கரூர் மாவட்டப் பதிவாளர் பாஸ்கரன் மீது ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு.
ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் அவரது காரில் இலஞ்சமாகப் பெற்ற ரூபாய் 48000/- ஆயிரம் பறிமுதல்.
நமது நாட்டில் பலருக்கு ஆண்டு வருமானமே 48000 தான்.
இதில் கொடுமை என்னவென்றால் இந்த வருடத்தில் இன்று தான் மிக குறைவான வருவாய் என்று பதிவு துறை வட்டாரத்தில் சொல்கிறார்கள்.
படித்தவன் சூதும் வாதும் செய்தால்; ஐயோ என்று போவான்! - இது மகாகவி பாரதியார் வாக்கு
கருத்துகள்