சென்னையில் கொரானாவால் மருத்துவர் உயிரிழப்பு,
சென்னையில் கொரானாவால் பாதிக்கப்பட்டிருந்த நரம்பியல் மருத்துவ நிபுணர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
சென்னை தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக இருந்தவராவார். அதன் பின் FEDERATION OF GOVERNMENT DOCTORS ASSOCIATIONS சார்பில் வந்த செய்தியில்
கொரானா பாதிப்பில் உயிரழக்கும் மருத்துவர்களை அடக்கம் செய்யவிடாமல் தடுக்கின்ற கும்பலை அரசு இரும்புக்கரம் கொண்டு உடனடியாக அடக்க வேண்டும் எனவும்,
தொடர்ந்து மூன்றாவது முறையாக
கொரானாவிலிருந்து மக்களைக் காப்பாற்ற அரும்பாடுபட்டு தன்னுயிரை இழக்கின்ற மருத்துவர்களின் இறுதிசடங்கில் அநாகரீகமாக நடந்திடும் சமூக விரோதக் கும்பலை உடனடியாகக் கைது செய்து குண்டர்சட்டத்தில் அடைக்க வேண்டும் ஏனவும்,
கொரானா பாதிப்பில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் இறக்க நேரிட்டால் காவல் துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை உயர் அதிகாரிகள் தலைமையில் அரசு உரிய மரியாதையுடன் அடக்கம் செய்திட உடனடியாக நடவடிக்கை எடுத்து இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் அரசு டாக்டர்களின் கூட்டமைப்பு மருத்துவர்களின் சார்பாக வேண்டுகிறோம் என
FOGDA சார்பில் செய்தி அறிக்கை.அறிக்கையின் பின்னணியில் சென்னையில் கொரானாவால் உயிரிழந்த நரம்பியல் மருத்துவரை உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள 2 தனியார் மருத்துவமனையில் நிர்வாக இயக்குநராக இருந்த 55 வயது நரம்பியல் மருத்துவர். கொரானாவால் பாதிக்கப்பட்டு வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே அவருக்கு சிறுநீரக கோளாறில் டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சையும் நடந்தன. கொரானாவுக்கு தமிழகத்தில் முதல் மருத்துவர் உயிரிழப்பையடுத்து, அவரது உடலை அடக்கம் செய்ய அண்ணா நகர் வேலங்காடு பகுதியில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களில் சிலர் கற்கள் மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கியதில் ஆம்புலன்ஸ் வாகனத்தின் கண்ணாடிகள் உடைந்தன. மேலும், ஆம்புலன்ஸில் இருந்த பணியாளரும் காயமடைந்தனர். இதனையடுத்து, பாதுகாப்புபடையினர் வரவழைக்கப்பட்டு அவர்களது உதவியுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக, கடந்த வாரம் வானகரம் தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த நெல்லூர் மருத்துவரின் உடலை தகனம் செய்ய இருவேறு இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரது உடல் போரூர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்