இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனாவா. தனிமைப்படுத்தப்பட்டார்.
கொரோனா இருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
சீனாவில் தோன்றி, இன்று அமெரிக்கா, இந்தியா என பல உலக நாடுகளையும் கொரோனோ வைரஸ் ஆட்டிப்படைக்கிறது. இஸ்ரேலில் 4,213 பேர் கொரோனா பாதிப்பு உள்ளது; மேலும்,16 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் நெருங்கிய உதவியாளர் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது, இன்று உறுதிப்படுத் தப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக வேறு இரண்டு உதவியாளர் களுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக, அரசு செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்