முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதுரை மாநகருக்கு ஆர்.எஸ்.எஸ். சர் சங்க சாலக் மோகன் பகவத் வருகை மாநகராட்சி உத்தரவு உதவி ஆணையர் பணி விடுவிப்பு

 மதுரை மாநகருக்கு ஆர்.எஸ்.எஸ். சர் சங்க காலக் (தலைவர்) மோகன் பகவத் வருகை மாநகராட்சி உத்தரவு











மதுரை மாநகருக்கு ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் தலைவர் வருகைக்காக  மாநகராட்சிச் சாலைகளைச் சீரமைத்து, தெருக்களைப் பராமரித்து தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சி உதவி ஆணையர் உத்தரவிட்டார் நாக்பூரிலிருந்து

மதுரை மாநகரில் நான்கு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஜூலை 22 ஆம் தேதி மதுரை வரும் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் தலைவர் மோகன் பகவத்

மதுரை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளச் செல்லும் பகுதிகளிலுள்ள சாலைகளைச் சீரமைத்தும், தூய்மையாக வைத்தும், தெரு விளக்குகளைப் பராமரிக்க வேண்டுமென்றும், அவரது வருகையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளாமல் முன்பே கண்காணிக்க வேண்டுமென மாநகராட்சி மண்டல அலுவலர்களுக்கு உதவி ஆணையாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர், குடியரசுத்தலைவர், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் வரும்போது இதுபோன்ற உத்தரவுகள் வரும் மற்ற தலைவர்களுக்கு இது பொருந்துமா என்று சிலர் கேள்வி எழுப்பியது காரணமாகவும் 

மேலும் இது குறித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த சு.வெங்கடேசன், "அரசின் எந்த விதிகளின்படி மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையாளர் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பதை மதுரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளக்க வேண்டும்" எனப் பதிவிட்டது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் விளக்கம்‘இசட் பிளஸ் பாதுகாப்பிலுள்ள முக்கிய பிரமுகருக்குச் செய்ய வேண்டிய அடிப்படை நடைமுறைகள் தான் இது. வேற எந்தக் கூடுதல் ஏற்பாடுமில்லை. உயர் பாதுகாப்பு பெற்றவர்கள் செல்லும் சாலைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக சரியாக இருக்க வேண்டும். உயர் பாதுகாப்பு விஐபிகள் வரும்போது இதைப்போன்ற ஏற்பாடுகள் செய்வது நடைமுறையிலுள்ளது தான். இது வேறு மாதிரி புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு முக்கியப் பிரமுகர்கள் செல்லும் பகுதிகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள மாநகராட்சி ஊழியர்களுக்கு வழக்கமாகச் சொல்வது தான். அதற்காக உத்தரவு போடத் தேவையில்லை. புதிதாக வந்த உதவி ஆணையாளர் அப்படிச் விட்டார். மற்றபடி கூடுதலாக எந்த ஏற்பாடுமில்லை. உயர் பாதுகாப்பு முக்கியப் பிரமுகர்களுக்குச் செய்யும் வழக்கமான நடைமுறை தான்" என்பதை விளக்கி மாநகராட்சி ஆணையாளரால் அறிக்கையும் தரப்பட்டுள்ளதனிடையே மதுரை மாநகராட்சியில் உதவி ஆணையராகப் பணிபுரிந்து வரும் சண்முகம், 21 ஜூலை 2021 பிற்பகல் முதல் மதுரை மாநகராட்சிப் பணியிலிருந்து விடுவித்து ஆணையிடப்படுகிறது என்று மதுரை மாநகராட்சி ஆணையர் உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார். ஆனால் குறிப்பாணை வழங்கியவர் அந்தப் பணியில் இருந்து விடுவிப்பதாகட்டும்.மதுரை மாவட்டத்தின் ஆட்சித்தலைவர் 20 ஜூலை 2021 லா துணை நிலை ஆட்சியர் ஒருவர் வெளியிட்ட சுற்றறிக்கைக்கு மூலமும் காரணமுமாகும்.

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மீது சுகாதாரத் துறை ஆணையாளர் ஒருவர் அட்டவணைப் பட்டியல் இனப்பிரிவு ஆணையத்திற்கு வழங்கிய புகாரை அடுத்துத் தான் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஜக மற்றும் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் பரிவார்களிடம் எதற்கு வீண் பொல்லாப்பு என தனது அடுத்த நிலை ஊழியருக்கு உத்தரவு வழங்கியதன் விளைவே அவர் தந்த உத்தரவு. ஆனால் 21 ஜூலை 2021 அன்று மாவட்ட ஆட்சித் தலைவரை பதவி மாறுதல் செய்யாமல் கீழ் நிலை ஊழியர் ஒருவர் மீது நடவடிக்கை மதுரை மாவட்ட ஆட்சியரும், அதனை வெளிகொண்டு வந்த மதுரை கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினராலும் பலிகிடாவாக்க்கப்பட்டுள்ளார். 


இடது சாரி அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பதிவிடும் முன்பாக இதை கவனிக்கவில்லை என்று தோன்றுகிறது. பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் இதில் பொதுவாக நீதி எதுவெனில் வள்ளுவர் வாக்கில் பதில் கூறுவதானால்  

"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப் பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"

இது குறித்து விசாரணை வருமா என்பதும்.  இது யார் தவறு பலிகடா ஆக்கப்பட்ட  அரசு ஊழியர் நீதிமன்றம் சென்றால் அதன் நிலை இனி இது போன்ற விபரங்கள் தீர்வாகும் இப்போது இது விவாதமாகியுள்ள நிலை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த