முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நயன்தாராவுக்காக தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்தாரா.? உண்மை நிலவரம்

நயன்தாராவுக்காக தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் பதவியை ராஜினாமா செய்தாரா.?


உண்மை நிலவரம் ?                  திரைபட உலக முன்னணி நடிகை நயன்தாரா கேரளாவில் பிறந்தவர் கலை ஆர்வத்தில் தமிழ் திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் உடன் ஐயா படத்தில் நடிக்கத் துவங்கி தற்போது வரை அவர் பல திரைப்படங்களில் நடித்து முத்திரை பதித்தவர் இந்த நிலையில் நடிகை நயன்தாராவால் ஏற்பட்ட பிரச்சனை  ஒன்று  சொல்லலாம். அதாவது 

நயன்தாரா நடிப்பில் கடந்த மாதம்  அன்னபூரணி எனும் திரைப்படம் திரைக்கு வந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  29 ஆம் தேதி தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில் அது ஹிந்து மதத்தைப் புண்படுத்தும் விதமாகவும், லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கும் வகையில் காட்சிகளும்  அமைக்கப்பட்டுள்ளதாகவே புகார் எழுந்தது


தொடர்பாக ரமேஷ் சோலங்கி என்ற நபர் மும்பை எல்டி பார்க் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில் காவலர்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இந்த வழக்கில் நடிகை நயன்தாராவுக்கு ஆதரவான ஒரு இளைய அமைச்சர் மூலம்  தமிழ்நாடு அரசின் தலைமைக் குற்றவியல்  வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தலையிட்டதாலேயே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஒரு தகவல் செவிவழிச் செய்தியாகப் பரவி வெளியாகியது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகி உள்ளதாகவும் வெளியில்  சொல்லப்படுகிற நிலையில், தலைமைக் குற்றவியல்  வழக்கறிஞர் பதவி விலகியதன் பின்னணிக் காரணத்தை அரசியல் விமர்சகர்கள் சிலர் தெளிவுபடுத்தியுள்ளார்.


"நடிகை நயன்தாரா மீது போடப்பட்டுள்ள வழக்கில் வாதாட தமிழ்நாடு அரசு தரப்பிலிருந்து அரசின் தலைமைக் குற்றவியல்  வழக்கறிஞர் ஒருவரை அனுப்பியுள்ளார் அந்த இளைய வாரிசு அமைச்சர்  எனத் தகவல் அரசியல் விமர்சகர்கள் சிலர் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும் ஒரு தகவலாக, அமைச்சர்கள் தற்போது ஊழலில் சிக்கி வந்த நிலையில் அவர்களது வழக்கு தோல்வியில் முடிந்ததால் அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டிச் சொன்னதாகவும்" அதன் காரணமாகவே பதவி ராஜினாமா செய்ததாகவும் ஒரு தகவல்லும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் போதிலும் .



ஏற்கனவே, நடிகை நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவிற்கு இயக்குனராகவும்  பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அதுவும் நடிகை நயன்தாராவிற்காக தான் என சில தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இதனால் தான் நடிகைக்கு ஆதரவு  வழக்காடிய வழக்கறிஞர் பதவி இராஜிநாமாவா என எதிர்கட்சியினர் வினா ஆதாரம் வெளியாகும் வரை அமைதிதாகவே பேசப்படும் நிலை உள்ளது

தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ள


தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம்  தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். 

2021 ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றதையடுத்து தலைமை வழக்கறிஞராக இருந்த விஜய் நாராயண் ராஜினாமாவைத் தொடர்ந்து புதிய அரசு பதவியேற்றதும் மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம் தலைமை வழக்கறிஞராக நியமிக்க ஆளுநருக்கு அரசு பரிந்துரைத்தது.  அப்போதைய தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முக சுந்தரத்தை நியமிக்க 2021 ஆம் ஆண்டு  மே மாதம் ஒப்புதல் வழங்கியதையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசின் சட்ட ஆலோசகராகவும், நீதிமன்றத்தில் அரசின் சார்பில் வழக்குகளை திறம்படக் கையாண்டு வந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும், வழக்கறிஞர்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும் அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொடர்ந்து தொழில் புரியப் போவதாகவும் அறிவித்துள்ளார். 

அதற்கு முன்னதாக, தனது ராஜினாமா கடிதத்தை தமிழ்நாடு முதலமைச்சருக்கும் அனுப்பி வைத்ததையடுத்து, ஒருசில நாட்களில் தமிழ்நாடு அரசு புதிய தலைமை வழக்கறிஞரை நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.     




        Central board for film certification.  திரைப்டம் ஓடுவதற்கு தனிக்கை குழுவால் சான்றிதழ் வழங்கப்பட்டு, தமிழ்நாட்டில் ஒரு மாதமாக திரையரங்குகளில் ஓடிமுடித்து எந்த பிரெச்சனையையும் சந்திக்காத ஒரு திரைப்படம். Netflixல் வெளியாகி இந்தியா முழுவதிலுமுள்ள பார்வையாளர்கள் பார்க்கத்துவங்கிய ஒரு வாரத்திலேயே தடை செய்யப்படுகிறது.

இதில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்.



முதலில் இந்தத் திரைப்படத்தில் சர்ச்சைக்குறிய  எந்தவொரு காட்சியும் இல்லை. எல்லா மதத்தினரையும் மதிக்கும் அளவில் தான் கதையும் கதாபாத்திர வடிவமைப்பும் இருக்கும். 

கோவில் குருக்களின் மகள் சமையல் கலையில் வல்லுனராக முயற்சிக்கிறாள். சமையலில் இருக்கும் ஆர்வத்தினால் அசைவ உணவு சமைக்கும் நிலை ஏற்படுகிறது. அசைவம் சமைக்கிறாள்.

இதை மிக எளிதில் கடந்துவிட முடியாது. இது எல்லோருக்குமான எச்சரிக்கை. இந்தப் படத்தை re-edit செய்தால் மட்டும் தான் மீண்டும் Netflixல் அனுமதிப்பார்கள்




.பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண்  மீன் குழம்பு சமைப்பாள். இது தான் எதார்த்த நிலையா?. 

The Kerala storyயும், The Kashmir files ம் இந்த சமுதாயத்தில் விதைத்த விஷத்தை விட, அண்ணபூரனி எந்த விதத்திலும் சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கவில்லை எனவும் விவாதம் வருகிறது



இன்றய அளவில் கதைகள் சொல்ல தமிழ்நாட்டை விட பாதுகாப்பான இடம் இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. இதற்கு காரணம் என்னவென்று நான் சொல்லி எல்லோருக்கும் புரிய வேண்டிய அவசியமில்லை. 


More Power to you Nilesh Krishnaa. All of us are with you. I wish you make a much bolder statement with your next movie. 

"Art should comfort the disturbed and disturb the comfortable"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்