நகர்ப்புற சென்னைப் பகுதிகளில் மட்டுமின்றி, தமிழகத்தில் எங்கும் செல்ல அவசர பயண பாஸ்களைப் பெறலாம்.திருமணம், மருத்துவச் சிகிச்சை, துக்கமான காரியங்கள் உள்ளிட்ட அவசரப் பயணங்களுக் கான அனுமதி பெற உங்கள் பகுதி தாசில்தார்களை அணுகலாம். உரிய காவல்துறை ஆய்வுக்கு பிறகு அனுமதி தரப்படும்.என உத்தரவு.
வெளியூருக்கு செல்வோர் எங்கு "வாகன பாஸ்" வாங்க வேண்டும் என்பது குறித்து ஒரு விளக்கம்
பலரும் காவல்துறை அலுவலகத்தை அணுகின்றனர்
காவல்துறை பாஸ் வழங்குவது இல்லை. சென்னையிலிருந்து வெளியூர் செல்வோருக்க சென்னை பெரு நகராட்சி ஆணையர் மூலம் பெறலாம் சென்னை மற்றும் இதர மாநாகராட்சிப் பகுதிக்குள்ளாக ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்ல மண்டல அதிகாரி ( Zonal Officer) பாஸ் வழங்குவார் மாவட்டத்துக்கு உள்ளாகவே பயணிப்போருக்கு தாசில்தார் மூலமாக பாஸ் வழங்கப்படுகிறது.சென்னைக்கு வெளியே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டுமானால் எங்கிருந்து பயணத்தை துவக்குகிறார்களோ அந்த மாவட்ட ஆட்சியரிடம் பாஸ் வாங்க வேண்டும் மூன்று காரணங்களுக் காக மட்டும் பாஸ் வழங்கப்படு கிறது 1- திருமணம், 2-துக்கநிகழ்ச்சி, 3- உடல்நலம், பொதுமக்களின் குழப்பத்தை அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் இதை செய்தியாக்கி னால் குழப்பம் தீரும்.அதேபோல மற்ற மாநிலத்தில் இருந்து தமிழகம் வருபவர்கள் நிலை பற்றி விபரமில்லை.அதை தெளிவு படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் உண்டு.
நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்
கருத்துகள்