்.340 (மொத்தம் ரூ.3,14,160) மற்றும் கூப் எண் 23 பிட்-3-ல் ரூபாய்.460 (மொத்தம் ரூபாய்.4,54,480) லஞ்சமாகக் கோரியது தெரியவந்தது.


இந்த பேச்சுவார்த்தையின் கணக்கீடு மற்றும் காணொளிக் காட்சிப் பதிவு ஆதாரமாக உள்ளது. இதனால், குறைந்த விலையில் டெண்டர்       ஒதுக்சுப்பட்டு, அரசுக்கு மொத்தமாக சுமார் ரூபாய்.1 கோடி இழப்பு ஏற்பட்டதாக மதிப் பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக  சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி கன்னியாகுமரி ஊழல் தடுப்புக் கண்கா ணிப்பு மற்றும் லச்ச ஒழிப்புப் பிரிவு சார்பாக இந்திய தண்டனைச் சட் டப் பிரிவுகள் 167, 465, 468, 471, 477-ஏ, 409, 420 மற்றும் ஊழல் தடுப்பு சட்டம் 1988 (2018-இல் திருத்தப்பட் டவை) பிரிவுகள் 7(ஏ), ),7(), 7(சீ) 13(2) ஆர்/டபிள்யூ 13(1)(ஏ) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அரசு ரப்பர் கழகத்தில் நடை பெற்றுள்ள முறை கேடுகள் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரியில் இயங்கும் "அரசு ரப்பர் கழகம் தமிழ்நாட்டின் இயற்கை ரப்பரை உற்பத்தி செய்யும் அரசு நிறுவனம். சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கீழ் இயங்குகிறது. வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும், இலங்கையில் இருந்து வந்த முகாமில் உள்ள தமிழர்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதிலும், இயற்கை ரப்பர் உற்பத்தி மற்றும் விற்பனையிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. 

இயற்கை ரப்பர் உற்பத்தி. இயற்கை ரப்பரை மூலப்பொருளாக விற்பனை செய்தல்.

செனக்ஸ் (Cenex) தவிர மற்ற அனைத்து வகை ரப்பர்களுக்கும் விலை நிர்ணயம் செய்தல்.  ஆகிய பணிகள் நடக்கிறது.

கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குதல்.

இலங்கையில் இருந்து திரும்பும் அகதிகளுக்கு மறுவாழ்வு அளித்தல். முக்கியமாகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...