முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விஷாகப்பட்டினத்தில் விடியலில் விஷக்காற்று பாதிப்பில் பயம் கலந்த மக்கள்

1961 ஆம் ஆண்டு இந்துஸ்தான் பாலிமர்ஸ்  நிறுவனம் தென் கொரியாவின் எல்ஜி செம் நிறுவனம்  கைப்பற்றி பின் 1997 ஆம் ஆண்டில் எல்ஜி பாலிமர்ஸ் இந்தியா என  இயங்கிய பாலிஸ்டிரீனை உருவாக்கும்  பல்துறை பிளாஸ்டிக் உபகரணங்களைத் தயாரிக்கும் 
இந்த ஆலையின் இரசாயன விஷத்தன்மைகொண்ட வாயுக் கசிவு நிலை தற்போது கட்டுக்குள் வந்துள்ளதாகவும், இவ் வாயுவை சுவாசித்தவர்களுக்கான சிகிச்சைகள் தீவிரப்படுத்தியதாகவும், ரசாயன விஷ வாயு கசிவுக்குக் காரணமான எல்.ஜி செம் (LG Chem) நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வாயு கசிவினால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும், கசிவுக்குமான காரணத்தினை ஆராய்ந்து வருகிறோம் என அந்நிறுவனத்தின் அறிக்கை கூறியுள்ளது.
இந்த சம்பவத்தை பலர் 1984 ஆம் ஆண்டு நிகழ்ந்த போபால் விஷ வாயுக் கசிவு சம்பவத்தோடு நினைவு கூறுகின்றனர். யூனியன் கார்பைடு பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய ரசாயன நச்சு வாயுவால் கிட்டதட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நாள்பட்ட நோய்த் தாக்குதலுக்கு  உள்ளாகினர். 3,500க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர், 
விசாகப்பட்டினம் எரிவாயு கசிவு சம்பவத்திற்கு பதிலளிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை கையகப்படுத்த பிரதமர் மோடி இன்று காலை உயர்மட்ட கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
கசிந்த விஷத்தன்மை கொண்ட  கலவையின் பண்புகள், அதன்தாக்கம், வெளிப்படும் நபர்களிடையே பொதுவான அறிகுறிகள், முதலுதவி நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கைகள், செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என பல குறித்து உடன் கலந்துபேசினார்.             பிரதமரின் முதன்மை செயலாளர் டாக்டர் பி கே மிஸ்ரா அமைச்சரவைச் செயலாளர், உள்துறை செயலாளர், என்.டி.எம்.ஏ, என்.டி.ஆர்.எஃப், இயக்குநர் எய்ம்ஸ் மற்றும் விசாக் எரிவாயு கசிவு நிலைமை குறித்த மருத்துவ நிபுணர்களுடன் உயர் மட்ட ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.
விசாகைப் பார்வையிட மத்திய நிபுணர்களின் குழு. டாக்டர் பி.கே. மிஸ்ரா விசாகிற்கு நிபுணர்களின் குழுவை அனுப்பவும், நிவாரணம், மீட்பு மற்றும் குறுகிய கால மற்றும் நீண்ட கால மருத்துவ தாக்கத்திற்கும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
விசாகப்பட்டினம் விஷ வாயு கசிவு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி  இறந்தவர்களின் உறவினர்களுக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம்  அறிவித்தார். வென்டிலேட்டரில் இருக்கும் நோயாளிகளுக்கு 10 லட்ச ரூபாயும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு  லட்சம் ரூபாயும்
இதுவரைமொத்தம் 13 இறப்புகள் மற்றும் சுமார் 20 லிருந்து 25 பேர் விசாக் எரிவாயு கசிவு சம்பவத்தில் மிகுந்த  பாதிப்பில் உள்ள நிலை. விசாக் மாவட்டத்தில் ‘ஸ்டைரீன் வாயு’ கசிவு காரணமாக பலரின் இறப்பு மற்றும் துன்பங்கள் குறித்து ஆந்திர மாநில அரசு மற்றும் மத்திய  என்.எச்.ஆர்.சி அறிவிப்பு.
ஆந்திராவில் விசாகப்பட்டினம் ஆர்ஆர் வெங்கடபுரம் தனியார் தொழிற்சாலையில் அதிகாலை விஷவாயு கசிவு  தாக்கி 13 பேர் உயிரிழப்பும். மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல்  சாலைகளில் சென்றவர்கள் மயங்கி விழுந்த
சம்பவ இடத்திற்கு விரைந்த பேரிடர் மீட்பு படையினர் மீட்பில் ஈடுபட்டனர், 1500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட 800 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விஷவாயுக் கசிவால் பாதித்த மக்களுக்கு  ஆந்திர காவல்துறை சார்பில்  டுவிட்டரில், விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்போர் தோலில் அரிப்பை உணர்ந்தால், கைகளை நன்கு சோப்பால் கழுவவும், விஷவாயு பாதிப்பைக் குறைக்க பால், வாழைப்பழம் மற்றும் வெல்லத்தை உணவில் சேர்த்துக் கொள்ளத் தகவல் 
முன்னதாக ஆந்திர டிஜிபி தாமோதர் கவுதம் சவாங், விஷவாயு தாக்கத்தில் இருந்து தப்பிக்க மாற்று மருந்தாக மக்கள் அதிகளவு  தண்ணீர் குடிக்க  அறிவுறுத்தினார். தொழிற்சாலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பிற்கு வீட்டில் இருந்தாலும் முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறும் அசௌகரியத்தை உணர்ந்தால் உடன் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவையை அழைக்கவும் தெரிவித்துள்ளனர்.
இது தொழிற்சாலையில் இரண்டாவது முறையாக கசிவு ஏற்பட்டதாக தகவல் பரவியது. இதனை மறுத்துள்ள ஆந்திர போலீசார், பராமரிப்பு குழு சரி செய்யும் பணியிலுள்ளதால் புகை மட்டுமே  வந்தது. இரண்டாவதாக வாயுக் கசிவு இல்லை என விளக்கம்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த