மலேசியாவில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் மலிண்டோ விமான சேவை மட்டும் அவசரகாலச் சேவையாக ஏப்ரல் 2, 3, 4 ஆகிய தேதிகளில் திருச்சியிலிருந்து சிறப்புச் சேவையாக இயக்கப்பட இருக்கிறது.இந்த விமானம் மலேசியாவிலிருந்து ஏப்ரல் 1ஆம் தேதி இரவு 10.35 மணிக்கு திருச்சிராப்பள்ளிக்கு வந்து மீண்டும் திருச்சியிலிருந்து பயணிகளுடன் இரவு 11.25 க்கு மலேசியா செல்கிறது.
மீண்டும் ஏப்ரல் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் காலை 9.35 க்கு திருச்சிராப்பள்ளிக்கு வந்து மீண்டும் மலேசியாவிற்கு காலை 10.25 க்கு புறப்பட்டுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருச்சிராப்பள்ளிக்குச் சுற்றுலாவில் வந்து மீண்டும் மலேசியாவுக்குத் திரும்ப முடியாமல் 100 க்கும் மேற்பட்டோர் தனியார் ஹோட்டல்களில் தங்கியுள்ளனர்.அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போதும், கையிருப்புத் தொகை தீர்ந்து போய் சிரமப்பட்டு வருகிறார்கள். எப்படியாவது தங்களை மலேசியாவுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி யதால் அவசர காலத் தேவையாக இந்த விமானம் இயக்கப்படுகிறது. இதுகுறித்து பயணிகள் அனைவ ருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் மலேசியாவுக்கு செல்லத் தயாராகி வருகிறார்கள்.
நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்
கருத்துகள்