மஹாராஷ்ரா மாநிலம் மும்பையின் கண்டிவலியைச் சேர்ந்த சாதுக்கள், சிக்னே மகாராஜ் கல்பவ்ருக்ஷகிரி, (வயது 70), சுஷில்கிரி மகாராஜ்,(வயது 35), ஆகியோர், ஏப்ரல் 16ஆம் தேதி, குஜராத்தில் ஒருவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க, டிரைவர் நிலேஷ் தெல்கேட், (வயது 30), உடன் காரில் புறப்பட்டனர். அவர்களது கார், பால்கர் மாவட்டப் பகுதியில் சென்ற போது, கிராம மக்கள் காரைத் தடுத்து காருக்குள் இருந்த மூவரையும் திருடர்கள் என சந்தேகித்து, வெளியே இழுத்துப் போட்டு அடித்துக் கொன்றனர். நடந்த
சம்பவம் தொடர்பாக, முதல்வர் உத்தவ் தாக்கரே, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், ''பால்கர் மாவட்டத்தில், மூன்று பேர் கொலை செய்யப் பட்டது தொடர்பாக, உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. குற்றச் செயலில் ஈடுபட்ட அனைவரும், உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதுடன், கண்டிப்பாக நீதியின் முன் நிறுத்தப்படுவர். என அதில் கூறப்பட்டுள்ளது.
படுகொலை குறித்து, மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், சமூக வலைதளத்தில் : இந்தத் தாக்குதலில் சாதுக்கள் இருவர் இறந்துள்ளதால், இதற்கு மதச் சாயம் பூச வேண்டாம். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் வேற்று மதத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. மத ரீதியிலான கருத்துகளை பரப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க, 'சைபர் கிரைம்' போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.படுகொலையில் சம்பந்தப்பட்ட, 101பேர், போலீசாரிடம் சிக்கியுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார். இதில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பதிவிட்டி ருந்தார். இந்த நிலையில் அர்னாப் கோஸ்வாமி. சாதுக்கள் விவகாரத்தில் பலரின் முகத்திரையைக் கிழிக்கும் வகையில் பல கேள்விகளையும், தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
''நான் நாட்டு மக்களிடம் கேள்வி கேட்க விரும்புகிறேன்..
மெளலவி அல்லது கிறிஸ்துவர் இந்து துறவிகளை போல கொடூரமாக கொல்லப்பட்டிருந்தால் நாடு அமைதியாக இருக்குமா?
இத்தாலி ரோம் நகரிலிருந்து வந்த அன்டோனியா மைனோ (சோனியா காந்தி) கிறிஸ்துவர் கொல்லப்பட்டு இருந்தால் இதுபோல அமைதியாக இருந்திருப்பாரா?
நான் கூட்டணி அமைத்துள்ள மாநிலத்தில், இந்துத் துறவிகளை விரட்டி அடித்ததில் வெற்றி பெற்றுள்ளோம், என்று வேண்டுமானால் இத்தாலிக்கு, அறிக்கை அனுப்பி மகிழ்ந்திருப்பார்
இந்து துறவிகளின் கொடூரமான கொலையை மூடி மறைக்க நினைக்கும் ஊடகங்களே நீங்கள் வெட்கப்பட்ட வேண்டும்''..
என அர்னாப் கோஸ்வாமி தனது கோபத்தை வெளிப்படுத்தி யிருந்தார்.இதை தொடர்ந்து அர்னாப் மற்றும் அவரது மனைவி மீது குண்டர்கள் நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பும் போது கொலை வெறிதாக்குதல் நடத்தியுள்ளனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்