இராதாபுரம் தொகுதி கண்ணநல்லூர் அருகே நம்பியாற்றின் குறுக்கே ரூ.4 கோடியே 64 இலட்சம் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை.
அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு .
ராதாபுரம் அருகே தோட்டவிளை நம்பியாற்றின் குறுக்கே ரூ. 4 கோடி செலவில் தடுப்பணை கட்டுவதற்கான பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
மழைக் காலங்களில் நம்பியாற்றில் பெருக்கெடுக்கு வருகின்ற தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து தடுப்பணை கட்டி தண்ணீரை குளங்களுக்கு கொண்டு சென்று விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இதுவரையில் நம்பியாற்றின் குறுக்கே 9 தடுப்பணைகளும், கோட்டைக்கருங்குளம் அருகே நம்பியாறு அணையும் கட்டப்பட்டு 68 குளங்களுக்கு தண்ணீர் திருப்பி விடப்படுகிறது. இதன் மூலம் 3,672 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன. இந்நிலையில் மேலும் ஒரு தடுப்பணை ஆற்றங்கரை பள்ளிவாசல் அருகே நம்பியாற்றின் குறுக்கே உள்ள தோட்டவிளையில் கட்டப்படும் தடுப்பணை மூலம் தோட்டவிளை, சங்கனாபுரம், ஆத்தங்கரை பள்ளிவாசல், திருவெம்பலாபுரம், தத்துவநேரி,நவ்வலடி, வல்லான்விளை ஆகிய கிராமங்கள் பயனடையும். மேலும், இந்தக் கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்