முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதுரை மாநகருக்கு ஆர்.எஸ்.எஸ். சர் சங்க சாலக் மோகன் பகவத் வருகை மாநகராட்சி உத்தரவு உதவி ஆணையர் பணி விடுவிப்பு

 மதுரை மாநகருக்கு ஆர்.எஸ்.எஸ். சர் சங்க காலக் (தலைவர்) மோகன் பகவத் வருகை மாநகராட்சி உத்தரவு











மதுரை மாநகருக்கு ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் தலைவர் வருகைக்காக  மாநகராட்சிச் சாலைகளைச் சீரமைத்து, தெருக்களைப் பராமரித்து தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சி உதவி ஆணையர் உத்தரவிட்டார் நாக்பூரிலிருந்து

மதுரை மாநகரில் நான்கு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஜூலை 22 ஆம் தேதி மதுரை வரும் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் தலைவர் மோகன் பகவத்

மதுரை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளச் செல்லும் பகுதிகளிலுள்ள சாலைகளைச் சீரமைத்தும், தூய்மையாக வைத்தும், தெரு விளக்குகளைப் பராமரிக்க வேண்டுமென்றும், அவரது வருகையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளாமல் முன்பே கண்காணிக்க வேண்டுமென மாநகராட்சி மண்டல அலுவலர்களுக்கு உதவி ஆணையாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர், குடியரசுத்தலைவர், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் வரும்போது இதுபோன்ற உத்தரவுகள் வரும் மற்ற தலைவர்களுக்கு இது பொருந்துமா என்று சிலர் கேள்வி எழுப்பியது காரணமாகவும் 

மேலும் இது குறித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த சு.வெங்கடேசன், "அரசின் எந்த விதிகளின்படி மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையாளர் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பதை மதுரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளக்க வேண்டும்" எனப் பதிவிட்டது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் விளக்கம்‘இசட் பிளஸ் பாதுகாப்பிலுள்ள முக்கிய பிரமுகருக்குச் செய்ய வேண்டிய அடிப்படை நடைமுறைகள் தான் இது. வேற எந்தக் கூடுதல் ஏற்பாடுமில்லை. உயர் பாதுகாப்பு பெற்றவர்கள் செல்லும் சாலைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக சரியாக இருக்க வேண்டும். உயர் பாதுகாப்பு விஐபிகள் வரும்போது இதைப்போன்ற ஏற்பாடுகள் செய்வது நடைமுறையிலுள்ளது தான். இது வேறு மாதிரி புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு முக்கியப் பிரமுகர்கள் செல்லும் பகுதிகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள மாநகராட்சி ஊழியர்களுக்கு வழக்கமாகச் சொல்வது தான். அதற்காக உத்தரவு போடத் தேவையில்லை. புதிதாக வந்த உதவி ஆணையாளர் அப்படிச் விட்டார். மற்றபடி கூடுதலாக எந்த ஏற்பாடுமில்லை. உயர் பாதுகாப்பு முக்கியப் பிரமுகர்களுக்குச் செய்யும் வழக்கமான நடைமுறை தான்" என்பதை விளக்கி மாநகராட்சி ஆணையாளரால் அறிக்கையும் தரப்பட்டுள்ளதனிடையே மதுரை மாநகராட்சியில் உதவி ஆணையராகப் பணிபுரிந்து வரும் சண்முகம், 21 ஜூலை 2021 பிற்பகல் முதல் மதுரை மாநகராட்சிப் பணியிலிருந்து விடுவித்து ஆணையிடப்படுகிறது என்று மதுரை மாநகராட்சி ஆணையர் உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார். ஆனால் குறிப்பாணை வழங்கியவர் அந்தப் பணியில் இருந்து விடுவிப்பதாகட்டும்.மதுரை மாவட்டத்தின் ஆட்சித்தலைவர் 20 ஜூலை 2021 லா துணை நிலை ஆட்சியர் ஒருவர் வெளியிட்ட சுற்றறிக்கைக்கு மூலமும் காரணமுமாகும்.

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மீது சுகாதாரத் துறை ஆணையாளர் ஒருவர் அட்டவணைப் பட்டியல் இனப்பிரிவு ஆணையத்திற்கு வழங்கிய புகாரை அடுத்துத் தான் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஜக மற்றும் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் பரிவார்களிடம் எதற்கு வீண் பொல்லாப்பு என தனது அடுத்த நிலை ஊழியருக்கு உத்தரவு வழங்கியதன் விளைவே அவர் தந்த உத்தரவு. ஆனால் 21 ஜூலை 2021 அன்று மாவட்ட ஆட்சித் தலைவரை பதவி மாறுதல் செய்யாமல் கீழ் நிலை ஊழியர் ஒருவர் மீது நடவடிக்கை மதுரை மாவட்ட ஆட்சியரும், அதனை வெளிகொண்டு வந்த மதுரை கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினராலும் பலிகிடாவாக்க்கப்பட்டுள்ளார். 


இடது சாரி அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பதிவிடும் முன்பாக இதை கவனிக்கவில்லை என்று தோன்றுகிறது. பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் இதில் பொதுவாக நீதி எதுவெனில் வள்ளுவர் வாக்கில் பதில் கூறுவதானால்  

"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப் பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"

இது குறித்து விசாரணை வருமா என்பதும்.  இது யார் தவறு பலிகடா ஆக்கப்பட்ட  அரசு ஊழியர் நீதிமன்றம் சென்றால் அதன் நிலை இனி இது போன்ற விபரங்கள் தீர்வாகும் இப்போது இது விவாதமாகியுள்ள நிலை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...