வடநாட்டு நடிகர்கள் கொரானாவால் பாதிப்புக்கு அரசுக்கு நிதியுதவி அள்ளிக் கொடுக்க தென்நாட்டு நடிகர்கள் கிள்ளிக்கொடுக்காத நிலை. கொரானா சிகிச்சைக்காக ரஜினி செய்யப் போகும் பேருதவி என விஷயம் தற்போது லீக்காகிப் போகும் நிலை
கொரானா சிகிச்சைக்காக நடிகர் ரஜினிகாந்த் செய்யவுள்ள உதவி குறித்து தெரிய வருவதாவது.
கொரானா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
நமது மாநில முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி கொரானா வைரஸ் சிகிச்சைக்காக தங்களிடம் காலியாக உள்ள வீடுகளை தற்காலிகமாக தருமாறு வேண்டுகோள் வைத்திருந்தார்.
இதனையடுத்து நடிகர் பார்த்திபன், கமல் ஆகியோர் தங்களது வீடு, அலுவலகங்களை தருவதற்கு முன் வருவதாக பகிரங்கமாக அறிவித்து இருந்தனர்.
இதனால் விரைவில் அரசியல் கட்சி தொடங்கும் ரஜினி என்ன செய்யப்பகிறார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது.
இந்த நிலையில் ரஜினி கோடம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய ராகவேந்திரா திருமண மண்டபத்தை தற்காலிக மருத்துவமனையாக மாற்ற யோசித்து தன்னுடைய மனைவி லதா ரஜினிகாந்த்துடனும் ஆலோசித்து உள்ளார். இதற்கு அவரும் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.
ரஜினி இது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது .அதுசரி தி மு க அறிவாலயத்தை மருத்துவமனையாக மாற்றத் தருவதாகவும், கமலஹாசன் ஆழ்வார்பேட்டை வீட்டைத் தருவதாகவும், பார்த்திபனும் வீட்டைத்தருவதாகவும் அரசியல் நாடகம் ஒன்று அரங்கேற்றம் பெறுகின்றன.உண்மையில் அரசுக்கு வடமாநிலங்களில் உள்ள நடிகர்கள் நிதிகளை வாரிக் கொடுக்க இவர்கள் மட்டும் தேவைப்படாது எனத் தெரிந்தே மருத்தவமணையாக மாற்றக் கூறும் உள்நோக்கம் புரிந்த மக்கள் கைகொட்டிச் சிரிக்கும் நிலை.அரசின் சார்பில் சரியான தொலைநோக்குப் பார்வை கொண்ட அதிக நபர்களுக்கு சிகிச்சையளிக்க ரயில் மருத்துவமணை தயாராகி வரும் நிலையில் இவர்கள் பேசுவது தான் ஓட்டுவங்கி அரசியல்.ரயில் மருத்துவமணை ஒரு வனாந்திரப் பகுதியிலும் செயல்படும் நிலை வரும் ஆனால் கணக்கில்,பார்த்திபன் திமுக ஸ்டாலின் காட்டும் இடங்களில் மருத்துவமணையில் கொரானா நோயாளிக்கு சிகிச்சை சாத்தியமா என்பது அறிந்தா?அறியமலா?இதை அவர்கள் விளக்கினால் நல்லது.
நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்
கருத்துகள்